சுயநலத்திற்காகவும், வியாபாரமாகவும், அரசியல் கட்சிகள் இன்றைய அரசியலை முன்னெடுக்கும் போட்டி அரசியல் களமாக மாறி இருப்பதற்கு காரணம் !கார்ப்பரேட் பத்திரிகைகளா?இதனால்! பாதிக்கப்படுவது யார்?

தமிழ்நாட்டில் அரசியல் சுயநலமாகவும் ,வியாபாரமாகவும் மாறி, ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு அரசியல் களத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு யார் காரணம்? மக்களின் அரசியல் அறியாமை முக்கிய காரணம். மக்களின் சுயநலம் முக்கிய காரணம். இன்றைய படித்த சமுதாயமும் சுயநலமாக இருப்பது இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒரு லாபமே. இந்த வியாபாரிகள் பணத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பின்புலம் கார்ப்பரேட் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் என்பதை தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்வார்களா? இந்த கார்ப்பரேட் பத்திரிகை […]

Continue Reading

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், அந்நிய சக்திகள் எது? எது? என்பது விரைவில் வெளிவருமா? உளவுத்துறை ரிப்போர்ட்?

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஹல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலர் பணியாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 200 மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை முகாம் போட்டு என்ஐஏ, ஈடி, மற்றும் டெல்லி காவல்துறை கடுமையான விசாரணை செய்து வருகிறது.மேலும், இதற்கு முன்னர், 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய நபரான […]

Continue Reading

Political parties in the country are selfish! Are they against the working people? – Are they advertising and doing business in the name of the media?

November 22, 2025 • Makkal Adhikaram What is politics for the people! What is a political party! As long as you don’t know, all these disappointments, struggles, social problems, their political speeches, all have become a social struggle for the people. Why is this? Today’s political parties for their own selfishness! All this confusion and unlimited […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சியினர் சுயநலம்! உழைக்கும் மக்களுக்கு எதிரானதா?-ஊடகங்கள் பெயரில், அவர்களை, விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்கிறதா?

மக்களுக்கு அரசியல் என்றால்! அரசியல் கட்சி என்றால்! தெரிந்து கொள்ளாத வரை, இந்த ஏமாற்றங்கள், போராட்டங்கள், சமூக சிக்கல்கள் ,இவர்களுடைய அரசியல் பேச்சுக்கள், எல்லாமே மக்களுக்கு ஒரு சமூகப் போராட்டமாக ஏற்பட்டுள்ளது. இது ஏன்? தன் சுயநலத்திற்காக இன்றைய அரசியல் கட்சிகள்! அரசியல் கட்சியினர் என்று மாறிவிட்டபோது, இத்தனை குளறுபடிகளும், ஒரு வரைமுறை இல்லாத பிரச்சனைகள், தொடர்கிறது. அரசியல் சுயநலமானால், அரசியல் கட்சிகள் சுயநலமானால் , சமூகத்தில் வாழக்கூடிய ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். இன்றைய பாதிப்புகள் […]

Continue Reading

Many political parties, including the DMK, have been making false allegations against the Election Commission of vote rigging.

They don’t have to say it in their mouths. In which areas? In what place and in what place? Has the vote been stolen? It has to be proved. If that is not proved, then they are the ones who are running this political drama company to steal votes. This shows that the Election Commission […]

Continue Reading

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் கோஷம் போடுகிறார்கள். இதற்கு யார் காரணம்? திமுக அரசா ?அல்லது பெண்களா ?அல்லது காவல்துறையா?

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக ஆட்சியில்! எதிர்க்கட்சிகள் முதல் சோசியல் மீடியாக்கள் வரை இந்த குற்றச்சாட்டு அதிகரித்திருக்கிறது. இதற்கு யார் முக்கிய காரணம்? பெண்கள் பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் .அது உண்மை. ஆனால், அது எதனால் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? அதற்கான முக்கிய காரணம் என்ன? இதைப் பற்றி ஆய்வு செய்யும் போது தான், இதற்கான பல உண்மைகள் கிடைக்கிறது. பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் , மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் […]

Continue Reading

The Election Commission should prohibit political parties from announcing freebies and money as election promises to voters – MAKKAL ADHIKARAM MEDIA

November 07, 2025 • Makkal Adhikaram On behalf of People’s Power, various opinions are being submitted to the Election Commission in the form of articles in the interest of the nation and the people. besides There are so many opinions about this, the progress of the future of India, the progress of the people, the progress […]

Continue Reading

Devotees are upset that many temples have been converted into commercial establishments during the DMK regime.

November 06, 2025 • Makkal Adhikaram It is a government that has nothing to do with the DMK and the divine. Whenever this happens, these temples are transformed into temples with devotional intentions and temples with money. Stalin does not know how to run the administration. Somehow, Karunanidhi looted, but he ran the administration for the […]

Continue Reading

திமுக ஆட்சியில் பல திருக்கோயில்களை வியாபார நிறுவனமாக மாற்றியது பக்தர்கள் வேதனை .

திமுகவுக்கும், தெய்வீகத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு ஆட்சி. இது எப்போது வந்தாலும், அப்போதெல்லாம் இந்த திருக்கோயில்களை பக்தி நோக்கம் கொண்ட தெய்வீகத்தை ,பணம் நோக்கம் கொண்ட கோயில் ஆக மாற்றி விடுகிறார்கள். அதிலும், ஸ்டாலினுக்கு ஆட்சி நிர்வாகத்தை நடத்த தெரியவில்லை. எப்படியோ கருணாநிதியாவது கொள்ளை அடித்தாலும், ஆட்சி நிர்வாகத்தை மக்களுக்காக நடத்தி இருக்கிறார். அதை நான் பாராட்டுகிறேன். சொன்னதை 50 சதவீதமாவது செய்திருக்கிறார். ஆனால் ,சொன்னதை எல்லாம் போலியான ஒரு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சியில் […]

Continue Reading