முதல்வர் ஸ்டாலினுக்கு பிரச்சனைகளை அணுகத் தெரியாமல் சிறிய பிரச்சனைகளையும் பெரிதாக்கி அரசியல் நிர்வாகம் தெரியாமல் போராடுகிறார ? – முதல்வர் ஸ்டாலின் .
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நிர்வாகம் தெரியாமல், அரசு ஊழியர்களோடு போராட்டம், தூய்மை பணியாளர்களோடு போராட்டம், மருத்துவ செவிலியர்களோடு போராட்டம்,இப்படி பல பிரச்சனைகளையே சந்தித்துக் கொண்டிருக்கும், இந்த அரசு மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும்?மேலும், தூய்மை பணியாளர்களை கைது செய்வதால் ,இந்த ஆட்சிக்கு அவ பெயரைத் தான் அது உருவாக்கும் . தவிர,இரண்டு நாள் குப்பைகள் தேங்கி விட்டாலே, அந்தப் பகுதியில் நாற்றம் வீச ஆரம்பித்து விடும். இதனால், மக்கள் பாதிக்கப்படுவார்கள் ,நோய் தொற்றும் உருவாகும்.Arresting […]
Continue Reading