தமிழ்நாட்டில் அரசியல் வரலாறு தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துவது வீண்.

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதம் என்பது பொழுதுபோக்கு விவாதம் இந்த விவாத மேடையில் நேரத்தை வீணடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசத்திற்காக எவ்வளவு பெரிய தியாகத்தை செய்தவர் என்பது கூட தெரியாமல் அவரை தீவிரவாதியாக பேசிக் கொண்டிருக்கிறார் பொன்ராஜ் என்பவர். ஆனால் முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் எவ்வளவோ விலகி சொல்லிப் பார்க்கிறார் அவர்களுக்கு ஏறவில்லை. இப்படி விஷயம் தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகள் விவாதத்தை நடத்துவது அது ஒரு பொழுதுபோக்கு வேலை.மேலும், […]

Continue Reading

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி! பேசிய உரை!.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில், பேசும்போது மக்களின் நலத்திட்டங்கள் 25 கோடியாக இருந்தது 2015 க்கு பின் அது 95 கோடியாக மக்களை சென்றடைகிறது என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். மேலும், அவர் நாட்டு மக்கள் சமையல் எண்ணெய் உபயோகப்படுத்தும் போது பத்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், எண்ணெய் உபயோகம் அதிகமானால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது. உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் யோகா அவசியமானது. மேலும், பத்தாண்டுகள் முன்பாக இந்த […]

Continue Reading

மக்கள் பணியை செய்யாமல்,ஊடக விளம்பரத்தால், அரசியல் கட்சிகள் ஜெயிக்க முடியுமா ? – மக்கள் அதிகாரம்.

மக்களுக்காக கொடுக்கப்பட்ட அதிகாரத்தை, அரசியல் கட்சிகள் ஊடக விளம்பரத்தால், அதிமுகவை பற்றிய திமுகவும், திமுகவும் பற்றி அதிமுகவும்,மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகளும், இப்படி போட்டி, போட்டு பேசி ஊடக விளம்பரத்தை தான் தேடிக் கொள்கிறார்களே தவிர ,, மக்களுக்கு என்ன தேவை? என்பதை செய்ய இந்த அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை. தற்போது பாமகவில், அன்புமணிக்கும்,ராமதாசுக்கும் உள்ள தகராறு பிரச்சனை.இது எல்லாம் ஒரு ஊடக விளம்பரமாக தான் இருக்கிறதே ஒழிய,இதனால் வன்னிய சமுதாயத்திற்கு, எந்த நன்மையும் இல்லை. […]

Continue Reading

சினிமாத்துறை மற்றும் பல அரசியல் கட்சியினருக்கு கொக்கையின் போதைப் பொருள் பழக்கத்தால்! விசாரணையில் காவல்துறை – சிக்கிய நடிகர்கள்.

சினிமா நடிகர், நடிகைகளில் கொக்கைன் என்ற போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணையில் இருந்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கம் பல நடிகர்களுக்கும்,நடிகைகளுக்கும் இருந்துள்ளது. இவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் காரர்கள் உடன் தொடர்பு இருக்குமா?அந்த கோணத்திலும் காவல்துறை இவர்களை விசாரித்து வருகிறது. மேலும்,கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து […]

Continue Reading

1975 ஜூன் 25 ல் இந்திரா காந்தி ஆட்சி கால எமர்ஜென்சி! அரசியலமைப்பு சட்டத்தின் ஜனநாயக படுகொலை – பிரதமர் நரேந்திர மோடி.

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், 1975 ஜூன் 25-ல் எமர்ஜென்சி கொண்டு வந்து ஜனநாயக படுகொலை செய்ததை நாட்டு மக்களுக்கு சமூக வலைதளங்களில் சோசியல் மீடியாக்களின் நினைவுபடுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த காலகட்டத்தில் மிசா சட்டத்தில் கைதானவர்கள்,இந்த ஜனநாயகத்தை காப்பாற்ற ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்திருக்கிறார்கள்.சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் யாகத்தை நினைவு கூறும் விதமாக நாட்டு மக்களுக்கு இந்த ஜனநாயக அரசியலமைப்பு படுகொலை தினத்தில் மிசா கால தியாகிகளுக்கு பொன்னாடை போற்றி அந்தந்த மாநிலங்களில் பாஜக மாநில தலைவர்கள் […]

Continue Reading

மக்கள் பத்திரிக்கையை மூடநம்பிக்கையாக பார்ப்பதையும், படிப்பதையும் தூக்கி எறிவார்களா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் எவ்வளவோ அறிவு,விஞ்ஞானம், ஆன்மீகம், சமூக கருத்துக்கள், வளர்ச்சி அடைந்தபோதும்,இன்னும் பழமையிலே இருக்கக்கூடிய மக்கள், பத்திரிகை என்பதை ஒரு லேபலாக தான் பார்த்துக் கொண்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தினத்தந்தி தான் படிப்பேன், தினமணி தான் பாடிப்பேன், இந்து தான் படிப்பேன்,தினமலர் தான் படிப்பேன்,இப்படி இன்னமும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்த பத்திரிகை செய்திகள் தான் உண்மையானது என்று நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.அது அவர்களுடைய அறியாமை. ஏனென்றால், இன்று பத்திரிக்கை என்பதன் நடுநிலை மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. நம்பகத் […]

Continue Reading

Israel to eradicate terrorism in the country! Taking up arms, Gaza is over today, Iran continues, the country’s advanced science is in danger of disaster.

ஜூன் 21, 2025 • Makkal Adhikaram Every country is in danger because of the evil forces present within it. Many examples can be given for this. If there is a bad person in a town, that town will be destroyed. Many incidents have happened. He will gather a group behind him. Either they will create a […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க இஸ்ரேல்! ஆயுதத்தை கையில் எடுத்து, இன்று காசா முடிந்து, ஈரான் தொடர்வது வளர்ந்த விஞ்ஞானம் நாட்டின் பேரழிவு ஆபத்து.

ஜூன் 21, 2025 • Makkal Adhikaram ஒவ்வொரு நாட்டுக்குள்ளும், இருக்கின்ற தீய சக்திகளால், அந்த நாட்டுக்கு ஆபத்து. இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும். ஒரு ஊரில் ஒரு கெட்டவன் இருந்தால், அந்த ஊரே அழிப்பான். பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அவன் பின்னால் ஒரு கூட்டத்தை சேர்ப்பான். ஒன்று அந்த ஜாதிக்கும், இல்லையென்றால் அந்த ஊரின் காலனிக்கும் சண்டையை ஏற்படுத்துவார்கள். இதன் மூலம் அழிவை ஏற்படுத்துவார்கள்.  இன்னும் கொஞ்சம் நகரங்களில் ரவுடிகளால், வெட்டிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு, அந்த […]

Continue Reading

வரும் 2026 தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டும் தேர்தலாக இருக்குமா?

தமிழ்நாட்டின் அரசியல் கூட்டணி கட்சிகள் குழப்பத்தில்! யாரை ஆதரித்தால் தனக்கு லாபம்? மக்களைவிட இவர்கள் உடைய லாபம் தான் முக்கியமா? மேலும்,அதிமுக பாஜக கூட்டணியிலும் குழப்பம் அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பிஜேபி கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதிமுக அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதேபோல், திமுக கூட்டணி அரசியல் கட்சிகளிலும் குழப்பம். இந்தக் குழப்பத்திற்கு என்ன முக்கிய காரணம் என்றால்! எந்த கூட்டணி கட்சி பக்கம் போனால்? தனக்கு அதிகமான லாபம் கிடைக்கும்?இதுதான் ஒவ்வொரு […]

Continue Reading