தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் முதல் செவிலியர்கள் , சமூக நலன் பத்திரிகைகள் , போக்குவரத்து தொழிலாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், விவசாயிகள், சத்துணவு ஊழியர்கள், இப்படி உழைக்கும் வர்க்கும் அத்தனை பேரும் இன்று அவர்களுடைய உரிமைக்காக போராடுகிறார்கள் – திமுக அரசு எதற்காக வந்தது? ஊழல் செய்யவா?

நாட்டில் ஒரு அரசியல் கட்சியை எதற்காக மக்கள் பதவியில் உட்கார வைக்கிறார்கள்? இவர்கள் ஊழல் செய்து சொத்துக்களை பத்து தலைமுறைக்கு மேல் சம்பாதித்துக் கொள்ளவா? அதுக்கு மக்கள் வேலை வெட்டி இல்லாமல் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உணர்வோடு வாக்களிக்கிறார்கள்? எல்லோருமே இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தார்களா? மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத அரசியல், நாட்டுக்கு தேவையற்றது. ஒரு பக்கம் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்கிறது. இன்னொரு பக்கம் அரசு ஊழியர்களின் உரிமைகள், தற்காலிக பணியாளர்கள்,(செவிலியர்கள் , […]

Continue Reading

நாளைய தமிழகத்தின் அரசியல் எதை நோக்கி…? அரசியல் கட்சிகளின் அரசியல் புரியாமல் வாக்களித்தால்….? இந்துக்களுக்கு அது ஏமாற்றமா? – திருப்பரங்குன்றம் மலை மீது முருகனின் அரசியலா …..?

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் எதை நோக்கி அரசியல் செய்கிறார்கள்? வாக்குகளை நோக்கி தான் அரசியல் செய்கிறார்கள். மக்களை நோக்கி அரசியல் செய்ய அரசியல் கட்சிகள் எது? என்று தேட வேண்டி இருக்கிறது. கொடுக்கிற பணத்திற்கு கூலிக்கு கூடுகிற கூட்டமாக இருக்கின்ற இந்துக்கள் யார் கூப்பிட்டாலும், போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். இந்த நிலை, உங்களிடம் இருந்து மாற வேண்டும். அடுத்தவனை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்து, மாற வேண்டும். உங்களுக்கு 1000, 500 கொடுத்து […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்துக்களை மறைமுகமாக அவர்கள் உரிமைகளை பறிக்கும் அரசியலால்! – கொதிக்கும் உயிர் தியாகம் செய்த பூர்ண சந்திரன் கிராம மக்கள் ‌. அதை முறியடிக்குமா பிஜேபி?

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன்னுடைய உயிரை தியாகம் செய்த பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு எந்தவித நிதி உதவி செய்யவில்லை. குடிகாரர்கள் செத்தால் பத்து லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு முருக பக்தன் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன் உயிரை தியாகம் செய்திருக்கிறான். அவனுக்கு திமுக அரசு எந்தவித உதவியோ ,ஒரு அனுதாப செய்தி கூட தெரிவிக்கவில்லை. ஆனால் இந்துக்களின் ஓட்டு மட்டும்,1000, 500க்கு இவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு […]

Continue Reading

Mineral quarry owners worried about the looting of mineral resources in Tamil Nadu.

December 19, 2025 • Makkal Adhikaram The Madras High Court verdict will now protect the natural resources of Tamil Nadu, such as rivers, lakes and hills. The Madras High Court has given this verdict after looking at the root of this. That is, if you take too much of any kind of mineral like rivers, ponds, […]

Continue Reading

தமிழ்நாட்டில் கனிம வள கொள்ளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் செக் – கவலையில் கனிம வள குவாரி ஓனர்கள்.

தமிழ் நாட்டில் இனி ஆறுகள் ,ஏரிகள், மலைகள், போன்ற இயற்கை வளங்கள், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பாதுகாக்கப்படும். இதனுடைய ஆணிவேர் எது ?என்று பார்த்து தான் சென்னை உயர்நீதிமன்றம், இந்த தீர்ப்பை கொடுத்துள்ளது. அதாவது இனி ஆறுகள் ,குளங்கள், ஏரிகள், மலைகள் போன்ற எந்த வித கனிமமாக இருந்தாலும் ,அதை அளவுக்கு மீறி அதிகமாக எடுத்தால்! அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்கள் தான் அதற்கு பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு […]

Continue Reading

What is the role of judges in society, not only in establishing justice in the judiciary? (Justice Sivaraj Patel & Karpaga Vinayagam)

December 15, 2025 • Makkal Adhikaram Born into a family living below the poverty line in Kuk village, how did Justice Shivraj Patil, who travelled 35 km every day in a bullock cart to complete his schooling, make it all the way to the Supreme Court? This is the essence of Shivraj Patil in his autobiography. […]

Continue Reading

நீதித்துறையில் நீதியை நிலை நாட்டியது மட்டுமல்ல, சமூகத்தில் நீதிபதிகளின் பங்களிப்பு என்ன?அது தான் கடந்த நேரமும் !நடந்த தூரமும்!(Justice sivaraj Patel & karpaga vinayagam) ஜஸ்டிஸ் சிவராஜ் பட்டேல் & கற்பக விநாயகம் .

குக் கிராமத்தில், வறுமை கோட்டுக்குள் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த நீதிபதி சிவராஜ் பாட்டில் தினமும் 35 கி.மீ.மாட்டு வண்டியில் பயணித்து பள்ளி படிப்பு தொடர்ந்தவர் எப்படி அதை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று முடித்தார் ? என்பதுதான் சிவராஜ் பாட்டில் தன்னுடைய சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ள சாராம்சம்! கடந்த நேரமும், நடந்த தூரமும் . மதுரையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவராஜ் பாட்டில் மற்றும் கற்பக விநாயகம் இருவரும் 80 வயதுகளை கடந்தும், அவர்களின் சமூக […]

Continue Reading

Man can become a god! Is it possible? It was proved by Bhagyanathan alias Pichai Swamigal.

December 14, 2025 • Makkal Adhikaram Pakkiyanathan hails from Tiruvannamalai district and was born in Ordinary Kuk village. A simple poor family. He retired from the Army. While serving in the Army, he had a lot of spiritual quests. At that time, he was in touch with many temples and saints. At one point, he became […]

Continue Reading

மனிதன் தெய்வமாகலாம்! அது முடியுமா? நிரூபித்து காட்டியவர் பாக்கியநாதன் என்கிற பிச்சை சுவாமிகள்.

பாக்கியநாதன் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த இவர் ,சாதாரண குக் கிராமத்தில் பிறந்தவர். எளிமையான ஏழை குடும்பம். இவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் ராணுவத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போதே ,இவருக்கு ஆன்மீக தேடல்கள் அதிகம் இருந்திருக்கிறது. அப்போது பல கோயில்களுக்கும், மகான்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது ஒரு கட்டத்தில் இவருக்கு தெய்வ நிலை அதிகரித்து குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார். சுமார் ஒரு 15 ஆண்டுகள் இவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். […]

Continue Reading