இன்றய நெருக்கடியான அரசியலில் ராமதாஸ் மற்றும், பிரேமலதா விஜயகாந்த்தின் பெட்டிகள் வாங்கும் அரசியல் கூட்டணி பேரம் எடுபடுமா ?

தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணிக்குள், சிறிய கட்சிகள் கூட்டணி பேரம் நடத்தும் போது, பெட்டி வாங்குவது முக்கிய கலாச்சாரமாக இருந்து வருகிறது. இது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ,நெருக்கடியான கணிக்க முடியாத தேர்தலாக 2026 இருப்பதால், கூட்டணிக்கு தலைமை ஏற்கும் அதிமுக, திமுக ,தவெக போன்ற கட்சிகள் இவர்கள் சொல்லும் பேரம் படியாமல் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணிக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்.மேலும், இதற்காக இவர்கள் கட்சியின் பலத்தை காட்டுவது, தங்களுடைய மாநாடு என்று நடத்திக் காட்டுகிறார்கள். அப்படி நடத்தி […]

Continue Reading

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் !வெளியிடுகின்ற அறிக்கைக்கு என்ன உத்திரவாதம்? தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் இது பற்றி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமா ?-வாக்காளர்கள்.

நாட்டில் வாக்காளர்களை ஏமாற்றும் விதமாக அரசியல் கட்சிகள் , தற்போது போட்டி ,போட்டு இலவசங்களையும்,செய்ய முடியாததை எல்லாம் தேர்தல் அறிக்கையாக கொடுத்து விடுகிறார்கள். இதை நம்பி வாக்களிக்கும் அரசு ஊழியர்கள் ,பொதுமக்கள், தனியார் கம்பெனி நிறுவனங்கள் , வேலைவாய்ப்பு உறுதி திட்டங்கள்,இளைஞர்கள், விவசாயிகள் ,பத்திரிகையாளர்கள் இப்படி பல்வேறு தரப்பிலிருந்து இவர்கள் சொல்லும் தேர்தல் வாக்குறுதியை நம்பி வாக்களித்து, அது செயல்படுத்த முடியாமல் அதற்கு ஒரு காரணத்தை சொல்லி விட்டு போய்விடுகிறார்கள். இப்படி கொடுக்கின்ற தேர்தல் வாக்குறுதிகள், பொய்யான […]

Continue Reading

ஊழல்வாதிகளின் சொத்துக்கள் உடனடி பறிமுதல் ! மட்டுமே, இதற்கு தீர்வு – மத்திய அரசு கொண்டு வருமா?

அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை உடனடி பறிமுதல் தேவை . ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் ஊழல் செய்த சொத்துக்களை, அவருடைய வாக்குமூலம் ,சட்டமூலம் எதுவுமே கேட்கத் தேவையில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் ,அவர் வேண்டுமானால், நான் ஊழல்வாதி இல்லை என்பதை நீதிமன்றத்தில் கொண்டு, போய் வழக்காடி பிறகு அந்த சொத்துக்களை மீட்டுக் கொள்ளட்டும். ஆனால், அரசியலில் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வருட கணக்கில் காலதாமதம் ஆகிறது. மேலும், […]

Continue Reading

கேரளாவில் புதிய மாநில ஆதார் அட்டை வைத்து, illegal குடியுரிமைகளை கேரளா அரசு தடுக்க முடியுமா ? – புதிய சட்டம்.

கேரளா இந்தியாவுக்குள் தான் இருக்கிறது என்பதை முதல்வர் பினராய் விஜயன் மறந்துவிட்டாரா? மேலும்,நீங்கள் மாநிலத்தில் எந்த ஆதார அட்டையை கொண்டு வந்தாலும், மத்தியில் ஆளுகின்ற அரசு என்ன சட்டம் கொண்டு வருகிறதோ ,அதை நடைமுறைப்படுத்தி தான் ஆக வேண்டும். நாங்கள் குடியுரிமைகளை வெளியேற்ற மாட்டோம். ஒரு நாட்டின் பிரச்சனை இது. கேரளாவின் பிரச்சனை அல்ல, இந்தியாவின் பிரச்சனை. இது கூட தெரியாமல், எப்படி முதல்வராக நீங்கள் எல்லாம் பதவிக்கு வருகிறீர்கள்? என்பது புரியவில்லை. மேலும், ஓட்டுக்காக எங்கிருந்தோ […]

Continue Reading

அதிமுக ஆட்சிக்கு வந்தால்! அரசு ஊழியர்களின் பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டு வரப்படுமா? கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும். – எடப்பாடி பழனிசாமி .

எம்ஜிஆர் பிறந்த நாள் ( 109) ஆன இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 2000 ஆக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தவிர, நகர பஸ்கலில் ஆண்களுக்கும் இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், சேலத்தில் பொங்கல் விழா பண்டிகை பாரம்பரிய முறைப்படி […]

Continue Reading

நாட்டில் 75 சதவீதத்துக்கு மேல், இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும், youtube நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அரசியலுக்கு அர்த்தம் தெரியாத மக்களிடம் எத வேண்டும், ஆனாலும் பேசி, அரசியல்வாதி ஆகிவிட முடியுமா?

தமிழ்நாட்டில் அரசியல் என்பது youtube பேச்சாளர்கள், பேஸ்புக்கில் கமெண்ட் சொல்பவர்கள், வாட்ஸ் அப்பில் கமெண்ட் சொல்பவர்கள், வீடியோ போடுபவர்கள், கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகளில் பேசிக் கொண்டிருப்பவர்கள், இவர்களெல்லாம் அரசியல்வாதி என்று இவர்களே கற்பனை செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் அரசியல்வாதிகளுக்குள்ள தகுதி என்ன? மேலும் ,அந்த தகுதியாவது இவர்களுக்கு தெரியுமா? வாயில ஒருவரைப் பற்றி ஒருவர் தரை குறைவாக பேசிக் கொண்டு இருப்பது தான் தகுதியா? இதில் பல பெண்கள் இந்த youtube பேச்சாளர்களாக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள், […]

Continue Reading

தமிழகத்தில் , வாக்காளர்களுக்கு இலவச பொருட்களைக் கொடுத்து பிச்சைக்காரர்களாக மாற்றும் வேலையை மக்கள் சிந்திப்பார்களா? இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.ஏன்?

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் ,தேர்தல் அறிவிப்பு வரக்கூடிய சூழ்நிலை இருப்பதால், இப்போதே திமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை பொங்களை சாக்காக வைத்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இது இலவசம் என்ற பெயரில் எதற்காக கொடுக்கிறார்கள் ?ஏன் கொடுக்கிறார்கள்? இதை வாங்குகின்ற மக்களுக்கு இது தெரியுமா? தெரியாதா? இதுபோல்,இலவசங்களை கொடுத்து மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகின்ற நிலைமையா? அல்லது ஓட்டுக்காக இந்த இலவச பொருட்கள் கொடுக்கின்ற ஒரு வேலையா? மேலும்,அண்டா, குண்டா இல்லாமல் மக்கள், […]

Continue Reading

திமுக அரசு !பொங்கல் தொகுப்பும் , ரூபாய் 3000மும், மக்கள் வாங்கியதால், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ,திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளதா ?-அதிருப்தியில் மக்கள் .

திமுக அரசு மக்களிடம் இலவசத்தின் மூலமும்,பொங்கள் தொகுப்பு, மூளை சலவு செய்யக்கூடிய பேச்சாளர்கள் மூலம், ஓட்டுக்களை பெற்று விடலாம். மேலும்,தி.மு .க கட்சியினர் வீடு, வீடாக சென்று பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடுவார்கள் என்று குருட்டு நம்பிக்கையில் கூட இருக்கலாம். ஆனால், இவர்களுடைய திட்டம் பலிக்குமா? இது தவிர, தற்போதைய தேர்தல் வாக்குறுதிகள் ,ஊடகச் செய்திகள் மற்றும் பிரச்சாரங்கள், பலன் அளிக்குமா? இது மிகவும் கஷ்டமானது தான். ஏனென்றால் !இது பற்றி மக்களிடம் மக்கள் அதிகாரம் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் .

மக்கள் அதிகாரத்தின் இணையதள பத்திரிக்கை செய்திகள் சமூக நோக்கம் கொண்டது என்பது வாசகர்களுக்கு தெரிந்த உண்மை. இருப்பினும், சில கால நேரங்கள் முன்னிட்டு என்னுடைய whatsapp குரூப்பில் இருப்பவர்களுக்கும் மற்றும் என்னுடைய வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கும், மேலும் பேஸ்புக் மற்றும் பல இணையதள மக்கள் அதிகாரத்தின் செய்தி பிரிவுகளில் இணைந்து இருந்தாலும், கால சூழ்நிலை மற்றும் நேரம் கருதி எங்களால் அதில் ஒரு சில நேரங்களில் போட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், எங்களுடைய மக்கள் அதிகாரத்தின் […]

Continue Reading

திராவிட மாடல் என்றால் ! இன்னும் ஒரு அரசு ஊழியர்களுக்கே புரியவில்லையா? பென்ஷன் அறிவிப்பு ஒரு கண்துடைப்பு .What is the Dravidian model? Don’t even a single government employee understand? The pension announcement is an eyewash.

திராவிட மாடல் அரசு படிக்காதவனை தான் ஏமாற்றுகிறது என்றால் !படித்தவர்களையும் ஏமாற்றுகிறது என்பதற்கு அரசு ஊழியர்களின் பென்ஷன் திட்டம் . If the Dravidian model government is only deceiving the uneducated, then the pension scheme for government employees proves that it is also deceiving the educated. இவர்களுடைய அறிவிப்பு பெரிதாக இருக்கும் .அது அவர்களுக்கு லாபமாக இருக்குமே ஒழிய, மற்றவர்களுக்கு நஷ்டமாக தான் இருக்கும். பாவம் அரசு […]

Continue Reading