பொதுமக்களுக்கு தரமற்ற காலாவதியானகுடிநீர் வினியோகம் செய்பவர்களுக்கு அபராதம் – தமிழக அரசின் சுகாதாரத்துறைஎச்சரிக்கை.
தமிழ்நாட்டில் தரமற்ற காலாவதியான குடிநீர் கேன்களில் விற்பவர்கள், மற்றும் பாட்டில்களில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் . மேலும். தமிழக அரசின் சுகாதாரத்துறை ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளது. அதனால் பொதுமக்கள், fssai ன் உரிமம் மற்றும் லேபில்கள், (அதன் தயாரிப்பு தேதி , காலாவதியாகும் தேதி) ஆகியவற்றைப் பார்த்து பயன்படுத்தவும்.மேலும், கோடைகாலத்தில் வெயில் சுட்டெரிப்பதால், தண்ணீரின் தேவை உடலுக்கு அதிகரித்துள்ளது. இதை அடிக்கடி, குடிக்க வேண்டிய அவசியமும், உடலின் தேவைக்கு ஏற்ப, […]
Continue Reading