திருமாவளவனின் அரசியல் சாயம் வெளுத்து விட்டது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளின் உண்மை முகம் என்ன? மக்களின் சிந்தனைகள்!மக்களின் அரசியல் கேள்விகள்?

திருமாவளவன் பெரியார், அம்பேத்கரை வைத்து பேசியே அரசியல் செய்து கொண்டிருப்பார். மேடைக்கு ,மேடை பெரியார் கருத்துக்களையும், அம்பேத்கர் கருத்துக்களையும், சொல்லிக் கொண்டு ,பேசிக்கொண்டு, அதை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டு வந்தது. இது ஒரு போலி அரசியல்.இந்த போலி அரசியல் சாயம் வெளுத்து விட்டது. திருமாவளவனின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல், கண் முன்னே ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது ,திருமாவளவனின் செயல் எப்படிப்பட்டது ?என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் போலி அரசியலின் […]

Continue Reading

देश में न्यायपालिका! प्रेस विभाग! अगर यह तय नहीं है! राजनीतिक भ्रम और लोगों का विरोध …..! – क्या केंद्र सरकार कानून में संशोधन लाएगी?

अक्टूबर 16, 2025 • मक्कल अधिकारी देश में प्रेस जनहित में होना चाहिए। लेकिन उसे स्वार्थी हुए कई साल हो गए हैं। लेकिन उस स्वार्थ में फर्जी अखबार जनहित के रूप में अपनी छवि दिखा रहा है। ऐसे अखबारों और टेलीविजन चैनलों को अब सरकारी रियायतें और विज्ञापन दिए जा रहे हैं। इतना ही नहीं, इसके […]

Continue Reading

Judiciary in the country! If you don’t fix the press! Political turmoil and people’s struggles …..! – Will the central government amend the law?

October 16, 2025 • Makkal Adhikaram The press in the country should be in the public interest. But it has been years since it became selfish. But in that selfishness, the pseudo-press image is being portrayed as a public interest. Such newspapers and television channels are now being given government concessions and advertisements. Not only that, […]

Continue Reading

நாட்டில் நீதித்துறை! பத்திரிக்கை துறை !சரி செய்யாவிட்டால்! அரசியல் குழப்பங்களும் , மக்களின் போராட்டங்களும் …..! – மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வருமா?

நாட்டில் பத்திரிக்கை பொது நலமாக இருக்க வேண்டும். ஆனால், அது சுயநலமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த சுயநலத்தில் போலியான பத்திரிக்கை பிம்பத்தை பொதுநலமாக காட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் தற்போது அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, அதனுடைய வளர்ச்சிக்கு தான் அரசாங்கத்தின் செய்தித் துறை, வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் மக்களின் வரி பணம் வீணடித்து வருகிறது.இது காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அதேபோல் தான், […]

Continue Reading

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! நீதிக்காக போராடுபவர்கள், சமூகத்தில் அவர்களுக்கென்று ஒரு மதிப்பு, மரியாதை! ஆனால், இந்த திருமாவளவனுக்காக, கத்துகிற இந்த கூட்டம் வழக்கறிஞர் என்று சொல்வதற்கு தகுதியா?

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! அதற்கான சமூகத்தில் ஒரு மதிப்பு ,மரியாதை இருந்து வருகிறது. ஆனால், அதை ஒரே நாளில் திருமாவளவனுக்காக மனசாட்சி இல்லாமல் ,கத்திக் கொண்டிருக்கின்ற இந்த கூட்டம் எப்படி இவர்கள் வழக்கறிஞர்கள் ஆவார்கள்? மேலும், பாதிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரையே கைது செய்ய வழக்கறிஞர் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால்! நாட்டில் இவர்கள் தான் நீதியை நிலை நாட்டுபவர்களா? தவிர, இவர்களிடம் இனி மற்ற சமூகம் எப்படி நம்பி ஒரு வழக்கை ஒப்படைக்கும்? தவிர,வழக்கறிஞர்கள் என்றாலே, அனைத்து […]

Continue Reading

வழக்கறிஞர்கள் மத்தியில் திருமாவளவனுக்கு போராட்டம் வலுக்கவே, பிரச்சனையை அரசியலாகி, வழக்கறிஞரை ஆர்எஸ்எஸ் ஆக ஆக்கிவிட்டாரா ?- திருமாவளவன்.

திருமாவளவனும், அவரது கட்சியினரும், தமிழ்நாட்டில் எந்த தவறு செய்தாலும், ஒன்று ஜாதியை கொண்டு வந்து வைத்து விடுவார்கள். ஒருவேளை !அது பலன் அளிக்கவில்லை என்றால், தற்போது அவன் ஆர். எஸ். எஸ் காரன் என்று முத்திரை குத்தி ,அரசியல் ஆக்கி விடுவார்கள். இப்படி தான் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே தாக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கும் ஆர். எஸ் . எஸ் காரன் , என்று முந்தரைக் கொடுத்து விட்டார்கள். மேலும், திருமாவளவனனுக்கும், அவருடைய கட்சிக்காரனுக்கும், இந்த […]

Continue Reading

Supreme Court orders CBI probe into Karur case Why is the DMK nervous? AIADMK leader Palaniswami?

October 14, 2025 • Makkal Adhikaram The DMK government has ordered a one-man commission of inquiry headed by Aruna Jagadeesan. Now, they have been asked to hand over the details of documents and notes to the CBI. The Supreme Court has said that they should not continue the trial. What did they do in this situation? […]

Continue Reading

கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில்! திமுக ஏன் பதறுகிறது? – எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பழனிசாமி ?

திமுக அரசு ஒரு நபர் கமிஷன் விசாரணை ஆணையத்தை ,அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற உத்தரவிட்டது. இப்போது இவர்கள் என்னென்ன ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் பற்றிய விவரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் இனி விசாரணை தொடரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் இவர்கள் என்ன செய்தார்கள்? அங்கு என்ன நடந்தது? இது எல்லாமே பத்திரிகையாளர்களுக்கும் சரி, பொதுமக்களும் சரி, இது ஒரு மிகப்பெரிய சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உண்மைகள் […]

Continue Reading

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில்! பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் .

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.மேலும், இந்த கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் !நாங்கள் பூர்விகமாக பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு, விட்டு நீங்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கி ,எங்கே போய் ?நாங்கள் பிழைப்போம்? அது எங்களுக்கு சந்தோஷம் கொடுக்குமா? நீங்கள் கொடுக்கின்ற லட்சமும், கோடியும், அதை வைத்துக்கொண்டு நாங்களும் ,எங்கள் சந்ததியும் சந்தோஷமாக வாழ முடியுமா? இதுதான், இந்த மக்களின் தொடர்ந்து போராட்டத்தின் குரலாக […]

Continue Reading

திமுக அரசு தமிழ் நாட்டில் ஜாதியை அழிப்பதாக நினைத்து ஜாதி பெயர்களை தெருக்களில் அழிக்கும் நோக்கமா? அதேபோல் பி.சி.ஆர் சட்டங்களை எடுக்க கூடாதா? – சமூக ஆர்வலர்கள்.

திமுக அரசு ஜாதியை ஒழிப்பதாக நினைக்கிறதா? அல்லது விளம்பரத்திற்காக ஜாதியினுடைய பெயர் பலகைகளை அழிக்கிறார்களா? அப்படி என்றால்! ஜாதிக்காக கொடுக்கின்ற சலுகைகளை எடுத்து விடுங்கள். அடுத்தது ,ஜாதி பெயரை சொன்னால் ,வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்யக்கூடிய பி சி ஆர் சட்டத்தை எடுத்து விடுங்கள். இதையெல்லாம் எடுக்காமல் ,தெருக்கலில், ஊர்களில், நகரங்களில், மக்களுக்காக உழைத்த நபர்கள், அந்த காலத்தில் அவர்களுடைய பெயர் மறக்காமல் இருப்பதற்காக சூட்டப்பட்ட பெயரை அழிக்கும் நோக்கம் என்ன? சரி அதேபோல் கருணாநிதி பெயரில் […]

Continue Reading