திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் பேட்டி ! அப்படி விலகினால் திமுகவுக்குத் தான் தீபாவளி கொண்டாட்டம், திருமாவளவனுக்கு அல்ல .

திமுக கூட்டணியில் அதிக இடங்களை திருமாவளவன் கேட்பதால், அதற்கு திமுக தரப்பிலிருந்து சரியான பதில் வந்திருக்காது. மேலும், திருமாவளவனுடைய அரசியல் செல்வாக்கு முழுமையாக சரிந்துள்ளது. இவர் எந்த கூட்டணிக்கு போனாலும் ,அந்த கூட்டணியில் இவரை சேர்ப்பது கடினம். சேர்த்தாலும், அந்த கூட்டணியும் அடிபடும். மேலும், திருமாவளவன் எந்த கூட்டணியில் சேர்ந்து ,எத்தனை சீட்டு வாங்கினாலும் ,அது எதிர்க்கட்சி கூட்டணிக்கு தான் லாபம் . நிச்சயம் இவர்கள் நிற்கின்ற தொகுதியில் ,எளிதாக வெற்றி பெறுவார்கள். அதனால், திமுகவே திருமாவளவனை […]

Continue Reading

உப்பளங்களில் பணியாற்றும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தற்போது வேலை இன்மை காரணமாக தமிழக அரசு ரூபாய் 5000 /- அறிவிப்பு .

தமிழக அரசு சார்பில் உப்பு உற்பத்தி செய்ய முடியாமல், வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், உப்பு உற்பத்தி தொழிலாளர்களுக்கு பணிகள் ஏதுமின்றி வருவாய் இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். அதற்காக அவர்களுடைய குடும்பத்திற்கு தல ரூபாய் 5000 /- தமிழக அரசு அறிவித்துள்ளது. இது அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதன் காரணமாக தமிழக அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பில் எமது தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்🙏.

எமது பத்திரிக்கைக்கும், இணையதளத்தின் செய்திகளுக்கும் , கருத்துக்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் உங்கள் நல் ஆதரவுக்கு ! எமது மனமார்ந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். மேலும், இத் திருநாளில்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் ,அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், சமூகம் சார்ந்த உறவுகள், நண்பர்கள் ,சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் ,பொதுமக்கள் என அனைவருக்கும் எமது இனிய […]

Continue Reading

Thirumavalavan’s political colour has faded. So, what is the real face of all political parties? People’s Thoughts, People’s Political Questions?

October 18, 2025 • Makkal Adhikaram Thirumavalavan Periyar would have been doing politics by talking about Ambedkar. Newspapers and television channels used to talk about Periyar’s and Ambedkar’s views on the stage. This is a pseudo-politics. When a lawyer was attacked in front of their eyes, people started wondering what Thirumavalavan’s actions were. This is the […]

Continue Reading

थिरुमावलवन का राजनीतिक रंग फीका पड़ गया है। तो, सभी राजनीतिक दलों का असली चेहरा क्या है? लोगों के विचार! लोगों के राजनीतिक प्रश्न?

அக்டோபர் 18, 2025 • Makkal Adhikaram थिरुमावलवन पेरियार अंबेडकर के बारे में बात करके राजनीति कर रहे होते। अखबार और टेलीविजन चैनल मंच पर पेरियार के विचारों और अंबेडकर के विचारों के बारे में बात करते थे। यह एक नकली राजनीति है। यह नकली राजनीति फीकी पड़ गई है। जब एक वकील पर आंखों के सामने […]

Continue Reading

திருமாவளவனின் அரசியல் சாயம் வெளுத்து விட்டது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளின் உண்மை முகம் என்ன? மக்களின் சிந்தனைகள்!மக்களின் அரசியல் கேள்விகள்?

திருமாவளவன் பெரியார், அம்பேத்கரை வைத்து பேசியே அரசியல் செய்து கொண்டிருப்பார். மேடைக்கு ,மேடை பெரியார் கருத்துக்களையும், அம்பேத்கர் கருத்துக்களையும், சொல்லிக் கொண்டு ,பேசிக்கொண்டு, அதை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டு வந்தது. இது ஒரு போலி அரசியல்.இந்த போலி அரசியல் சாயம் வெளுத்து விட்டது. திருமாவளவனின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல், கண் முன்னே ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது ,திருமாவளவனின் செயல் எப்படிப்பட்டது ?என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் போலி அரசியலின் […]

Continue Reading

देश में न्यायपालिका! प्रेस विभाग! अगर यह तय नहीं है! राजनीतिक भ्रम और लोगों का विरोध …..! – क्या केंद्र सरकार कानून में संशोधन लाएगी?

अक्टूबर 16, 2025 • मक्कल अधिकारी देश में प्रेस जनहित में होना चाहिए। लेकिन उसे स्वार्थी हुए कई साल हो गए हैं। लेकिन उस स्वार्थ में फर्जी अखबार जनहित के रूप में अपनी छवि दिखा रहा है। ऐसे अखबारों और टेलीविजन चैनलों को अब सरकारी रियायतें और विज्ञापन दिए जा रहे हैं। इतना ही नहीं, इसके […]

Continue Reading

Judiciary in the country! If you don’t fix the press! Political turmoil and people’s struggles …..! – Will the central government amend the law?

October 16, 2025 • Makkal Adhikaram The press in the country should be in the public interest. But it has been years since it became selfish. But in that selfishness, the pseudo-press image is being portrayed as a public interest. Such newspapers and television channels are now being given government concessions and advertisements. Not only that, […]

Continue Reading

நாட்டில் நீதித்துறை! பத்திரிக்கை துறை !சரி செய்யாவிட்டால்! அரசியல் குழப்பங்களும் , மக்களின் போராட்டங்களும் …..! – மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வருமா?

நாட்டில் பத்திரிக்கை பொது நலமாக இருக்க வேண்டும். ஆனால், அது சுயநலமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த சுயநலத்தில் போலியான பத்திரிக்கை பிம்பத்தை பொதுநலமாக காட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் தற்போது அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, அதனுடைய வளர்ச்சிக்கு தான் அரசாங்கத்தின் செய்தித் துறை, வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் மக்களின் வரி பணம் வீணடித்து வருகிறது.இது காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அதேபோல் தான், […]

Continue Reading

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! நீதிக்காக போராடுபவர்கள், சமூகத்தில் அவர்களுக்கென்று ஒரு மதிப்பு, மரியாதை! ஆனால், இந்த திருமாவளவனுக்காக, கத்துகிற இந்த கூட்டம் வழக்கறிஞர் என்று சொல்வதற்கு தகுதியா?

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! அதற்கான சமூகத்தில் ஒரு மதிப்பு ,மரியாதை இருந்து வருகிறது. ஆனால், அதை ஒரே நாளில் திருமாவளவனுக்காக மனசாட்சி இல்லாமல் ,கத்திக் கொண்டிருக்கின்ற இந்த கூட்டம் எப்படி இவர்கள் வழக்கறிஞர்கள் ஆவார்கள்? மேலும், பாதிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரையே கைது செய்ய வழக்கறிஞர் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால்! நாட்டில் இவர்கள் தான் நீதியை நிலை நாட்டுபவர்களா? தவிர, இவர்களிடம் இனி மற்ற சமூகம் எப்படி நம்பி ஒரு வழக்கை ஒப்படைக்கும்? தவிர,வழக்கறிஞர்கள் என்றாலே, அனைத்து […]

Continue Reading