தமிழ்நாட்டின் அரசியல் !ஊழல்களை விட நீதிபதி ஜி .ஆர். சாமிநாதனின் தீர்ப்பு நாட்டு மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும், விரோதமானதா?

தமிழ்நாட்டில் இந்து விரோத சக்திகளுக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்பு இன்று நாடாளுமன்றத்தில் 107எம்பிக்கள் நீதிபதி ஜி .ஆர். சாமிநாதனுக்கு எதிராக தகுதி நீக்கம் செய்ய கொடுக்கப்பட்ட கடிதம் ஜனநாயகத்திற்கே விரோதமானது. மேலும் ,இந்த நாட்டு மக்கள் இவர்களை எம்பி ஆக்கியது, இந்துக்களுக்கு எதிராக செயல்படவா? இல்லை இந்துக்களை அழிப்பதற்கா? தவிர,இந்து கோயில்களின் பாரம்பரித்தை அழிக்கவா?இப்படி இந்து விரோத சக்திகள் அனைவரும் ஒன்று கூடி இருக்கிறார்கள் ?என்பது இப் பிரச்சனையில் தெளிவாக தெரிகிற ஒரு உண்மை. தவிர,இவர்களுடைய […]

Continue Reading

Thank you very much for the support of the readers of MAKKAL ADHIKARAM Website (makkaladhikarammedia.com 🙏) – Editor

December 10, 2025 • Makkal Adhikaram The website of MAKKAL ADHIKARAM has crossed three lakh readers today. It is a victory for our social welfare journal. Besides, even corporate companies would have brought in readers through marketing on the website. But, makkal adhikaram magazine has not done any marketing on the website so far. Moreover, makkal […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதள(makkaladhikarammedia.com) வாசகர்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி 🙏- ஆசிரியர்

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதளம் இன்று மூன்று லட்சம் வாசகர்களை தாண்டி உள்ளது. அது சமூக நலன் சார்ந்த எமது பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி. தவிர, கார்ப்பரேட் கம்பெனிகள் கூட இணையதளத்தில், மார்க்கெட்டிங் செய்து தான் வாசகர்களை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இதுவரை நாம் எந்த மார்க்கெட்டிங்கும், இணையதளத்தில் செய்யவில்லை. மேலும், வியாபார நோக்கத்துடனோ, அல்லது அரசியல் கட்சி சார்ந்த நோக்கத்துடனோ, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நடத்தவில்லை. இது முழுக்க, முழுக்க சமூக […]

Continue Reading

High Court judge G.R. Does MK Stalin have the right to disqualify Swaminathan? – Is the DMK’s policy shaking?

December 10, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, the DMK’s policy of atheism, anti-atheism, propaganda against God, propaganda against temples, propaganda against gods, and today this spiritual politics has become a competitive politics for that ideological politics. G.R. Swaminathan’s verdict on Thiruparankundram hills. As a result, the foundation of the DMK has been shaken. Whichever […]

Continue Reading

Sebastian alias Simon, who changed his Hindu name to Seeman, disguised himself as a Hindu and deceived Hindus, is the BJP doing religious politics on the Thiruparankundram issue?

December 09, 2025 • Makkal Adhikaram The temple is within the religion. It’s a Hindu temple, it’s Hinduism! If that is the case, is it religious politics? If it’s a Christian temple, and you talk about that issue, isn’t it religious politics? A justice for you, a justice for the Hindus? besides Did you convert from […]

Continue Reading

செபஸ்டின் என்கிற சைமன், சீமான் என்று இந்து பெயரை மாற்றிக் கொண்டு, இந்து போல் வேஷம் போட்டு, இந்துக்களை ஏமாற்றும் சைமனே, திருப்பரங்குன்றம் பிரச்சனையில் பிஜேபி மத அரசியல் செய்கிறதா?

மதத்துக்குள் தான் கோயில் இருக்கிறது. அது இந்து கோயில், இந்து மதம்! அப்படி இருக்கும்போது அந்தப் பிரச்சனையை பற்றி பேசினால் ,அது மத அரசியலா? அதுவே, ஒரு கிறிஸ்தவ கோயிலாக இருந்தால், அந்தப் பிரச்சினையை பற்றி நீங்கள் பேசினால், அது மத அரசியல் இல்லையா? உங்களுக்கு ஒரு நியாயம், இந்துக்களுக்கு ஒரு நியாயமா? மேலும், கிறிஸ்தவ மதத்திலிருந்து நீ மதம் மாறினாயா? இல்லையா? என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அதைப் பற்றி பேச கூட ,உனக்கு தகுதி […]

Continue Reading

தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிரானது நடவடிக்கையில் என்றும் திமுக அரசு – ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல் படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ,அவர் நீதிமன்றத்தில், நீதி கிடைத்தும் அது இந்துக்களுக்கு கிடைக்காமல், செய்வதில் திமுக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு. திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் இருக்கக்கூடிய தீபத் தூணில் தான் நீதிமன்றம் தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு, மேல்முறையீடு செய்வதும் ,2 உயர்மன்ற நீதிபதிகள் அமர்வு ,அவர் கொடுத்த தீர்ப்பை உறுதி […]

Continue Reading

Kancheepuram Central Co-operative Bank! According to bank officials, crores of rupees are being scammed in the bank through two Audit Department Managers, Ezhumalai and Pawan Kumar.

December 02, 2025 • Makkal Adhikaram A K Sivamalar, managing director of Kancheepuram Central Co-operative Bank, said that the audit officers of the bank were the main reason for the corruption. Varalakshmi is a former assistant manager. He has also sent a letter to Managing Director Sivamalar in this regard. The above letter has also been […]

Continue Reading

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில்! ஆடிட்டிங்கே (charted accountant )படிக்காத ஏழுமலை, மற்றும் பவன் குமார் இருவர் மூலம் வங்கியில் கோடிக்கணக்கில் ஊழல்கள் தொடர்வதாக வங்கி அதிகாரிகள் தகவல்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலர் வங்கியின் தணிக்கை அதிகாரிகள் ஊழலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கோ. வரலட்சுமி முன்னாள் உதவி மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும்,இது பற்றி அவர்,மேலாண்மை இயக்குனர் சிவமலருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். மேற்படி கடிதம் எங்களுடைய மக்கள் அதிகாரம் பத்திரிகைக்கும் கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது, ஒரு வங்கியில் யார்? எந்த தவறு செய்தாலும் ,அதற்கு வங்கியின் மேலாளர் தான் பொறுப்பு. அதேபோல், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியிலும், […]

Continue Reading

அசாமில் பலதார திருமணத்திற்கு தடை !சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதா – முதல்வர் ஹேமந்த் சர்மா.

அசாம் மாநிலத்தில் பல தார திருமணத்திற்கு தடை விதித்து அம் மாநில அரசு ,சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது இந்தியா முழுவதும் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது. பெண்களுக்கு இது முக்கிய பாதுகாப்பு சட்டமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு ஆண் ,திருமணம் செய்தால், தன்னுடைய முதல் மனைவி இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.மேலும், அப்படிப்பட்ட திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கு […]

Continue Reading