தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில்! அரசியல் தலையீடு இருக்குமா?
தூய்மை பணியாளர்கள் அவர்களுக்கு உள்ள சட்ட வரையறை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள். இந்த ஒப்பந்தம் ஒரு தனியார் கம்பெனி நிறுவன மூலம் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்கு சேர்ந்து விட்டு, எங்களை பணி நிரந்தரம், ஊதிய உயர்வு , மற்றும் தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று குரல் கொடுத்து ,போராடுவது, இதற்குள் என்ன அரசியல் இருக்கிறது? யார் இவர்களை இயக்குகிறார்கள்? மேலும் ,இவர்களுக்கு பணி […]
Continue Reading