நாட்டில் அரசியல் கட்சிகள் பரிந்துரையில் ,தகுதியற்ற நீதிபதிகள் நியமனம்! இன்று நீதித்துறையில் ,நீதியை நிலை நாட்ட முடியாமல், வழக்கறிஞர்கள் போராடும் அவல நிலையா?

நாட்டில் நீதிபதி நியமனங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அந்தத் தேர்வு அரசியல் கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். கட்சி சார்ந்த வழக்குகளை அவர் வெற்றி கொண்டதற்காக அவரை நீதிபதியாக நியமனம் செய்யக்கூடாது. மக்கள் நலனுக்காக போராடிய வழக்குகள் எத்தனை? பொதுநல வழக்குகள் எத்தனை? சட்ட சிக்கல் வழக்குகள் எத்தனை? சமூகநீதி போராட்டத்திற்கான வழக்குகள் எத்தனை? இப்படி ஒரு வழக்கறிஞர் தன்னுடைய வாழ்நாளில், எந்தெந்த ஒரு பிரச்சனைக்காக அவர் வாதாடி இருக்கிறார்? அவருடைய ஒவ்வொரு வழக்குகளும், சமூகம், தனி […]

Continue Reading

சனாதனத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய திருமாவளவனுக்கு சனாதன சக்தி என்ன? என்பது உணர்த்தியுள்ளதா?

சனாதன சக்தி வேறு, இறை சக்தி வேறு, ஒன்றில்லை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சனாதன சக்தி தான் இறை சக்தி, கல்லாக வணங்கலாம் ,சிலையாக வணங்கலாம் ,மரமாக வணங்கலாம் ,மண்ணாக வணங்கலாம் ,ஆகக்கூடிய பஞ்சபூத சக்திகள் வடிவம் தான் சனாதன சக்தி. இது தெரியாமல் நீ அரசியல் கட்சிக்கு தலைவனாக இருந்து பிரயோஜனம் இல்லை. அதேபோல் தான் இது தெரியாமல், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியிருப்பது இறை சக்திக்கு எதிரானது. இதற்கு வக்காலத்து வாங்கும் திருமாவளவன் […]

Continue Reading

Supreme Court judge Justice B.R. Gavai’s opinion is against Sanatan.

October 08, 2025 • Makkal Adhikaram Those who are against democracy in the country are in favour of it and those who oppose it are criticizing it. Opposition parties, including the Congress and the DMK, have voiced their support for it. But the Hindutva outfits have been criticised by the Chief Justice of India. R. They […]

Continue Reading

सुप्रीम कोर्ट के जज जस्टिस बीआर गवई की राय सनातन के खिलाफ है।

08 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी जो लोग देश में लोकतंत्र के खिलाफ हैं, वे इसके पक्ष में हैं और जो इसका विरोध कर रहे हैं वे इसकी आलोचना कर रहे हैं। कांग्रेस और द्रमुक सहित विपक्षी दलों ने इसके लिए अपना समर्थन व्यक्त किया है। लेकिन भारत के मुख्य न्यायाधीश द्वारा हिंदुत्ववादी संगठनों की आलोचना […]

Continue Reading

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாயின்கருத்து சனாதனத்திற்கு எதிரானது.

நாட்டில் சனதானத்திற்கு எதிராக இருப்பவர்கள் அதற்கு ஆதரவாகவும் ,எதிர்ப்பவர்கள் அதற்கு பல்வேறு விமர்சனங்களையும், தெரிவித்து வருகின்றனர். சனதனத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. ஆனால், இந்துத்துவா அமைப்புகள் தலைமை நீதிபதி .பி. ஆர் . கவாய்க்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். மேலும்,நாட்டில் நீதிபதிகள் கருத்து சொல்வதை விட ,சட்டத்தை மதித்து, நீதியை சட்டப்படியும், மனசாட்சி படியும்,சொல்லும் வேலையை பார்த்தால், இந்த பிரச்சனை வராது. தவிர […]

Continue Reading

கரூர் மாநாட்டு உயிர் இழப்பில், ஈடுபட்டுள்ள,மத்திய, மாநில அரசின் அதிகார போட்டி விசாரணையில், ஜெயிக்கப் போவது யார் ? உண்மை வெளிவருமா?

அரசியல் கட்சிகளின் ஆளுக்கொரு கருத்து பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆளுக்கு ஒரு கருத்து. எது உண்மை? கரூரில் விஜய் மாநாட்டில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு பற்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதில் விஜய் செய்த தவறு என்ன? விஜயின் தவறு காலதாமதமாக வந்ததுதான் அவர் செய்த தவறு. வேறு ஒன்றும் விஜய் தவறு செய்யவில்லை. காலதாமதம் என்பது ஒரு சாதாரணமானது தான். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உடல் நோய் அல்லது வேறு சில உபாதைகள் […]

Continue Reading

The cinematic mentality of the people of MGR and Sivaji’s time, the mood of the people of the present Vijay era, how bad is the state of affairs of the present people? – The loss of 40 lives in Karur is saddening.

During the time of MGR and Sivaji, there were only two contestants in the film industry. MGR had his fans, Sivaji and his fans, both of them had educated and uneducated people. The beauty of the two has never been matched by an actor. Those who have seen MGR’s face say that it looks like […]

Continue Reading

Nature keeps man alive. But! Man is living against nature. Is the effect dangerous?

September 27, 2025 • Makkal Adhikaram The need for human life to live in harmony with nature has always been essential for all living beings. But man is now living against the five elements of nature, such as trees, forests, mountains, water bodies, and air systems. But the living man does not know its meaning and […]

Continue Reading

இயற்கை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! மனிதன் இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதன் விளைவு ஆபத்தானதா?

மனித வாழ்க்கை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டிய அவசியம் எப்போதுமே, எல்லா உயிர்களுக்கும் அவசியமானது. ஆனால், அந்த இயற்கையான மரங்கள், காடுகள், மலைகள் ,நீர் நிலைகள், காற்று மண்டலங்கள், என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களுக்கு மனிதன் தற்போது எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், வாழ்கின்ற மனிதனுக்கு அதனுடைய அர்த்தமும், முக்கியத்துவமும், தெரியவில்லை. இதை படித்த சமுதாயம், புரிந்து கொள்ளவில்லை. படிக்காத சமுதாயமும் புரிந்து கொள்ளவில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும், இது புரியவில்லை .அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் அவ்வப்பது […]

Continue Reading

தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் IAS அதிகாரியின் இறப்பு ,அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சி .

பீலா வெங்கடேசனுக்கு குறைந்த வயது (56)லே இறந்துள்ளார்.இவர் மருத்துவம் பயின்றவர். குறைந்த வயதில் இவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தினருக்கு மிகப்பெரிய இழப்பு. மேலும், ராஜேஷ் தாஸ் IPS அதிகாரியை மணந்து ,கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். இருப்பினும் நல்ல திறமையான அதிகாரியாக, நேர்மையான அதிகாரியாக ,பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் ,தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு மாதங்களாக மருத்துவம் பார்த்து வந்த நிலையில் ,இன்று திடீரென காலமானார். இது அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். […]

Continue Reading