சமூக நலன் பத்திரிக்கைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது சம்பந்தமாக தமிழக முதல்வர் விஜய்க்கு ஐஏஎஸ் அதிகாரி மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது- நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் ?
சமூக நலனை பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் சம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இது பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையை திமுக அரசு, கார்ப்பரேட் பத்திரிகைகள் மட்டுமே அனுபவித்து வந்த சலுகை, விளம்பரங்களை சமூக நலன் பத்திரிகைகளுக்கும் ,கொடுக்க வேண்டும் என்பதுதான் பத்திரிக்கை துறையில் உள்ள மிகப் பெரிய சமூக நீதிப் பிரச்சனை. இந்த பிரச்சனை பற்றி, பத்திரிகையின் தகுதியான பத்திரிக்கையாளனுக்கு மட்டுமே (journalist )தெரிந்த உண்மை . […]
Continue Reading