ஈரான்- இஸ்ரேல் போர் மத போரா? அல்லது யார் பெரிய ஆள் என்ற ஈகோவா? அல்லது தீவிரவாதத்திற்கு எதிரான போரா?

ஈரான் இஸ்ரேல் போர் உலகளவில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போரில் இரண்டு நாடுகளுக்கும் உயிரிழப்புகள் பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இங்கு இரண்டு தரப்பிலும் மக்கள் கதறும் போது அந்த வேதனை பார்க்கவோ,கேட்கவோ முடியாத வேதனையாக உள்ளது. ஆனால் நாட்டின் உயர்மட்ட அளவில் இரண்டு நாடுகளுக்கும் இடையே, ராணுவத்தின் வலிமை எவ்வளவு? என்பதை காட்டும் திறமை ஒருபுறம், என்றால்! அப்பாவி மக்கள் கொல்லப்படுவது போரின் முக்கிய வருத்தத்தில் கிடைக்கப் போகும் விலை மதிப்பற்ற உயிரின் பலி எண்ணிக்கை […]

Continue Reading

இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டங்கள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் – மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை செய்திகளை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். பெரும்பாலும் அம்பேத்கர் காலத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலை வேறு, தற்போது வாழ்கின்ற மக்களின் மனநிலை வேறு.,வாக்களிக்கின்ற உரிமை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை விற்பனை செய்தால்,அவர்களுடைய வாக்குகளை நீக்குங்கள். ஒருவர் வாக்களிக்க பணம் கொடுக்கும் போதும், பணம் வாங்கும் போதும்,அதற்கான தகுதி இருவரும் இழந்து விடுகிறார்கள். எதற்காக வாக்களிக்க வேண்டும்? ஏன் வாக்களிக்க வேண்டும்? […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியலையே ஒன்னையும் கிழிக்க முடியல! உலக அரசியல் வேறவா? திருமாவளவனுக்கு! மோடி எதுக்கு இஸ்ரேலை கண்டிப்பார்?

மோடி இஸ்ரேலை கண்டிக்க சொல்லி திருமாவளவன் வலியுறுத்துகிறார். இஸ்ரேலுக்கும்,ஈராணுக்கும் நடக்கும் யுத்தத்தில் இந்தியா எதற்கு தலையிட வேண்டும்? மோடி எதற்காக தலையிட வேண்டும்? உங்களுக்கும்,அந்த நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இஸ்ரேலை திருமாவளவன் கண்டிக்க சொல்கிறார்? ஒரு நாட்டினுடைய அரசியலிலோ,அல்லது அந்த நாட்டு விவகாரங்களிலோ இந்தியா தலையிடாது. அது இந்தியாவின் வெளியுறவு கொள்கை. அப்படிப்பட்ட இந்தியாவின் அரசியல் கொள்கை இருக்கும் போது எதற்காக?இந்தியா இஸ்ரேலை கண்டிக்க வேண்டும்? இது எல்லாம் தெரியாமல் எப்படி எம்.பி.ஆனீர்களோ தெரியவில்லை. அரசியலையே […]

Continue Reading

வன்னிய சமுதாயத்தை கொண்டு போய் ராமதாஸ் நடிகர் விஜய் இடம் அடகு வைக்க பார்க்கிறார ?

ராமதாஸ் & அன்புமணி ஒரு காலத்தில் நடிகர்களை பற்றி கேவலமாக பேசியிருக்கிறார்கள். சினிமாவை விமர்சித்திருக்கிறார்கள். ஏன் ரஜினியை கூட சிகரெட் பிடிப்பதை,மது அருந்துவதை, பற்றி எல்லாம் பேசி இருக்கிறார்கள். இப்போது நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் அவர்களிடம் போய் கூட்டணி பேரம் நடத்துகிறார்கள். விஜய் சுத்தமாக இந்துக்களை கவுத்து விட்டு,கிறிஸ்தவர்களை பதவியில் ஏற உட்கார வைப்பவர். அவருடைய மெண்டலிட்டி அவ்வளவு தான். அவரை சுற்றி இருப்பவர்கள்,,அவருக்கு அரசியல் ஆலோசகர்கள்,எல்லோருமே கிறிஸ்துவர்கள்.அப்படி என்றால் அவர்கள் எப்படி இருப்பார்கள்?அவர்கள் இந்துக்களை கவிழ்த்து […]

Continue Reading

பாஜக கட்சி கட்டுப்பாட்டை மீறி அண்ணாமலை கூட்டணி பற்றி பேசலாமா? – மாநிலத் தலைவர் நாகேந்திரன்.

அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அமித்ஷா நீக்கி விட்ட பிறகு, கூட்டணி குறித்து பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. மேலும்,ஒரு கட்சியின் கூட்டணி பற்றி பேசுவதற்கு தேசிய அளவில் அதிகாரம் உள்ளவர்கள் தான் பேசுவார்கள்.அவர்களுடன் இணைந்து மாநில நிர்வாகிகள் பேசுவார்கள். ஆனால்,அண்ணாமலை அதிமுக, பாஜக கூட்டணியை உடைக்கும் விதமாகவே தொடர்ந்து பேசி வருகிறார். இது பற்றி அதிமுகவிலும்,பாஜகவிலும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரனும் கருத்து […]

Continue Reading

வன்னியர் சமுதாயம்!ராமதாசையும்,பாட்டாளி மக்கள் கட்சியும்,ஒதுக்கி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தை வன்னிய சமுதாயம் ஆதரித்தால், சி.வி.ஷண்முகம், துணை முதல்வர் ஆனால், சமூகத்திற்கு பல நன்மைகள் கிடைக்குமா? – வட தமிழக வன்னியர்கள்.

அதிமுக – பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமுதாய வாக்குகள் வட தமிழகத்தில் நிச்சயம் 120 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் இருக்கிறது.மேலும், இந்த சமுதாயத்தின் வாக்குகள் இல்லாமல் வட தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும்,வெற்றி வாய்ப்பை பெற முடியாது. இருப்பினும், ராமதாஸ் இந்த வட தமிழகத்தில் வாக்குகளை பெற்றுதான் கூட்டணிக்கு பலத்தை சேர்த்து வந்தார். இப்போது அவருடைய அரசியல் மற்றும் […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து சமூகத்தினருக்குமான கட்சியா? வன்னிய சமுதாயம் கேள்வி?

பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸ் சொல்வது போல்,அனைத்து சமூகத்திற்கும் ஆன கட்சியா? என்பதை வன்னிய சமுதாயம் தான் இனிமேல் முடிவு சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்த சமுதாயத்திற்கு தெரியும். பாட்டாளி மக்கள் கட்சி எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது?. வன்னியர் சங்கம் எப்படி பாட்டாளி மக்கள் கட்சி ஆனது? அது, வன்னிய சமூகத்தினருக்கு தெரியும். ராமதாஸ் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இனி இது அனைத்து சமூகத்தினருக்குமான கட்சி என்றால்,தகுதியான வன்னியர்கள் ஒருவர்கூட இதற்கு வாக்களிக்கக் கூடாது […]

Continue Reading

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் இபிஎஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் – பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் திருக்குறளை உலக அளவில் 63 மொழிகளில் மொழி பெயர்த்து, திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல,  இந்தியாவின் பொருளாதராம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 14வது இடத்திலிருந்ததை நான்காவது இடத்திற்கு கொண்டு […]

Continue Reading

நாட்டில் அகமதாபாத் விமான விபத்து நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி.விமானத்தில் பயணித்த 242 பேரும்

உயிரிழந்ததாக தகவல். அதில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வருமான விபத்து குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ளதால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் விமான விபத்து ஆண்டுக்கு சுமார் 4,5 முறைக்கு மேல் நடந்து விடுகிறது. விமானத்தில் மக்கள் பயணிக்கும் போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு போவது போல் ஆகிவிட்டது. ஒரு பக்கம் மனித வாழ்க்கை போராட்டம் என்றால் இன்னொரு பக்கம் இந்த விபத்துக்கள் மிகப்பெரிய […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சி! மற்றும் கட்சியினரின் தகுதியை மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டால்! தகுதியற்ற அரசியல் கட்சி கூட்டம் காணாமல் போய்விடும்.

நாட்டில் அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சனைகளையும், மக்களின் தேவைகளையும், கேட்டு எந்த பொதுக்குழுவோ,செயற்குழுவோ கூடவில்லை. ஆனால், இன்றுbகட்சிக்கு உதவாத கூட்டங்களை கூட்டி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் தான் அதிகம். மேலும்,தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் என்றால், தன்னுடைய தேவைக்கு கட்சியாக்கிவிட்டார்கள். அதாவது, தன்னுடைய பதவிக்கு, அதிகாரத்திற்கு, சுயநலத்திற்கு இன்றைய அரசியல் கட்சிகள் செயல்படுவதால், மக்கள் இந்த அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதற்கு காரணம் கட்சி என்பதே இவர்களுடைய வருமானத்தை பார்த்துக் […]

Continue Reading