தேர்தல் ஆணையம் !தமிழக முழுதும் திமுகவிற்கு ஆதரவான அதிகாரிகளை மாற்றம் செய்வார்களா?

தேர்தல் ஆணையம் இன்னும் அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை ‌. தமிழகம் முழுதும் உள்ள திமுக ஆதரவு அதிகாரிகளை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்பது சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் சுயாட்சி வேட்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகயாகவும், அது மிகப்பெரிய வேதனையாகவும் தெரிவித்து வருகின்றனர்.The Election Commission has not yet taken any action. Social welfare newspapers, autonomous candidates and social activists have been expressing their great pain and demand […]

Continue Reading

திமுக குடும்ப கட்சியின், பினாமி பெயரில் இயங்கக்கூடிய மருத்துவ கல்லூரிகள், மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி நடந்துள்ள சம்பவம் கொலையா? தற்கொலையா?

நாட்டில் எந்த கட்சியும் செய்யாத ஒரு அராஜகங்கள், அநியாயங்கள், திமுக ஆட்சியில் செய்து கொண்டு, அதையெல்லாம் மறைத்து, ஊடகங்களில் நியாயப்படுத்தி, மக்களிடம் நல்லவர்களாக வல்லவர்களாக பேசிக்கொண்டு, ஓட்டுக்கு பணத்தையும் கொடுத்து, வாக்களிக்கும் மக்கள் முட்டாள்களாக இருந்தால் அல்லது சுயநலமாக இருந்தால், இப்படிப்பட்ட ஊழல் அராஜகங்கள், தமிழ்நாட்டில் வாக்காளர்கள் ,அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் வாக்களிப்பது , ஜனநாயகம் என்று இவர்கள் பேசுகின்ற பேச்சுக்கு அர்த்தம் இல்லை. மக்கள் வாக்களிப்பதற்கும், அர்த்தம் இல்லை. ஊடகம் என்ற பெயரில் போலியான […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் தமிழக சட்டப் பேரவைக்கு ,தமிழக முழுதும், இறுதி வேட்பாளர்கள், பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள். அதனால், தமிழகத்தில் உள்ள வேட்பாளர்களின் 4969 வேட்பு மனுக்கள், ஏற்கப்பட்டது. மேலும், 2467 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தவிர, கரூர் தொகுதியில் 86 வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தல் களம் காண்கிறார்கள்.

Continue Reading

தமிழகத் தேர்தல் நிலவரம் குறித்து ,மக்கள் அதிகாரத்தின் கருத்துக் கணிப்பு, மார்ச் மாதம் 24, 25 தேதியிலே வெளியிடப்பட்டது – அதுவே தான் தற்போதைய (I B Report) மத்திய அரசின் உளவுத்துறை ரிப்போர்ட்.

தமிழ்நாட்டில் யாருக்கும் மெஜாரிட்டி என்பது வருவது கடினம் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மார்ச் மாதத்தின் முதல் பக்கத்திலே செய்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் தான் மத்திய அரசின் உளவுத்துறையின் ஐபி ரிப்போர்ட் அதையே தான் சொல்கிறது. இதில் கூட்டணி கட்சிகள் அதிகம் ஜெயித்தால் அவர்கள் ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்று அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் இந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தற்போதைய மத்திய உளவுத் துறையின் ரிப்போர்ட் தற்போது வெளி வந்துள்ளது. இது கட்சிக்குள் […]

Continue Reading

திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை தேர்தல் ஆணையம் உடனடியாக மாற்றமா?

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் !தேர்தல் செய்திக்காக வேட்பாளர்களிடம், பேக்கேஜ் ஒப்பந்த செய்திகள் வியாபாரமா? சமூக நலனா?

தமிழ்நாட்டில் செய்தி நிறுவனங்கள், தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர்களிடம் தேர்தல் வரை ,செய்திகள் போடுவதற்கு 10 லட்சம், 20 லட்சம் ,30 லட்சம், இப்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் ,ஒரு ரேட் போட்டு வாங்கி விட்டார்கள் என்ற தகவல் செய்தியாளர்கள் மத்தியில் பேசப்படும் ,முக்கிய செய்தி.The major news being talked about among journalists in Tamil Nadu is that news organizations in the country have been charging each candidate a rate […]

Continue Reading

அரசியல் என்பது சேவையா? கொள்ளையடிப்பதா? வியாபாரமா? எது? என்று தெரியாமல், அதிமுக, திமுகவின் , அரசியலில் ! – முட்டுக் கொடுத்த ஊடகங்கள்.

தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் அரசியல்! ஆரம்பம் சேவையாக ,பிறகு வியாபாரமாக, இறுதியில் கொள்ளை ஆக மாறிவிட்டது. இறுதி கட்டம் தான் ஸ்டாலின் ஆட்சி. இந்த தேர்தலில் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு, தான் தெரிகிறது . இனி அரசியலில் அடி முட்டாள்களாக வைத்து மக்களை ஆட்சி செய்ய முடியாது. இதை தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தலைமையும் புரிந்து கொண்டது. அதனால்தான் ,இப்போது மக்களிடம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அரசியல் கட்சிகள் […]

Continue Reading

மதுரை செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்பு! காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு, வைத்துள்ள முற்றுப்புள்ளியா? – நீதிபதி முத்துக்குமரன் .

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாத்தான்குளம் காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம், எல்லை மீறி அரங்கேறிய சம்பவம். மேலும்,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற தகப்பன், மகன் இருவரையும் அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். இது மனிதாபிமானம் அற்ற ஒரு செயல். மேலும்,காவலர்கள் எதற்காக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது அவர்கள் நினைத்துப் பார்த்து இருந்தால் ,இப்படிப்பட்ட கொலை குற்றத்தை அரங்கேற்றி இருக்க மாட்டார்கள். மேலும், அதிகாரம் இருக்கிறது. அது எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது? அடித்து துன்புறுத்தி கொலை செய்ய வா? […]

Continue Reading

மத்திய அரசு உளவுத்துறை மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் FCRA act சட்டத்தை கொண்டு வந்தது எதனால்? அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது எதனால்? உண்மை என்ன?

ஃபாரின் ஃபண்ட் ரெகுலேஷன் ஆக்ட் (foreign fund regulation act ) amendment Bill 2026 மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.The Central Government has introduced the Foreign Fund Regulation Act Amendment Bill 2026. இதற்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மிஷனரிகளுக்கு ஆதரவானவர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.Supporters of missionaries in Tamil Nadu and India, as well as Islamic organizations, are opposing this. மேலும்,வெளிநாட்டில் இருந்து […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களில் யார் வெற்றி பெறுவார்கள்?

திருவள்ளூர் தொகுதி பொறுத்தளவில், அரசியல் கட்சிகளின் மீது மக்கள் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அதிலும் ,அதிமுக, திமுக, என்று மாறி ,மாறி வாக்களித்து மக்கள் சளைத்து போய்விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இரு கட்சிகளிடமும் ,அந்த அளவுக்கு அதிருப்த்தியில், தொகுதி மக்கள். மேலும்,நகர மக்கள் தெளிவாகத் தான் இருப்பார்கள் அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. அங்கே படித்தவர்கள் அதிகம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் ?என்பதை ஒருமுறைக்கு ,இருமுறை சிந்தித்து வாக்களிப்பார்கள். இருப்பினும் திமுக கட்சியினர் […]

Continue Reading