பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலைகளில் கொடிக்கம்பங்களை நட்டு ஒரு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மற்றொரு பக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஊக்குவிக்கும் மோதலாகவும் பிரச்சனை இருந்து வருகிறது. அதனால், மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக முழுதும் கொடிக்கம்பங்களை 12 வாரத்திற்குள் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் இதை தலைமைச் செயலாளர் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை .போராட்டத்தை கையில் எடுக்குமா தமிழக வெற்றி கழகம்? – விவசாயிகள்

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.  அவருடைய போராட்டம் நியாயமானது . ஒருவேளை திமுக ஆட்சியில் ஞாயம் கிடைக்கவில்லை என்று அவர் தற்கொலையை செய்து கொண்டார் என்று அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.  ஆனால், காவல்துறை சார்பில் அவை மறுக்கப்படுகிறது. காவல்துறை சட்டத்தை மதிக்காமல், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சியாளர்களின் ஏவலாக காவல் துறையாகி விட்டதா?. அதனால், […]

Continue Reading

நாமக்கல்லில் ஷோ ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் .

புதிய பேருந்து நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்கா சாலையில் ஷோ் ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமத்தி சாலை, சேலம் சாலை, மோகனூா் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பயணிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து செல்வா். இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் […]

Continue Reading

பயன்பாட்டுக்கு வந்தது நாமக்கல் புதிய பேருந்து நிலையம் .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram  நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து பயணிகளுக்கு அமைச்சா், எம்.பி.க்கள் இனிப்புகளை வழங்கினா். நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டியில் ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம், தமிழக முதல்வரால் கடந்த மாதம் 22-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் அனைத்து பேருந்துகளும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு […]

Continue Reading

நாட்டில் போலி அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ,போலி சாமியார்கள், போலியான ஆன்மீக தகவல்கள், சினிமா, சீரியல், மக்கள் ஏமாற்றமும், வாழ்க்கையின் போராட்டமும் ……!

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி சாமியார்களால், மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. அதேபோல் தான் போலி அரசியல்வாதிகளால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது . விஞ்ஞானத்தின் வளர்ச்சி அழிவு . வாழ்க்கையில் உண்மையை தேடினால்! சந்தோஷம், நிம்மதி . நாட்டின் ஆன்மீகவாதி என்று போலி சாமியார்கள் கடவுளையும், அதன் நம்பிக்கையையும் வியாபாரம் ஆக்குகிறார்கள் . ஆடம்பரத்திற்கு ஆண்டவன் இல்லை . கடவுள் மனிதனை படைத்தார். படைத்த மனிதன் இடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்தார். […]

Continue Reading

Fake politicians, political parties, fake godmen, fake spiritual information, cinema, serials, people’s disappointment and struggle of life ……!

October 14, 2024 • Makkal Adhikaram Fake godmen in the country cannot do good to the people. Similarly, fake politicians do not bring any benefit to the people. The development of science is destructive. Seeking the truth in life! Happiness and relief. The fake godmen who claim to be the spiritualist of the country are making […]

Continue Reading

எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ரயில்களை கேன்சல் செய்ததால் அரக்கோணம் to சென்னை செல்லும் ரயில் பயணிகள் கடும் அவதி.

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram ரயில்வே நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய மின்சார ரயில்கள் கேன்சல் செய்வதால் நேற்று ரயில் பயணிகள் கடும் இண்ணல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே அவர்களுடைய பயணங்களை தொடர வேண்டி இருந்தது.  மேலும், 2 மணியிலிருந்து சுமார் 8.00 மணி வரைக்கும் ரயில்கள் திருவள்ளூர் வரைக்குமே வந்துள்ளது .திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்பவர்கள் எப்படி செல்வார்கள்? இடையில் இருக்கக்கூடிய ரயில் நிலையங்களோ அல்லது ரயில்வே நிர்வாகமும் இதைப்பற்றி […]

Continue Reading

நிருபரை ஜீப்பில் ஏற்றியதால் 2 போலீசார் இடமாற்றம்

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram வீரபாண்டி: நிருபரை ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற விவகாரத்தில், 2 போலீசார், ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டனர்.சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ், 25. சென்னையில், தனியார், ‘டிவி’யில் நிருபராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வந்த அவர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, ஆட்டையாம்பட்டி – காகாபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராமன், போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர், சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். […]

Continue Reading

तमिलनाडु के लोग राजनीतिक दलों और राजनीति का अध्ययन नहीं करते हैं। किस राजनीतिक दल ने लोगों के लिए सुशासन, सुशासन और योजनाएं बनाई हैं? क्या आप यह तय कर सकते हैं? समाज कल्याण पत्रकार।

देश में कई राजनीतिक दल, राजनीतिक दल, अखबार, टेलीविजन चैनल और यूट्यूब चैनल हैं। खबर की सच्चाई क्या है? क्या झूठ है? कौन सच बोल रहा है? कौन झूठ बोल रहा है? तमिलनाडु में पे्रस, टेलीविजन, यू ट्यूब चैनलों और सामान्य समाचार पत्रों द्वारा यह स्थिति पैदा की गई है। भले ही यह एक प्रतियोगिता […]

Continue Reading

தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கனிம வள குவாரிகளை தேர்தல் ஆணையம் தேர்தல் முடியும் வரை தடை செய்யுமா ?

தமிழகம் முழுதும் உள்ள கனிம வள குவாரிகளை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க சமூக ஆர்வலர்களும், சமூக நலன் பத்திரிகையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால்! ஏற்கனவே தமிழ்நாட்டில் பணத்தை ஆம்புலன்ஸ் மூலம் கடந்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தப்பட்டுள்ளது. அதேபோல், மணல் மற்றும் சவுடு மண், மலை மண் போன்ற லாரிகளில் இந்த பணத்தை அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு போக மாட்டார்களா ? இதைத் தேர்தல் ஆணையம் […]

Continue Reading