தமிழ்நாட்டில் 2026 லிருந்து அரசியல் மாற்றங்கள்! எந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை? – அரசியலும், ஜோதிடமும் சேர்ந்த ஒரு ஆய்வு .

2026 சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர்? இது தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் இடமும் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு கடுமையான போட்டி என்பது 2026 தேர்தல். இதில் யாருக்கு வெற்றி ?எந்த கூட்டணி வெற்றி பெறும்? இந்த கேள்வி ?ஆட்சியாளர்கள் முதல் அரசியல் கட்சி வரை ஒரு பயத்தை உருவாக்கியுள்ள முதன் ,முதல் தேர்தல் களம் என்றால் !அது 2026 தேர்தல் தான். இப்போது வரை கூட்டணி கட்சிகளுக்கும் சரி, கூட்டணி தலைமை ஏற்கும் கட்சிகளுக்கும் […]

Continue Reading

நாட்டில் கள்ள நோட்டுகளா? அல்லது நல்ல நோட்டுகளா? கண்டுபிடிக்க முடியாத அளவில் புழக்கத்தில் இருக்கிறதா? பொதுமக்கள் உஷார்.

நாட்டில் கள்ள நோட்டுக்கும், நல்ல நோட்டுக்கும் ,வித்தியாசம் தெரியாத அளவில் தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தகவல். மேலும், சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் ஐநூறு ரூபாய் ,கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளது. தற்போது இருநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் தர்மபுரி அருகே தவறான விலாசத்தை கொடுத்து, மேற்படி 200 நோட்டுகள் 23 ஆயிரம் கொடுத்து ஒருவர் பைக் வாங்கி சென்றுள்ளதாக தகவல். மேலும்,பாமர மக்கள் இதை கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரணமாக முடியாத […]

Continue Reading

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டிலாவது, சமுக நலன் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும்,சலுகை, விளம்பரங்கள் கொடுக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

20 .2 .2026 முதல் நடக்கக்கூடிய தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகுமா? மிகுந்த எதிர்பார்ப்புடன் திமுக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் இருந்து வருகிறது.Will the Tamil Nadu government’s interim budget, which will be held from 20.2.2026, make an announcement on allocating funds for social welfare newspapers and journalists? This interim budget […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் தலைவருக்கு உள்ள தகுதி எம். ஜி. ஆர், காமராஜரோட ,முடிந்து விட்டதா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழ்நாட்டில் எத்தனையோ ,அரசியல் கட்சித் தலைவர்களும் ,அமைச்சர்களும் வந்தார்கள், போனார்கள். ஆனால், காமராஜர் மற்றும் எம்ஜிஆர் இன்று வரை அவர்களுடைய அரசியல்! மக்களிடம் பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? என்றால்! அவர்கள் இருவரின் எளிமை தான். காமராஜர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். எளிமையாக வாழ்ந்தவர் .ஆனால், எம்ஜிஆரும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாழ்ந்து ,பிறகு உச்சபட்ச சினிமா நட்சத்திரமாக வலம் வந்தவர். அவருடைய எளிமை உண்மையிலேயே காமராஜரை விட உயர்ந்தது. ஏனென்றால், எம்ஜிஆரை பார்க்க யார் […]

Continue Reading

பொது மக்கள் தங்கள் வேலைகளை முடித்து, வீட்டுக்கு செல்லும்போது, விரைவாக செல்லும்போது, போக்குவரத்து இடையூறுகள் இன்றி செல்ல முடியுமா?

தேர்தல் நெருங்க ,நெருங்க அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துகிறது. காலையில், சென்று மாலை வரை உழைத்து விட்டு, வீட்டுக்கு திரும்பும் வேளையில், அரசியல் கட்சியினரின் கூட்டங்களால், ஒவ்வொரு பகுதியிலும், பொதுமக்களுக்கு வீட்டுக்கு செல்லும்போது, டிராபிக் ஜாம் ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால், பொதுமக்கள் சரியான நேரத்திற்கு, அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. சில பேர் ஓடிப் போய் ரயில்களில் ஏற வேண்டிய சூழ்நிலை இருக்கும். சில பேர் பஸ் மூலம் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மண் ஆய்வு செய்யாமல், நில எடுப்புக்கு தமிழக அரசின் உத்தரவு சரியானதா? – ஆய்வாளர்கள்.

தமிழக அரசு கடந்த 2023 ஆண்டிலிருந்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க 5750 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன், நிலத்தை ஆய்வு செய்து இருக்க வேண்டும். மேலும்,மண் ஆய்வு செய்யாமலே, அரசாணை வெளியிட்டது, தமிழக அரசின் தவறு. இது ஒரு பக்கம், இருப்பினும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் நிலை எடுப்புக்கு எதிராக போராட்டம் தெரிவித்து, வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தவிர, நில எடுப்புக்கு உத்தரவிட்ட […]

Continue Reading

நாட்டில் 75 சதவீதத்துக்கு மேல், இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும், youtube நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அரசியலுக்கு அர்த்தம் தெரியாத மக்களிடம் எத வேண்டும், ஆனாலும் பேசி, அரசியல்வாதி ஆகிவிட முடியுமா?

தமிழ்நாட்டில் அரசியல் என்பது youtube பேச்சாளர்கள், பேஸ்புக்கில் கமெண்ட் சொல்பவர்கள், வாட்ஸ் அப்பில் கமெண்ட் சொல்பவர்கள், வீடியோ போடுபவர்கள், கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகளில் பேசிக் கொண்டிருப்பவர்கள், இவர்களெல்லாம் அரசியல்வாதி என்று இவர்களே கற்பனை செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் அரசியல்வாதிகளுக்குள்ள தகுதி என்ன? மேலும் ,அந்த தகுதியாவது இவர்களுக்கு தெரியுமா? வாயில ஒருவரைப் பற்றி ஒருவர் தரை குறைவாக பேசிக் கொண்டு இருப்பது தான் தகுதியா? இதில் பல பெண்கள் இந்த youtube பேச்சாளர்களாக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள், […]

Continue Reading

திமுக அரசு !பொங்கல் தொகுப்பும் , ரூபாய் 3000மும், மக்கள் வாங்கியதால், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ,திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளதா ?-அதிருப்தியில் மக்கள் .

திமுக அரசு மக்களிடம் இலவசத்தின் மூலமும்,பொங்கள் தொகுப்பு, மூளை சலவு செய்யக்கூடிய பேச்சாளர்கள் மூலம், ஓட்டுக்களை பெற்று விடலாம். மேலும்,தி.மு .க கட்சியினர் வீடு, வீடாக சென்று பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடுவார்கள் என்று குருட்டு நம்பிக்கையில் கூட இருக்கலாம். ஆனால், இவர்களுடைய திட்டம் பலிக்குமா? இது தவிர, தற்போதைய தேர்தல் வாக்குறுதிகள் ,ஊடகச் செய்திகள் மற்றும் பிரச்சாரங்கள், பலன் அளிக்குமா? இது மிகவும் கஷ்டமானது தான். ஏனென்றால் !இது பற்றி மக்களிடம் மக்கள் அதிகாரம் […]

Continue Reading

உச்சநீதிமன்றம் காவல்துறைக்கு ஒரு செக் ? ஏழை, எளிய நடுத்தர வர்க்கம், இது ஒரு சிறிய செக் தான் ஆனால், இந்த சட்டத்தில் இன்னும் மாற்றம் தேவை .Is the Supreme Court a check for the police? The poor, the simple middle class, this is a small check, but this law still needs to be changed.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அது என்ன என்றால், இனி காவல்துறை ஒருவரை கைது செய்தால், எந்த காரணத்திற்காக? இவரை கைது செய்தோம் என்பதை எஃப் ஐ ஆர் இல் தெரிவிக்க வேண்டும்.Recently, the Supreme Court has given a ruling. What it means is that if the police arrest someone, for what reason? They must state in the FIR that they […]

Continue Reading

அசாமில் பலதார திருமணத்திற்கு தடை !சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதா – முதல்வர் ஹேமந்த் சர்மா.

அசாம் மாநிலத்தில் பல தார திருமணத்திற்கு தடை விதித்து அம் மாநில அரசு ,சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது இந்தியா முழுவதும் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது. பெண்களுக்கு இது முக்கிய பாதுகாப்பு சட்டமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு ஆண் ,திருமணம் செய்தால், தன்னுடைய முதல் மனைவி இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.மேலும், அப்படிப்பட்ட திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கு […]

Continue Reading