உலகில் வெப்பநிலை உயர்வுக்கு ஒவ்வொரு நாடும் எதனால்? அது உயர்ந்துள்ளது? அதற்கான காரணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வில்லையா?

உலகில் வெப்பநிலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதை அந்தந்த நாடுகள் அதற்கான தீர்வு என்ன என்பதை இன்னும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய வேதனை. மேலும், இதனால் மக்களின் வாழ்க்கை போராட்டம், வேலை செய்யும் திறன், குறைந்துவிட்டது. இது பொருளாதார வளர்ச்சிக்கும் சவால்களாக தான் இருக்கும். இதனால், விவசாயம் பாதிக்கப்படுகிறது. உணவுப் பொருள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இது எதனால்? சுற்றுச்சூழல் பாதிப்பு ,அதிக வெப்பநிலையை பூமியின் மீது அதன் தாக்கத்தை […]

Continue Reading

மதிமுக வைகோ சொன்னதை வைத்து, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்த்து விட முடியுமா?

ஒருவர் பேசினார் ,செய்தார் என்பதற்காக, ஒரு நாட்டின் ஆட்சியை கவிழ்க்க முடியுமா? சட்டத்தில் அவ்வளவு ஓட்டையா இருக்கிறது? அப்படி பார்த்தால், ஒருவர் கூட ஆட்சி செய்ய முடியாது. மேலும்,வைகோ சொன்னார் என்று முதல்வர் விஜய், இரண்டு எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சொன்னார். இதற்கு யார் சாட்சி? எங்கே ஆதாரம்? ஆனால் ,பத்திரிகைகள் ஒருவர் சொல்லி விட்டார் என்று உண்மை தெரியாமல் எழுதிக் கொண்டிருந்தால், அது பத்திரிக்கை என்று சொல்வதற்கு தகுதி இல்லை. மேலும், இவர்களுக்கு ஒரு ஆட்சி […]

Continue Reading

கலைமகள் தந்த பிள்ளைகளை, ஒருவரை விட்டு, ஒருவர் பிரிய கூடாது என்று! அவளே அழைத்து விட்டாலா?

நடிகர் பாக்யராஜ் மற்றும் அவருடைய மனைவி பூர்ணிமா பாக்யராஜுடன் கோவாவில் நடைபெற்ற குஷ்புவின் மகள், திருமணத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பியதும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே தனியார் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய், அவருக்கு இரங்கல் தெரிவித்து அரசு மரியாதை உடன் உடல் அடக்கம் செய்ய அறிவித்துள்ளார்.மேலும், கலைத்துறையில் கலைமகள் தந்த பாரதிராஜா, பாக்யராஜ் […]

Continue Reading

திமுக ஆட்சியில்! நல்லவர்கள் வாழ முடியுமா? – கொடியவர்கள் கொடி கட்டி பறந்தார்கள் .

திமுக ஆட்சியில் எவ்வளவோ ஊழல், எவ்வளவோ லஞ்ச லாவண்யகள், நடந்தும் ஊடகங்கள் வாய் மூடிக்கொண்டு, மௌனமாக இருந்தது. மேலும் ,சவுக்கு சங்கர் போன்ற youtuber ர்கள், சொல்ல முடியாத துன்பங்களை அடைந்தார்கள். நீதிநெறி தலைகீழாக மாறி இருந்தது. நீதிபதிகள் சொல்லும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து கொண்டிருப்பார்கள். அதுவே இவர்களுடைய தவறு என்று ஊழல் வழக்கு வந்தால் ,அங்கே நீதிபதிகளின் காலில் விழுந்து, அதற்கு மேல்முறையீடு செய்து கொண்டு ,சட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். மேலும் மத்திய அரசின் […]

Continue Reading

செந்தில் பாலாஜியின் விளக்க அறிக்கை என்ன என்றால்! திமுகவின் சாதனைகள்! தவெகவின் வெள்ளை அறிக்கை – ஊழலை நியாயப்படுத்தும் ஊழல்வாதிகள் .

செந்தில் பாலாஜி சொன்னதை பார்த்து, தகுதியான பத்திரிக்கையாளர்கள் இவருடைய திறமையை என்ன என்று பாராட்டுவது? மேலும்,செந்தில் பாலாஜி தமிழக வெற்றி கழகத்தின் வெள்ளை அறிக்கை, திமுகவின் சாதனை! உண்மையிலேயே இவர் மறைமுகமாக ஊழல் சாதனையை சொல்கிறார? என்ற கேள்வி தான் ,எனக்குள் எழுந்தது. நாட்டில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள், இது போன்ற கார்ப்பரேட் அரசியல்வாதிகளின் பின்னால் கை கோர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி ?மக்களிடம் நல்லவர்களாக, மக்களுக்காக உழைப்பவர்களாக ,தியாகிகளாக, பேசிக் […]

Continue Reading

தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும், கார்ப்பரேட்டுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை சாமானிய மக்களின், சமூக நலனுக்கு ஏன்? கொடுப் பதில்லை?

ஒரு நாட்டின் வளர்ச்சி !சாமானிய மக்களின் வளர்ச்சி! ஏழை, எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சி! அதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி!ஆனால், எந்த ஆட்சி வந்தாலும், அது மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, கார்ப்பரேட்டை டெவலப்மெண்ட் செய்வதில் தான், நோக்கமே தவிர, சாமானிய மக்களின் பத்திரிக்கையோ, அல்லது தொழிலையோ, முன்னேற்றுவதற்கு முயற்சி எடுப்பதில்லை. மேலும் ,பேசுவது மட்டுமே ,சாமானிய மக்களுக்காக பேசுவார்கள். ஏன் ?மோடியும் அப்படித்தான் பேசியிருக்கிறார். விஜயும் அப்படி தான் பேசி இருக்கிறார். இப்போது முதல்வர் விஜய்க்கு, […]

Continue Reading

முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலகுருசாமி கல்வித் துறையில் உலக தரத்திற்கு இணையாக மாற்றம் கொண்டு வர முதல்வர் விஜய்க்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் .

மக்கள் அதிகாரம் இணைய தள பத்திரிக்கையில் ,இதை வலியுறுத்தி தான் ,தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரத்தில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளி யிட்டிருந்தோம். அதாவது, செய்தித் துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் தனியார் பள்ளி நிறுவனங்களின் அங்கீகாரம் புதுப்பிப்பதற்கு ஒரு பைசா செலவில்லாமல் நாங்கள் செய்து கொடுத்துள்ளோம் .இதில் யாரும் இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். அப்போது தனியார் பள்ளிகளை […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை நிறுத்தி மதுராந்தக பகுதியில் விமான நிலையம் அமைக்க தவெக அரசின் தகவலுக்கு பரந்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி .

ஒரு நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள் தான் அந்த விவசாயத்தை அழித்துவிட்டு நீர்நிலைகளை அழித்துவிட்டு உருவாக்கக்கூடிய விமான நிலையம் மக்களுக்கு தேவையற்றது . அது யாருக்கு தேவை என்றால் பணக்காரர்களுக்கு தேவை சாமானிய பாமர மக்களுக்கு தேவையற்றது. விமான நிலையத்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்வார்கள். இருக்கலாம் ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு ,அந்த பொருளாதார வளர்ச்சி தேவையற்றது. திமுக ஆட்சியில் எது எல்லாம் மக்களுக்கு விரோதமானதோ ,அதை தான் கொண்டு வந்தார்கள். இதனால், யார் பாதிக்கப்படுகிறார்கள் […]

Continue Reading

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன ?

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைக்கு லைசன்ஸ் வாங்கும் போது ,லைசன்ஸ் கொடுக்கும் வருவாய் துறை அதிகாரிகள் அவருடைய கல்வித் தகுதி என்ன? அவருடைய முதலீடு என்ன? அவர் எப்படிப்பட்ட குடோன் வைத்திருக்கிறார்? அந்த குடோன் பாதுகாக்கப் பட்ட குடோனா? அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? எதனால், ,இந்த விபத்து ஏற்படுகிறது? என்பது குறித்து எதுவும் அவர்களிடம் ஆய்வு செய்வதில்லை. மேலும், ஒரு பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிபவர் அரை குறை வேலை தெரிந்து கொண்டவுடன், அவர் உடனே […]

Continue Reading