பிஜேபி தமிழ்நாட்டில்! வளராமல் இருப்பதற்கு என்ன முக்கிய காரணம் ?என்பதை உண்மையை உடைக்கும் பி .எல். சந்தோஷ்.

பிஜேபியை பற்றி, தமிழ்நாட்டில் இப்போது தான் அந்த கட்சியின் நிர்வாகிகளின் உண்மை நிலை என்ன? என்பதை பிஜேபியின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பேசியுள்ளார்.BJP’s National Organizing Secretary P.L. Santosh has spoken openly to reporters about the BJP and what is the true status of the party’s executives in Tamil Nadu right now. பிஜேபி தமிழ்நாட்டில் ஏன்? இன்னும் மத்தியில் எதிர்பார்க்கும் […]

Continue Reading

நாட்டில் கனிம வள கொள்ளை எவ்வாறு நடை பெறுகிறது ? இது மத்திய உளவுத் துறைக்கும், நீதிமன்றத்திற்கு அவசியம் தெரிய வேண்டிய உண்மைகள்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த கனிம வள கொள்ளை நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால், வருங்காலத்தில் மனித சமுதாயம், வாழ்க்கையை வாழ்வதற்கு போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது . இப்போதும் அதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதிக வெயில் ,அதிக குளிர், அதிக மழை, இது எல்லாம் இயற்கையின் மாறுபாட்டால் ஏற்படுகிறது என்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.This mineral resource theft is happening in various states in […]

Continue Reading

நாட்டில் ஊடகத்துறையில், காலத்திற்கேற்ப புது மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புWill the central government bring new changes in the media sector in the country in line with the times? – Social Welfare Journalists’ Federation

நாட்டில் ஊடக சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து சமூக நலனுக்கும், தேச நலனுக்கும், முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பத்திரிகை தொலைக்காட்சிகள் எது? என்று அதை மட்டுமே ,அங்கீகரிக்க வேண்டும்.The media laws in the country should be changed in line with the times. The Makkal Adhikaram should continue to recognize which newspapers and television stations can give importance to […]

Continue Reading

பொது மக்கள் தங்கள் வேலைகளை முடித்து, வீட்டுக்கு செல்லும்போது, விரைவாக செல்லும்போது, போக்குவரத்து இடையூறுகள் இன்றி செல்ல முடியுமா?

தேர்தல் நெருங்க ,நெருங்க அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துகிறது. காலையில், சென்று மாலை வரை உழைத்து விட்டு, வீட்டுக்கு திரும்பும் வேளையில், அரசியல் கட்சியினரின் கூட்டங்களால், ஒவ்வொரு பகுதியிலும், பொதுமக்களுக்கு வீட்டுக்கு செல்லும்போது, டிராபிக் ஜாம் ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால், பொதுமக்கள் சரியான நேரத்திற்கு, அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. சில பேர் ஓடிப் போய் ரயில்களில் ஏற வேண்டிய சூழ்நிலை இருக்கும். சில பேர் பஸ் மூலம் […]

Continue Reading

செய்யறது திருட்டு தொழில், நீ ஆளும் கட்சி திமுக எம்எல்ஏவாக இருந்தால் என்ன? எம்பி ஆக இருந்தால் என்ன? – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்.

நாட்டில் தகுதியான பத்திரிக்கையாளர்கள் இந்த சம்பவத்தை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கரூரில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி நடத்தக்கூடிய ஒரு குவாரியை பற்றி செய்தி எடுக்க வந்த தமிழ் 24 சேனல் செய்தியாளரை அவன் உயிருக்கு போராடும் வரை அடித்திருக்கிறான் என்றால் அவன் ஒரு எம்எல்ஏவுக்கு தகுதி இல்லாதவன் . பதவி ,அதிகாரம் ,எல்லாம் மக்கள் போட்ட பிச்சை என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். மக்களுக்கு சமூக சேவை செய்ய வருகிறோம் என்று சொல்லி, மக்களை ஒரு பக்கம் […]

Continue Reading

நாட்டில் நூறு சதவீதம், எந்த ஒரு அரசியல் கட்சியும், தற்போது ஊழலுக்கு அப்பாற் பட்ட 100 % அப்பழுக்கற்ற கட்சி என்று நினைக்க முடியுமா? – முடியாது.

நாட்டில் அரசியல் கட்சிகளால் ஊருக்குள் பிரிவினையும், உறவுகளுக்குள் பிரிவினையும், ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால், ஓட்டு கேட்கும் போது மட்டும் தான் மாமன், மச்சான் ,பங்காளி உறவுகள், ஜாதி ,பிறகு நீ யாரோ, நான் யாரோ, இப்படி தான் பெரும்பாலான கிராமங்களில் இந்த அரசியல் கட்சிகளால் பிரிவினைகள் ஏற்படுத்தி, தான் வாழ்வதற்கு இந்த அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.மேலும், இந்த உண்மை எல்லாம் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தெரியாது. தவிர, பத்திரிகைகள் வெளிப்படுத்தினாள் தானே தெரியும். […]

Continue Reading

நாட்டில் ஊழலை ஒழிக்க பத்தாண்டுகளுக்கு மேல் அங்கீகாரம் அற்ற அரசியல் கட்சிகளின் பதிவுகள் (Registration)தேர்தல் ஆணையம் நீக்குமா?

நாட்டில் ஊழலை ஒழிக்க முக்கிய நடவடிக்கைகளில் அங்கீகாரம் அற்ற அரசியல் கட்சிகளின் பதிவுகள் தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும் . அரசியல் கட்சிகள் என்பது கடந்த காலங்களில் சமூக நலனும், தேச நலனும் மட்டுமே முக்கியத்துவம் ஆக இருந்தது. இன்று இந்த தூண்டுக் கட்சிகள் அதாவது லெட்டர் பேட் கட்சிகள் முதல் ஒரு சதவீத ஓட்டு , 2 % ஓட்டு,3% சதவீத ஓட்டு, 5% சதவீத ஓட்டு ,6 % சதவீத ஓட்டு, 7% சதவீத […]

Continue Reading

டெல்லியில் உச்ச நீதிமன்ற தமிழ் வழக்கறிஞர்களின் சார்பில், நடைபெற்ற தமிழ் கலாச்சாரத்தின் கருத்தரங்கம்.

தமிழ் வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இது தமிழ் நாட்டு மக்களுக்கும்,தமிழுக்கும் கிடைத்த பெருமை. மேலும், உச்சநீதிமன்றத்தின் 23 வது , கருத்தரங்கமான இது ,ஐ.எல்.ஐ வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், “சிலம்பு சொல்லும் நீதி” என்ற தலைப்பில் சிறந்த முறையில் உரையாற்றினார். மேலும்,இவ் விழாவில் தமிழ் இலக்கிய கழகத்தின் தலைவர் நீதியரசர் கற்பக விநாயகம் வாழ்த்துரை வழங்கினர். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதியரசர்கள் டி.ராஜா,எஸ்.நாகமுத்து,ஏ.எஸ்.ஜி வெங்கட்ராமன்,பத்ம ஶ்ரீ எஸ்.வைத்தியநாதன், மற்றும் பலர் கலந்துக் கொண்டு […]

Continue Reading

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திமுக,அதிமுகவுக்கு மாற்றாக ஊழலற்ற ஆட்சியை தருவதாக பேச்சு!அதை நிறைவேற்ற முடியுமா ? – ஆசிரியர்.

அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக அவர்களுடைய கடந்த கால ஆட்சிகள், தற்போது ஸ்டாலின் ஆட்சி, தமிழக மக்களுக்கு ஒரு ஊழல்கள் நிறைந்த ஆட்சி தான், அதில் ஒன்றும் மற்ற கருத்து இல்லை . இதை விஜய்யால் மாற்றம் கொடுக்க முடியுமா? இதுதான் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? இருப்பினும், அவர் உடனே முடியவில்லை என்றாலும் ,அதற்கான படிப்படியான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கிறார்.மேலும்,அது படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும் .ஒரே அடியாக, ஒரே நேரத்தில் ஒழிக்க […]

Continue Reading