இந்தியாவுக்கு எத்தனையோ பிரதமர்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால், மோடி இடத்தை யாராவது பிடிக்க முடியுமா ?

இந்தியாவுக்கு வந்த பிரதமர்களில் மோடி இடத்தை யாரும் பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர். அமெரிக்கா, சைனா, பாகிஸ்தான், மற்றும் பல முஸ்லிம் நாடுகளின் அன்னிய நாட்டு தலையீடுகளை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் மோடி. அவருடைய அரசியல் சாணக்கியத்தனத்தில் ஐந்து சதவீதம் கூட ராகுல் காந்தி இருக்க மாட்டார். ஏன்? காங்கிரஸ் கட்சியிலே, ஒருவர் கூட கிடையாது. அந்த அளவுக்கு இந்த நாட்டின் மீது, இந்த தேசத்தின் மீது பற்று வைத்துள்ளவர் […]

Continue Reading

தாராபுரம் மதுராந்தகம் இடைத் தேர்தல் ! தமிழக வெற்றி கழகத்திற்கு திமுக,அதிமுக டஃப் கொடுக்கப் போகிறதா?- அரசியல் ஆய்வாளர்கள் கருத்து .

நாளுக்கு நாள் மகளிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது அதை மறுக்க முடியாது. இருப்பினும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல், தமிழக வெற்றி கழகத்திற்கு மிகவும் கடுமையான போட்டியாகத் தான் இது இருக்கப் போகிறது . மேலும்,விஜயின் ஆட்சி! மக்களுக்கு இன்னும் 100% நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், அதிமுக, திமுகவுக்கு இது பரவாயில்லை அப்படிதான் மக்கள் நினைக்கிறார்கள். தவிர,இதில் வேட்பாளரின் தேர்வு மிக முக்கியமானது. இங்கே, அதிமுகவில் வெற்றி பெற்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் தன்னுடைய சட்டமன்ற […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கைக்கு தகுதி வாய்ந்த நிருபர்கள் தேவை !

மக்கள் அதிகாரம் புதிய பொலிவுடன் டிஜிட்டல் மீடியாவாக இணையதளத்தில் வரும் திங்கள் முதல் வெளிவர உள்ளது. இதற்கு சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்கள் தவிர ,தமிழக முழுதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ,நிருபர்கள் தேவை. தகுதி உள்ள நிருபர்கள் தொடர்பு கொள்ளவும். மேலும், நிருபர்கள் சமூக ஆர்வலர்கலாக இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்றால், மக்கள் அதிகாரம் சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை அதற்கு ஏற்றவாறு செயல்படக்கூடிய நிருபர்கள் தேவை. […]

Continue Reading

அரசியல் பொது நலமாக இருக்கும் வரை அரசியலில் ஊழல் என்பது இருக்காது. அதுவே சுயநலமானால்! அரசியலில் ஊழல் பெருகி விடும் – மக்களுக்கு தேவை !அரசியல் பொதுநலமா? அல்லது சுயநலமா? – அது உங்கள் கையில்…!

அரசியல் பொதுநலமாக இருக்கும் வரை ஊழலுக்கு இடமில்லை! அதுவே,அரசியல் சுயநலமாக மாறும்போது ஊழல் உருவாகிறது! — மக்கள் அதிகாரத்தின் விழிப்புணர்வு கட்டுரை . அரசியல் என்பது வெறும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி அல்ல. அது மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் மிகப்பெரிய பொறுப்பு. மேலும்,ஒரு அரசியல்வாதி பதவிக்கு வரும்போது, அவர் தனக்காக மட்டுமல்ல,அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ,பணியாற்ற வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. தவிர,அரசியலின் அடிப்படை நோக்கம் பொது நலமாக இருந்தால், ஊழலுக்கு எதிரான தடுப்பு […]

Continue Reading

மக்கள அதிகாரம் தன்னுடைய லோகோ! இணையதள வடிவமைப்புப் மற்றும் பல்வேறு புதிய மாற்றங்களை உருவாக்கி உள்ளது. அது குறித்த விளக்கத்தை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டியது எமது பத்திரிகையின் கடமை – ஆசிரியர்.

மக்கள் அதிகாரம் இணையதளம் புதிய வடிவமைப்புகளுடன் மாற்றங்களை கொண்டு வந்து வாசகர்களுக்கு பல்வேறு தளங்களை உருவாக்கி செய்திகளைப் படிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இது குறித்து வாசகர்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம். மக்கள் நலனில் என்றும்….! மக்கள் அதிகாரம்.

Continue Reading

திமுக !ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசியல் செய்யலாம். அதற்குத்தான் உங்கள் அரசியல்! அரசியல் தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? – மக்கள் .

திமுகவின் முன்னாள் மந்திரிகளிலிருந்து ,அரசியல் கட்சியினர் வரை, அரசியல் தெரிந்தவர்களிடம் இவர்கள் பேச முடியாது . அரசியல் தெரியாத ஆடு, மாடு மேய்க்கும் மக்களிடம் தான் இவர்களால் செய்ய செய்ய வேண்டும். மேலும்,முதல்வர் விஜய் கேட்கும் கேள்விக்கும் இவர்கள் சொல்லும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. விஜய் தயாநிதி மாறன் கம்பெனியில் படம் நடித்திருக்கலாம். அவர்கள் நடித்ததற்கு சம்பளத்தை அவர்கள் கொடுத்திருப்பார்கள். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அது அவர் செய்த வேலைக்கு கூலி! இது மக்கள் பணி! […]

Continue Reading

முதல்வர் விஜய்! சட்டமன்றத்திலே திமுகவின் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், குடும்ப அரசியலின் சர்க்காரியா கமிஷன் ,மிசா மற்றும் ,பார்ட்டி பண்டு, பற்றி பேசியதற்கு ஸ்டாலின்! அதற்ககு தகுந்த பதிலடி கொடுக்காதது உண்மையை ஒத்துக் கொள்கிறார்களா? – தமிழக வெற்றி கழகத்தினர்.

நேற்று சட்டமன்றத்திலே காரசாரமான விவாதங்கள் திமுக உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும், இடையே ஏற்பட்டது. அதில் விஜய் பேசும் போது, நாங்க மிசாவை பார்த்தோம், மிஸ்ஸாவை பார்த்தோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், அடுத்தது பார்ட்டி பண்டு எல்லாத் துறைகளிலும் வாங்கியது குறித்து பேசினார் .அதற்கும் சரியான பதில் இல்லை, மேலும்,ஸ்டாலின் அப்பா மீது சர்க்காரியா கமிஷன் கொண்டு வந்தார்கள் .அப்போது இந்திரா காந்தி இடம் சமரசமாகி விட்டார் கருணாநிதி . இப்படிப்பட்ட இவர்களுடைய வரலாறுகளை எல்லாம் […]

Continue Reading

60 வருட பாரம்பரியத்தை உடைத்து அதிமுக, திமுகவுக்கு பதிலாக தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்த வாய்ப்பு இறைவன் அளித்த வாய்ப்பு – இரு அரசியல் கட்சியினருக்கு இது புரியுமா? இயற்கையை அழித்த பாவிகளுக்கு இயற்கை தரும் தண்டனை எப்போது? – மக்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இறைவன். அந்த மாற்றம் இறைவனால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு .அந்த தீர்ப்பு பற்றி இரண்டு அரசியல் கட்சிகளும், புலம்பி கொண்டிருக்கிறார்கள். மேலும்,ராணிப்பேட்டை முன்னாள் எம்எல்ஏ காந்தி, ஒரு கோடி, 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டினால் ,இந்த ஆட்சி என்று பத்திரிகையில் பேட்டி கொடுக்கிறார். இது தவிர,வேறு சிலர் முதல்வர் விஜய் சொன்னது போல், ஓட்டு போட்ட மக்களுக்கு நல்ல சாவே வராது என்று மக்களை […]

Continue Reading

MAKKAL ADHIKARAM Magazine and Online Magazine! Creating new changes! Soon as a special magazine service…! – Will the magazine industry change with the times? – Editor.

The journalism industry is undergoing many changes today due to the compulsions of time. Since that change is necessary and essential for the people, change has come in all fields. In particular, the journalism industry has now become digital-centric. Even though the industry itself has changed, the biggest sorrow in the journalism industry is that […]

Continue Reading

பட்டாசு தொழிற்சாலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு காரணம் என்ன? – ஆசிரியர் .

பட்டாசு தொழிற்சாலைகளின் விபத்து பற்றி ஏற்கனவே மக்கள் அதிகார இணையதளம் செய்தியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும்,பட்டாசு தொழிற்சாலை குறைந்த முதலீட்டில், அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு குடிசை தொழில் மாதிரி ஆரம்பித்து, அது பெரிய நிறுவனமாக உருவாக்குகிறார்கள். ஒரு கம்பெனியில் ஆறு மாத காலம் வேலைக்குச் சென்று வந்தால் ,வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் திடீரென்று பட்டாசு கம்பெனியை ஆரம்பித்து விடுவார். இவருக்கு என்ன பொருள் வாங்கினால் ?அது பட்டாசு தயாரிக்க முடியும் என்பது தெரிந்து கொள்வார், அவ்வளவுதான். […]

Continue Reading