மாணவர்களுக்கு ஒழுக்கம் இல்லாத கல்வி !அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தாது – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர வேண்டும் என்று செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. அதனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில், 2031 ஆம் ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ,அனைத்து வசதிகளின் கூடிய கட்டமைப்புகள், கட்டிடங்கள், வகுப்பறைகள் ,கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, ஆசிரியர்களின் தகுதி மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பது ,மற்றும் […]
Continue Reading