FCRA foreign currency regulation act, உளவுத்துறைக்கு தெரியாதது, தமிழக முதல்வர் விஜய்க்கு தெரிந்து விட்டதா? மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்ட தீர்மானம் போடப்பட்டதா? – தவறான முடிவுகள் .

மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து வருகின்ற நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மையை மத்திய உளவுத் துறைக்கு தெரியாதா? மேலும்,(FCRA foreign currency regulation act) ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட உண்மையை எக்காலத்திலும் மூடி மறைக்க முடியாது. தவிர ,இந்த பணத்தை தொண்டு நிறுவனங்கள் எந்த நோக்கத்திற்காக வாங்குகிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்? எதற்காக கொடுக்கிறார்கள்? உண்மையாகவே கொடுக்கப்பட்ட நிதியின் நோக்கம் தவறானதா? சரியானதா ?என்பதை ஆய்வு செய்து தான், இனி நிதியை இந்தியாவுக்குள் கொண்டுவர முடியும். மேலும்,இதை […]

Continue Reading

முதல்வர் விஜய்க்கு! காங்கிரசின் கூட்டணி தவிர்த்து, பிஜேபியின் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வது, அவருடைய எதிர்கால! அரசியலுக்கு வலுவானது. ஆனால், ஆதவ் அர்ஜுனா ! தவறாக வழி நடத்திவிட்டாரா ?-அரசியல் பார்வையாளர்கள்.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணைய தளத்தின் மூலம் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே இவர் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது தவறான முடிவு என்று தெரிவித்திருந்தோம் . அதேபோல் தவறான முடிவை எடுத்து விட்டார் என்பது நிதர்சனமான உண்மை . மேலும்,ஆட்சியில் இருக்கும் போது திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து பிஜேபியை எதிர்த்தது. தற்போது ஆட்சியை இழந்து காங்கிரசை விட்டுவிட்டு ,பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இது சந்தர்ப்பவாத கூட்டணி என்றாலும், ஊழல் […]

Continue Reading

A request has been made to Chief Minister Vijay of the Tamilaga Vetri Kazhagam to provide concessions and advertisements to social welfare online magazines due to the ongoing budget session of the Tamil Nadu government.

Although the press sector is important in the country, neither the central nor the state government has taken any action to rectify it to date. The press industry! Bringing about changes according to the times is a must. Therefore, the central and state governments’ information departments should provide concessions and advertisements to social welfare websites […]

Continue Reading

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் சமூகநலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதற்கு தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை ‌.

நாட்டில் பத்திரிக்கை துறை முக்கியமான துறையாக இருந்தாலும் இன்று வரை மத்திய, மாநில அரசு அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. பத்திரிக்கை துறை! காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். அப்படி மாற்றங்களை கொண்டு வரவேண்டிய மத்திய மாநில ,அரசின் செய்தி துறை சமூக நலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள், கொடுக்க வேண்டும். அதாவது சர்குலேஷன் சட்டம் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு சாதகமான ஒரு சட்டம். சர்குலேஷனில் எவ்வளவு விற்பனை […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளில், இலவசத்தை அறிவித்து, வாக்காளர்களை கவர்வது அதற்கான நிதி ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கேட்காமல் இருப்பது தவறானது – சமூக ஆர்வலர்கள் .

தமிழ்நாட்டில் இலவசம் என்பது அரசியல் கட்சிகள் ,அவர்களுடைய சொந்த நிதியை கொடுப்பது போல், இலவசத்தை அறிவித்து விடுகிறார்கள். இந்த இலவசம் யாருக்கு? எதற்கு? ஏன்? கொடுக்க வேண்டும்? இது வரைமுறை இல்லாத இலவசமாக, தமிழ்நாட்டில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,பெண்களுக்கு உரிமை தொகை கடந்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதை ரூபாய் 2500 ஆக மாற்றினார். ஆனால், இதற்கான நிதி ஆதாரம்? வருவாய் ?தமிழ்நாட்டில் எதிலிருந்து இதற்கு கொடுக்கப்படும்? என்பதை இவர் சொல்லவில்லை. இது தவிர, […]

Continue Reading

நாட்டில் கல்வி கற்க வேண்டிய மாணவர்களை கெடுத்து,அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுத்துவது ,தேச நலனுக்கும் , அவர்களின் எதிர்காலத்திற்கும் ஆபத்து – எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகாமல் உஷார் ! உஷார்!

மாணவர்கள் நீட் தேர்வு மட்டுமே வைத்து, மோடி அரசுக்கு எதிராக திசை திருப்பும் ,எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் மாணவர்களின் எதிர்காலத்தையும், இந்த தேசத்தின் எதிர்காலத்தையும் ,சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். மேலும்,நாட்டில் தற்போது சமூக வலைதளமும், இணையதளமும் மாணவர்களை போராடத் தூண்டும் கருவியாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துகிறார்கள் . வீடியோ போடுவது, அதில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது, ஏதோ இந்த மாணவர்களுக்காக இவர்கள் தியாகம் செய்ய வந்தவர்கள் போல் பேசுவது, இது எல்லாம் ஒரு நடிப்பு […]

Continue Reading

அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து,தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வர சட்டம்(FCRA) (foreign currency regulation act ) Bill – 2026 கடுமையாக்கப்படுகிறதா? – மத்திய அரசு.

இந்தியாவின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புள்ளிகள் ஊழல் பணம் மற்றும் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு, பிறகு தொண்டு நிறுவனங்கள் மூலம், அந்த பணத்தை உதவி வழங்குவது போல கணக்கு காட்டி ,கொண்டு வருவது, இந்திய சட்டத்தை ஏமாற்றும் ரகசிய வேலை. அடுத்தது ,இதே பணத்தை அங்கே கம்பெனிகளில் முதலீடு செய்வது ,சொத்துக்கள் வாங்கி போடுவது, பிறகு அங்குள்ள நபர்களைப் பிடித்து, அதில் வரக்கூடிய வருமானத்தையோ அல்லது இதே போன்ற கருப்பு பணத்தையும் […]

Continue Reading

நாட்டில் எல்லாத் துறைகளிலும்! போலிகள் அதிகரித்திருப்பதால், ரீல்ஸ்க்கும், ரியலுக்கும்,அர்த்தம் தெரியாமல்! பேசுவது ..? செய்தியா…?

மக்கள் உண்மையை தெரிந்து கொள்வதற்கு தான் செய்திகள், பத்திரிக்கை துறை! ஆனால், அது இன்று மக்களிடையே ஒரு போலியான பிம்பத்தை, கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,ஏற்படுத்தியதன் விளைவு ! இன்றைய விமர்சனங்கள், ரீல்ஸ் எல்லாம் செய்தியாக, அது ஒரு போலியான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. எது உண்மை? எது பொய் ?அதை சொல்வதுதான் பத்திரிக்கை! அது சொல்லத் தகுதி இல்லாமல் நானும் பத்திரிகை என்று சமூக ஊடகங்கள்! பல! கேள்விகளை மக்களிடம் கேட்கிறார்கள்? யாரிடம் கேட்க வேண்டும்? அர்த்தம் […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க (எல் ‌. நினோவை) மக்கள் அதிகாரத்தில் சொன்னதைத் தான், இன்று ஸ்ரீதர் வேம்பு தீர்வு.

எல் நினோ வெப்பநிலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே மக்கள அதிகாரத்தில் சொல்லி வந்தோம். சுற்றுச்சூழல் கடும் வெயிலின் சூரிய வெப்ப பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதைத்தான் தற்போது ஸ்ரீதர் வேம்பு பருவநிலை மாற்றத்திற்கு காரணமான எல். நினோ வை தடுக்க, அவர் அறிவுறுத்தி இருப்பது, 500 முதல் 1000 அடி ஆழத்தில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் […]

Continue Reading