மத்திய பாஜக அரசு !கார்ப்பரேட்டுகளின் அரசு – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு.
நாட்டில் இன்றைய அரசியல் பேசுவதற்கும், செயல்படுவதற்கும் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .அதை பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது .மக்கள் அதை படிக்கிறார்கள் .ஆனால், உண்மையை இன்னும் புரியாமல் தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . மேலும்,எது உண்மை ?என்பதை உணரவில்லை . அதை இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளும் உணர்த்துவதில்லை. மேலும் திருச்சி லால்குடி அருகில் வீராகானூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வாழ்ந்த ஸ்டேன் சுவாமி திருவருவச் சிலையை திறந்து வைத்து பேசிய எம். பி […]
Continue Reading