திமுக அரசு உரிமைப் பிரச்சனையில் கை வைத்துள்ளது . இதுதான் ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய பிரச்சனையா?

திமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளாக தங்களுடைய ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. தங்களுக்கு தேவைப்படும்போது சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். இல்லையென்றால், நீதிபதி உத்தரவுகளை கூட மாவட்ட ஆட்சியர்கள் முதல் மந்திரிகள் வரை கிடப்பில் போட்டு வைக்கிறார்கள். இங்கே உழைப்பவன் அவனுக்கு வேண்டிய ஊதியத்தில் கை வைக்கிறார்கள். இது அரசு ஊழியர்கள் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் வரை மக்களின் வாழ்வாதாரத்தின் உரிமை பிரச்சினை. அடுத்தது, மக்களின் பாதுகாப்பு ,அது ஒவ்வொருவரின் உரிமை பிரச்சன, […]

Continue Reading

தேர்தல் ஆணையம் உடனடியாக தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஆதரவான மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உடனடியாக மாற்ற எதிர்கட்சிகள் கோரிக்கை .

தேர்தல் ஓரிரு மாதங்கள் இருப்பதால், தேர்தல் ஆணையம் உடனடியாக மாவட்ட ஆட்சியர்களையும் மாவட்ட எஸ்.பி. களையும் மாற்றம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது நடை முறையில் இருக்கும் ஒன்று தான். இந்த நடைமுறை ஆறு மாதத்திற்கு முன்னவே செய்து விடுவார்கள். ஆனால், தமிழ்நாட்டின் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் இதை செய்யாமலே மிகவும் மந்தமாக இருக்கிறார். தவிர,தற்போது தான் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர்களை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், சவுடு […]

Continue Reading

அதிமுக ,திமுகவுக்கு விஜய் கேட்ட கேள்வி? ஆரம்பத்தில் உங்கள் சொத்து கணக்கு என்ன? இப்போது உங்கள் சொத்து கணக்கு என்ன?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது இந்த அதிமுக திமுகவினரின் சொத்து பட்டியல் கணக்கை எடுத்து பார்த்தால் ஒருவராவது தேர்வார்களா? இந்த கேள்வி தமிழக மக்களை சிந்திக்க வைக்கிறது . இந்த செய்திகள் எல்லாம் மக்கள் அதிகாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் தொகுத்து யாரோ விஜய்க்கு கொடுத்து இரப்பார்கள் என்று நினைக்கிறேன்.மேலும், அரசியலுக்கு வரலாம் உங்களுடைய தொழில் என்ன? வியாபாரம் என்ன? அதையும் மீறி சொத்து பட்டியல் நீள்கிறது என்றால், இதை எப்படி மக்களால் ஏற்றுக் கொள்ள […]

Continue Reading

திமுகவின் ஊழல் பட்டியல்கள் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் சேர்ந்து, கும்மியடிக்க வரப்பிரசாதமாக அமைந்து விட்டதா?

திமுகவின் ஊழல் பட்டியல் !ஒவ்வொரு அமைச்சர் மீதும், ஆயிரம் கோடிகள் ,500 கோடிகள், அதற்கும் மேலே ,இப்படி போய்க்கொண்டிருக்கிறது. ஊழலற்ற அமைச்சர்களே திமுக ஆட்சியில் விரல் விட்டு தான் எண்ண வேண்டும் போல தெரிகிறது. அந்த அளவுக்கு திமுக அமைச்சர்கள் மீதும், எம்எல்ஏ, எம்பிக்கள் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள் போய்க்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் திமுக தன்னுடைய பேச்சுத் திறமையால், எதிர்க்கட்சியின் அரசியல் பிரச்சாரம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியாது. எல்லாமே ஆதாரங்களோடு நடந்திருக்கிற ஊழல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

ராமதாஸ் எந்த சமுதாயத்தை வைத்து பாமகவை நிறுவினாரோ, அதே சமுதாயத்தின் பாவத்தை இன்று தந்தையும் ,மகனும் அனுபவிக்கிறார்களா ? – வன்னியசமுகத்தினர் .

வன்னிய சமுதாயத்தினால் ராமதாஸுக்கு பேரும் புகழும் கிடைத்தது. பல ஆயிரம் கோடி சொத்துக்கள் கிடைத்தது .ஆனால், எந்த நோக்கத்திற்காக? இந்த வன்னியர் சங்கம் ஆரம்பித்து? அதுவும் மறந்து விட்டார்கள். மேலும், வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக பதிவு செய்து, 40 ஆண்டு காலம் நடத்தியும், இவர் அப்போதெல்லாம் இந்த 10.5 % சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தராமல், இப்போது வந்து அதாவது தேர்தல் வரும்போது, இவர்கள் இந்த இட ஒதுக்கிட்டு பிரச்சனையை கையில் எடுப்பார்கள். […]

Continue Reading

நாட்டில் ஏ.ஐ.( AI artificial intelligence ) என்ற தொழில் நுட்பத்தை சர்வதேச அளவில் இந்தியா கொண்டு ,செல்ல பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தான் கணினி மையம், டிஜிட்டல் மையம், போன்ற பண பரிவர்த்தனை எல்லாம் கொண்டு வந்துள்ளார். மேலும் ,இந்த இணையதள சேவை வசதிகளை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டுள்ளார். அது மட்டுமல்ல, சர்வதேச அளவில் இயங்குகின்ற சிறப்பான A I தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியாவில் அதன் கிளைகளை ஆரம்பிக்க வரவேற்றுள்ளார். இப்படி இணையதள சேவைகளை அதன் பயன்பாடுகளை, மக்களுக்கு கொண்டு செல்வதில், இந்த தொழில்நுட்பங்கள் […]

Continue Reading

நாட்டில் கள்ள நோட்டுகளா? அல்லது நல்ல நோட்டுகளா? கண்டுபிடிக்க முடியாத அளவில் புழக்கத்தில் இருக்கிறதா? பொதுமக்கள் உஷார்.

நாட்டில் கள்ள நோட்டுக்கும், நல்ல நோட்டுக்கும் ,வித்தியாசம் தெரியாத அளவில் தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தகவல். மேலும், சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் ஐநூறு ரூபாய் ,கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளது. தற்போது இருநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் தர்மபுரி அருகே தவறான விலாசத்தை கொடுத்து, மேற்படி 200 நோட்டுகள் 23 ஆயிரம் கொடுத்து ஒருவர் பைக் வாங்கி சென்றுள்ளதாக தகவல். மேலும்,பாமர மக்கள் இதை கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரணமாக முடியாத […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும், அவர்களுக்கு எங்கு ஆதாயமோ, அங்கே கூட்டணி சேர்ந்து கொள்கிறார்கள் – இன்றைய அரசியல் ஆய்வு .

நாட்டில் அட்ரஸ் இல்லாதவர்கள் தங்கள் விலாசத்தை மக்களிடம் அடையாளப்படுத்துவதற்கும் தங்களுடைய சுயலாபத்திற்கும் இன்றைய அரசியல் கட்சியினர். அதனால் தான் ஊரில் எங்கள் முகங்களை கட்டவுட்டில் பாருங்கள் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும், தமக்கு எங்கே ?ஆதாயம் என்று தான் தேடி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். மக்கள் நலனுக்காகவோ, மக்கள் சேவைக்காகவோ, தற்போது எந்த அரசியல் கட்சியும், கூட்டணி வைப்பதில்லை . அதேபோல், அரசியல் கட்சியினர்களும், எந்த கட்சியில் போனால், பல கோடிகளை […]

Continue Reading

திமுக ஆட்சியில்! நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதற்கு காரணம் என்ன ? அரசியல் ஆய்வாளர்கள் கருத்து .

தமிழ்நாட்டில் வருமானத்திற்கு கூறவில்லை. ஆனால் ,திமுக ஆட்சியில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று தற்போது பரவலாக பேசப்படும் தகவல். இது எதனால்? ஒரு பக்கம் டாஸ்மாக் வருமானம், மற்றொரு பக்கம் பத்திரப்பதிவு, டிடிசிபி, சி எம் டி ஏ, கனிம வளம், வரி வருவாய்கள், மற்றும் பெட்ரோல், டீசல் ,ஆயில் போன்றவற்றில் வரக் கூடிய வரிகள், இது தவிர தொழில் வரிகள் ,வணிக நிறுவனங்களின் வரிகள், இவ்வளவும் நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான கோடிகளை தான் தமிழகம் கொண்டுள்ளது. […]

Continue Reading

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை செயல்பாடு என்ன என்று கூட தெரியாமல் மக்கள் வாக்களிக்கலாமா?

காங்கிரஸ் கட்சி !இந்தியாவின் தேச விரோத கட்சி என்று பலமுறை மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவது ,மோடி அரசை கவிழ்க்க சதி திட்டங்களில் ஈடுபடுவது, இப்படிப்பட்ட வேலைகளில் காங்கிரஸ் கட்சியினரும் ,ராகுலும் ஈடுபட்டுள்ளது சமீபத்தில் அம்பலமாகியுள்ளது. இதை பிஜேபி எதிர்க்கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டுக்காக அரசியல் பேசும் விஷயம் அல்ல. இது ஆதாரத்துடன் நிரூபித்தும் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Continue Reading