தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கப் போவது மக்களா? அல்லது அரசியல் கட்சிகளா? – கடும் போட்டியில் ஜெயிக்கப் போவது யார் ? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை ஆசிரியர் .Will the people or the political parties win the 2026 Tamil Nadu assembly elections? – Who will win in the tight race? Editor of Makkal Adhikaram Newspaper– Editor .

2026 தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல் கடும் போட்டியாகத் தான் அரசியல் கட்சிகளுக்கு இருக்கப் போகிறது.The 2026 Tamil Nadu Legislative Assembly elections are going to be a tough contest for political parties. இப்படி ஒரு தேர்தல் களத்தை தமிழ்நாட்டில்,இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் , சந்தித்திருக்க மாட்டார்கள் . மக்களும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த போட்டி ,மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.No political party […]

Continue Reading

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் தனி நீதிபதி ஜி ஆர் சாமிநாதனின் உத்தரவை , இரு நீதிபதிகளின் இறுதி தீர்ப்பு உறுதி செய்தது – உயர்நீதிமன்றம்.

திருப்பரங்குன்றம், மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்று தனி நீதிபதி ஜி.ஆர் சாமிநாதனின் உத்தரவை, எதிர்த்து, மேல் முறையிட்டு மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி மனுக்கள் ,தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பிலும் ,மற்றும் மேலும், பல மனுக்களும்,சேர்த்து போடப்பட்ட வழக்கில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டது.The above petitions, filed on behalf of the Hindu Religious and […]

Continue Reading

சாத்தான்குளம் வழக்கு விசாரணையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி – உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் ‌.

தூத்துக்குடி மாவட்டம் ,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பீனிக்ஸ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் ,அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், மற்றும் காவலர்கள் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும், இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தரப்பில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல், […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியலில்! பிஜேபியின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அரசியல் ,ஆட்சியை நிர்ணயிக்கும் அரசியல்!இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதது, என்?In Tamil Nadu politics! BJP Home Minister Amit Shah’s politics is the politics that determines the government! Edappadi Palaniswami doesn’t know this, right?

தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்து வரும் கட்சி. மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அதனுடைய அரசியல் ஆதிக்கம் தவிர்க்க முடியாத ஒரு சக்தி. மேலும், எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துக் கொண்டது தான், இவ்வளவு பிரச்சனைக்கும் அதிமுக பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்து சசிகலாவின் தயவால் எடப்பாடி பழனிசாமி இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்த உண்மை. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தவர். இந்த நிலைக்கு […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் .

மக்கள் அதிகாரத்தின் இணையதள பத்திரிக்கை செய்திகள் சமூக நோக்கம் கொண்டது என்பது வாசகர்களுக்கு தெரிந்த உண்மை. இருப்பினும், சில கால நேரங்கள் முன்னிட்டு என்னுடைய whatsapp குரூப்பில் இருப்பவர்களுக்கும் மற்றும் என்னுடைய வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கும், மேலும் பேஸ்புக் மற்றும் பல இணையதள மக்கள் அதிகாரத்தின் செய்தி பிரிவுகளில் இணைந்து இருந்தாலும், கால சூழ்நிலை மற்றும் நேரம் கருதி எங்களால் அதில் ஒரு சில நேரங்களில் போட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், எங்களுடைய மக்கள் அதிகாரத்தின் […]

Continue Reading

இந்தியாவில் சட்டம் என்பது ஒரே சட்டமா? இல்லை ஏழைக்கு ஒரு சட்டமா? இல்லை பணக்காரனுக்கு ஒரு சட்டமா? இல்லை பதவியில் இருப்பவனுக்கு ஒரு சட்டமா? ஏன் இந்த பாகுபாடு ? ஏன்? சட்டம் வலைக்கப்படுகிறது?Is there only one law in India? Or is there one law for the poor? Or is there one law for the rich? Or is there one law for those in power? Why is there this discrimination? Why? Is the law being distorted?

இந்தியாவில் ஒரு சாதாரண ஏழை அல்லது நடுத்தர மக்கள் தவறு செய்தால் அல்லது ஒரு அதிகாரி தவறு செய்தால் ,அவர்களுக்கு உடனே கைது செய்து தண்டனை கொடுத்து விடுகிறார்கள்.In India, if an ordinary poor or middle-class person makes a mistake or an official makes a mistake, they are immediately arrested and punished. அதுவே ஒரு பெரிய பணக்காரன் தவறு செய்தால், அவனுக்கு கோர்ட்டில் உடனே ஜாமீன் கொடுத்து […]

Continue Reading

திராவிட மாடல் என்றால் ! இன்னும் ஒரு அரசு ஊழியர்களுக்கே புரியவில்லையா? பென்ஷன் அறிவிப்பு ஒரு கண்துடைப்பு .What is the Dravidian model? Don’t even a single government employee understand? The pension announcement is an eyewash.

திராவிட மாடல் அரசு படிக்காதவனை தான் ஏமாற்றுகிறது என்றால் !படித்தவர்களையும் ஏமாற்றுகிறது என்பதற்கு அரசு ஊழியர்களின் பென்ஷன் திட்டம் . If the Dravidian model government is only deceiving the uneducated, then the pension scheme for government employees proves that it is also deceiving the educated. இவர்களுடைய அறிவிப்பு பெரிதாக இருக்கும் .அது அவர்களுக்கு லாபமாக இருக்குமே ஒழிய, மற்றவர்களுக்கு நஷ்டமாக தான் இருக்கும். பாவம் அரசு […]

Continue Reading

திமுகவின் அரசியல் ஓட்டுக்கான அரசியலே தவிர, மக்கள் நலனுக்கான அரசியல் இல்லை. இதை பொதுமக்களும், அரசு ஊழியர்களும் புரிந்து கொள்வார்களா?DMK’s politics is all about votes, not people’s welfare. Will the public and government employees understand this?

திமுகவின் ஐந்தாண்டு அரசியல் பற்றிய ஆய்வு செய்தால் உண்மையான (ஜர்னலிஸ்ட் Journalists) என்று சொல்லக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே இது புரிந்த உண்மை.If you study the DMK’s five years of politics, only real journalists (journalists) will understand this truth. மேலும்,தற்போது தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், பிஜேபி தவிர, மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஓட்டுக்காக, அரசியல் செய்கிற அரசியல் கட்சிகள். அதுவும் நான் தமிழ்நாட்டில் இருக்கிற பிஜேபியை நூறு […]

Continue Reading

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய உமர் காலித் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்காவுக்கு என்ன உரிமை ?

இந்திய நாட்டின் சட்ட உரிமையில் தலையிட, எந்த வெளிநாட்டு தலைவர்களுக்கோ அல்லது உள்நாட்டு அரசியல் கட்சிகளுக்கோ எந்த உரிமையும் இல்லை. மேலும்,இந்த சம்பவம் நவம்பர் 10, 2025 அன்று டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள் .அது சம்பந்தமாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ,அவர்களை விடுதலை செய்ய என்ன அரசியல்? இப்படிப்பட்ட அரசியல் காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட போது இவர்களுடைய அழுத்தத்திற்கு அடி […]

Continue Reading

வாக்களிக்கும் போது சரியான நபரை தேர்வு செய்யாமல் இப்போது தற்கொலை செய்து கொள்வோம் என்று புலம்புவதால் என்ன பயன் ? இனியாவது வாக்காளர்கள் சிந்திப்பார்களா?What’s the point of complaining that we’ll commit suicide now instead of choosing the right person when we vote? Will voters at least think about it now?

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மக்கள் நலனுக்காக பல்வேறு உண்மைகளை மக்களுக்காக எடுத்துச் சொல்லி,வருகிறது. இதில் எந்த வியாபார நோக்கமும் இல்லை. ஆனால், தேர்வு செய்யும் போது ஊழல்வாதிகளுக்கும், ஊரை ஏமாற்றுபவர்களுக்கும், வாக்களித்துவிட்டு, இன்று ஒரு பெண்மணி சம்பளம் கேட்டு புலம்புவது பார்ப்பவர்கள் மனதில் வேதனையை ஏற்படுத்துகிறது.The Makkal adhikaram newspaper has been conveying various truths for the benefit of the people. There is no commercial purpose in this. However, […]

Continue Reading