Prime Minister Narendra Modi released a Rs 150 coin to commemorate the 150th birth anniversary of Sardar Patel.

October 31, 2025, • Makkal Adhikaram Prime Minister Narendra Modi celebrated the 150th birth anniversary of Sardar Vallabhbhai Patel in Gujarat . Prime Minister Narendra Modi also released a commemorative coin of Rs 150 and a postage stamp in honour of Sardar Patel.These coins can be purchased by the general public through the website www.indiagovtmint.in

Continue Reading

சர்தார் பட்டேலின் 150ஆவது பிறந்தநாள் நினைவாக150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவாக அவரது 150ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி குஜராத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பட்டேலின் நிணைவாக 150 ரூபாய் நாணயத்தையும், தபால் தலையும் வெளியிட்டுள்ளார். இந்த நாணயங்களைwww.indiagovtmint.in என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது? – தேசப் பற்றாளர்கள்.

தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது மட்டுமே ,அதன் கடமையாக நினைக்கக் கூடாது. அது இந்த தேசத்திற்கும், சமூகத்திற்கும் உயிர் மூச்சான பணி என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும்,தேர்தலை வைத்து தான் அதிகாரம். அதிகாரம் கையில் வந்தவுடன் மக்களுக்கான பணியை மறந்து விட்டு, அவர்களுடைய சுய லாபத்தையும் ,சுயநலத்தையும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தகுதி இல்லாத அரசியல் கட்சிகள் நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், இந்த சமூகத்திற்கு […]

Continue Reading

நகராட்சியில் புகார் மனு எழுத்தரின் சைக்கிள் திருட்டை !காஞ்சிபுரம் காவல்துறை கண்டுபிடித்து தர, லக்ஷ்மி நாராயணனின் புகார்.

காஞ்சிபுரம் நகராட்சியில் புகார் மனு எழுத்தர் ஆக பணியாற்றும் லட்சுமி நாராயணன் சைக்கிளை காஞ்சிபுரம் காவல்துறையினர் கண்டுபிடித்து தர அவரது புகார் .

Continue Reading

ஆதினம் சாந்தலிங்க அடிகளார் நூற்றாண்டு விழாவில் ! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், சமஸ்கிருத எதிர்ப்பால்! தமிழ் வளராது.

துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சமஸ்கிருத எதிர்ப்பால், தமிழ் வளராது என்று பிறமொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என்று பேசியுள்ளார். மேலும், இறைவனை வழிபட குறிப்பிட்ட மொழி மட்டுமே என்று முக்கியத்துவம் அளிப்பது தேவையானது. அப்படி எந்த கடவுளும், மொழிக்கு முக்கியத்துவம் அளித்து குறிப்பிடப்படவில்லை. அதனால், கடவுளை வணங்குவதற்கு மொழி ஒரு முக்கியத்துவம் இல்லை என்பது தான் அவர் கருத்து. உண்மையும் அதுதான். மேலும், தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினருக்கு தேவர் […]

Continue Reading

நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் அமைச்சர் கே. என். நேரு முறைகேடு.

அமைச்சர் கே என் நேரு நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாக அமலாக்க துறையின் குற்றச்சாட்டு. மேலும் ,அமலாக்கத் துறையின் விசாரணையில் ,வெளிநாட்டில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல். அமலாக்கத்துறையின் இந்த திடுக்கிடும் தகவளால் நகராட்சி நிர்வாகம் எப்படிப்பட்ட ஊழல் நிர்வாகமாக இருக்கும் என்பதை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. மேலும், நகராட்சியில் கமிஷனர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை எந்த ஒரு வேலைக்கும் கமிஷன் வாங்காமல் செய்ய மாட்டார்கள் என்கின்றனர் பொதுமக்கள்.மேலும், […]

Continue Reading

What is the politics of the Opposition when the central government changes the laws according to the times? Will the Election Commission oppose the removal of bogus voters from the voters’ list?

October 28, 2025 • Makkal Adhikaram  It became necessary to change the laws of the country according to the times. It became necessary to change these laws according to the mood of the people. Many of these laws have become outdated laws for the present generation. This is of no use to the people. But the […]

Continue Reading

जब केंद्र सरकार समय के हिसाब से कानून बदलती है तो विपक्ष की राजनीति क्या है? क्या चुनाव आयोग फर्जी मतदाताओं को मतदाता सूची से हटाने का विरोध करेगा?

28 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी  समय के अनुसार देश के कानूनों में बदलाव करना जरूरी हो गया। लोगों के मूड के हिसाब से इन कानूनों में बदलाव करना जरूरी हो गया। इनमें से कई कानून वर्तमान पीढ़ी के लिए पुराने कानून बन चुके हैं। यह लोगों के लिए किसी काम का नहीं है। लेकिन विपक्षी […]

Continue Reading

காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மத்திய அரசு மாற்றப்படும் போது கதறும் எதிர்க்கட்சிகளின் அரசியல் என்ன? தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க எதிர்ப்பா ?

நாட்டில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. அது மக்களின் மன நிலைக் கேற்ப இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. அதில் பல சட்டங்கள் காலாவதியான சட்டங்களாகவே இன்றைய தலைமுறைக்கு அது இருந்து வருகிறது. இதனால், மக்களுக்கு பயனில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு பயன் இருக்கிறது. அதனால்,தான் ,இவர்கள் ஒட்டுமொத்தமாக இந்த சட்டங்களில் மத்திய அரசு கை வைக்கும் போது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது, மத்திய அரசுக்கு எதிராகவும், இவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை […]

Continue Reading

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ? _ வானிலை ஆய்வு மையம் .

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று மோன்தா புயலாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் எங்கு கரையை கடக்கும்? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள தென்கிழக்குப் பகுதியில் உருவெடுத்த மோன்தா புயல் அங்கிருந்து மேற்கு-வடமேற்காக மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அந்தப் புயல் சென்னைக்கு […]

Continue Reading