தமிழ்நாட்டில் ஆளுநருக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அது பறிக்கப்படுமா? உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளது.திமுக அரசுக்கு அது பின் அடைவா?
தமிழக அரசு ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் அது தொடர்ந்த 10 மசோதாக்கள் சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆளுநர் அதைக் கிடப்பில் போட்டு, வைக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதன் மீது வழக்கு தொடர்ந்து நீதிபதிகள் தங்களுடைய அதிகாரத்தால்,( 142) பிரிவு பயன்படுத்தி அதை சட்ட மசோதாவாக மாற்றி தீர்ப்பளித்தார்கள். இது நாடு முழுவதும் இந்த தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒருபுறம் இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று பேசினார்கள் மற்றொரு பக்கம் இது அரசியலமைப்பு […]
Continue Reading