எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ரயில்களை கேன்சல் செய்ததால் அரக்கோணம் to சென்னை செல்லும் ரயில் பயணிகள் கடும் அவதி.

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram ரயில்வே நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய மின்சார ரயில்கள் கேன்சல் செய்வதால் நேற்று ரயில் பயணிகள் கடும் இண்ணல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே அவர்களுடைய பயணங்களை தொடர வேண்டி இருந்தது.  மேலும், 2 மணியிலிருந்து சுமார் 8.00 மணி வரைக்கும் ரயில்கள் திருவள்ளூர் வரைக்குமே வந்துள்ளது .திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்பவர்கள் எப்படி செல்வார்கள்? இடையில் இருக்கக்கூடிய ரயில் நிலையங்களோ அல்லது ரயில்வே நிர்வாகமும் இதைப்பற்றி […]

Continue Reading

நிருபரை ஜீப்பில் ஏற்றியதால் 2 போலீசார் இடமாற்றம்

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram வீரபாண்டி: நிருபரை ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற விவகாரத்தில், 2 போலீசார், ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டனர்.சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ், 25. சென்னையில், தனியார், ‘டிவி’யில் நிருபராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வந்த அவர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, ஆட்டையாம்பட்டி – காகாபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராமன், போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர், சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். […]

Continue Reading

तमिलनाडु के लोग राजनीतिक दलों और राजनीति का अध्ययन नहीं करते हैं। किस राजनीतिक दल ने लोगों के लिए सुशासन, सुशासन और योजनाएं बनाई हैं? क्या आप यह तय कर सकते हैं? समाज कल्याण पत्रकार।

देश में कई राजनीतिक दल, राजनीतिक दल, अखबार, टेलीविजन चैनल और यूट्यूब चैनल हैं। खबर की सच्चाई क्या है? क्या झूठ है? कौन सच बोल रहा है? कौन झूठ बोल रहा है? तमिलनाडु में पे्रस, टेलीविजन, यू ट्यूब चैनलों और सामान्य समाचार पत्रों द्वारा यह स्थिति पैदा की गई है। भले ही यह एक प्रतियोगिता […]

Continue Reading

தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கனிம வள குவாரிகளை தேர்தல் ஆணையம் தேர்தல் முடியும் வரை தடை செய்யுமா ?

தமிழகம் முழுதும் உள்ள கனிம வள குவாரிகளை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க சமூக ஆர்வலர்களும், சமூக நலன் பத்திரிகையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால்! ஏற்கனவே தமிழ்நாட்டில் பணத்தை ஆம்புலன்ஸ் மூலம் கடந்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தப்பட்டுள்ளது. அதேபோல், மணல் மற்றும் சவுடு மண், மலை மண் போன்ற லாரிகளில் இந்த பணத்தை அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு போக மாட்டார்களா ? இதைத் தேர்தல் ஆணையம் […]

Continue Reading

With the election rules in force in Tamil Nadu, will the Election Commission ban mining till the elections are over?

Social activists and social welfare journalists have demanded that the quarries across Tamil Nadu be stopped till the elections are over. Here’s why! Already in Tamil Nadu, money has been smuggled in ambulances to give to voters in the last elections. Similarly, won’t political parties take this money in trucks like sand and soudu soil and hill soil to distribute it to voters in the Lok Sabha elections? The Election Commission should take note of this and bring it under the ambit of election rules. Moreover, a lot of illigal is going on in Tamil Nadu. Needless to say , such mineral wealth. If you are carrying cash or gifts , you will not know anything about it. What is inside it, whether it is the authorities or the police who can check it? You can’t find that. Therefore, if the Tamil Nadu Election Commissioner immediately stops the quarrying, no illegal work can be done with it. If not! If the Election Commission understands that political parties will use this as a big opportunity to distribute cash to voters across Tamil Nadu and smuggle it in trucks. Okay.

Continue Reading

ஸ்ரீ பெருமந்தூர் வட்டார போக்குவரத்து சார்பில் ,தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  .

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்டது.  இது தண்டலம் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு ஸ்ரீபெரும்புதூர் வட்டார அலுவலகத்திலும் ,டோல்கேட்டிலும், இந்த கண் பரிசோதனை முகம் நடத்தப்பட்டது.  இதில் 250க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். இது சாலை போக்குவரத்து ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என ஓட்டுநர்கள் […]

Continue Reading

தண்ணீரில் ஓடக்கூடிய வாகனங்கள் தயாரிப்பில் TOYOTATA டொயோட்டா நிறுவனம் சாதனை .

தண்ணீரில் ஓடக்கூடிய மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இது பெட்ரோல், டீசல் வாகனங்களை தயாரிக்கின்ற நிறுவனங்களுக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது .மேலும், அதனுடைய டோட்டல் உற்பத்தி வியாபாரம் பாதிக்கப்படும் .பொதுமக்கள் இப்படிப்பட்ட வாகனங்களை தான் வாங்க ஆர்வம் காட்டுவார்கள் .தவிர பெட்ரோல் ,டீசல் வாகன தயாரிப்பில் ஈடுபடுத்தி உள்ள கம்பெனிகள் உற்பத்தி பாதிக்கப்படுவதும் அல்லாமல், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பும் ஏற்படும் .வருங்காலத்தில் TOYOTATA டொயோட்டா நிறுவனம் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் புது பொலிவுடன் சில மாற்றங்கள் …..!

மக்கள் அதிகாரம் பத்திரிகை நடுநிலையோடு, மக்கள் நலன் சார்ந்த பத்திரிகையாக தொடர்ந்து வெளிவரும் .மேலும், அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மட்டுமே பத்திரிகை நடத்தி கொண்டிருக்கும் பல லட்சம் பத்திரிகைகள், மக்கள் நலனில் அக்கறை காட்டும் பத்திரிகைகள் விரல் விட்டு கூட என்ன முடியவில்லை. பல பத்திரிகைகள் காப்பி to பேஸ்ட் ஆக வெளி வருகிறது. எத்தனையோ பல பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறது. இதுவும் பத்திரிக்கை என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இதையெல்லாம் […]

Continue Reading

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், பக்தி வைராக்கியத்துடன் செல்லவில்லை என்றால் இடையூறுகள் ஏற்படும் என்கிறார் – இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு தேசிய தலைவர் உழவாரப்பணி.

சென்னை குமார் ஐயப்பன் குருசாமி சுமார் 45 தடவைக்கு மேல் ஐயப்பன் மலைக்கு சென்று வந்துள்ளார் அவர் சொல்வது ஐயப்பனிடம் முறையான பக்தி ,ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் .அப்படி கடைப்பிடித்து செல்பவர்களுக்கு இதுவரை எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.  ஆனால், தற்போது நடந்த நிகழ்வுகள் அது ஆன்மீக பக்தர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல், வேதனை, ஐயப்பனை நம்பி கோயிலுக்கு வந்து, இப்படி நடந்து விட்டது என்று அவர்கள் மனதார எவ்வளவு வேதனைப்படுவார்கள் ? இது […]

Continue Reading