திமுக ஆட்சியில்! நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, பத்திரிகைகளையும் மதிப்பதில்லை, இவர்களுக்கு தெரிந்ததெல்லாம், எப்படியும் பேசுவது அரசியல் திறமையா? அதை ஞாயப்படுத்துவது இவர்களுடைய பத்திரிகைகளா? இதுதான் திமுக ஆட்சியா?
நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பை மதிக்காத திமுக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அதுவும் இந்துக்களின் காணிக்கை பணத்திலே, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறது. அடுத்தது பத்திரிகை என்பது இவர்கள் சொல்கிற செய்திகளை போடுகிறவர்கள் எல்லாம் பத்திரிக்கை .உண்மையை சொல்கிறவர்கள் எல்லாம் பத்திரிகை இல்லை. இவர்கள் சட்டத்தை மீறி எதை செய்தாலும், அதற்கு நியாயப்படுத்துவதும், அந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளில் மக்களிடம் காட்டி அதை செய்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல். […]
Continue Reading