தமிழ்நாட்டு மக்கள் !இனி ஊடக அரசியலை நம்பி ஏமாந்தால்! நீங்கள் ஏமாறுவது மட்டுமல்லாமல்,!உங்கள் சந்ததிகளும் ஏமாறும் ,இந்த போலியான அரசியல் உங்களுக்கு புரியுமா?

தமிழ்நாட்டில் ஊடக மைக்கைகளில் பேசுவது ,ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர் சீமான் இன்னொரு அரசியல் கட்சியை சேர்ந்த விஜய்யை குறை சொல்வார் இல்லையென்றால் ஸ்டாலினை குறை சொல்லுவார். இப்படி விமர்சனம் செய்வதும், குறை சொல்வதும், இவர்களுடைய அரசியல்! என்று போலியான ஒரு அரசியலை அரசியல் கட்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் !பிஜேபியை குறை சொல்லுவார் .இதோட முடிந்துவிட்டது. அவர்களுடைய கட்சிக்காரர்கள், அவர்களும் மைக்கை பிடித்துக் கொண்டு ,யாரையாவது ஒருத்தரை ,குறை சொல்லி ,சோசியல் மீடியாவில் போட்டுக் […]

Continue Reading

தமிழ்நாட்டில் எதுக்கு ஜாதி? அரசியலில் ஜாதியை முன்னிறுத்தும் தலித் சமூகத்தினர்? – செல்வப் பெருந்தகை.

செல்வப் பெருந்தகை எம்எல்ஏவாக இருந்தால், இவரை கேட்டு தான் தண்ணீர் திறக்க வேண்டுமா? அப்படி திறக்கவில்லை என்றால்! உடனே அங்கே ஜாதி வந்து நிறுத்தி விடுவாரா? அதிகாரிகள் ஏரியில் தண்ணீர் நிரம்பி விட்டால், அது குடியிருப்பு பகுதிகளுக்கு பாதகம் இல்லாத சூழ்நிலையை தான் அவர்கள் பார்ப்பார்கள். ஆனால், செல்வப் பெருந்தகை இவரை கேட்டு தண்ணீர் திறக்கவில்லை என்று அதிகாரிகளை கடிந்து கொண்டிருக்கிறார். இதுவரை எந்த எம்எல்ஏ வும் இப்படி ஒரு விளம்பரத்தை தேடி நான் பார்த்ததில்லை. அடுத்தது, […]

Continue Reading

If the cooperative sector is corrupt! Primary Agricultural Cooperative Societies, Mega Scam! Will it keep a check on these scams? – Computer center of the cooperative sector?

October 25, 2025 • Makkal Adhikaram What is the reason for the rampant corruption in the cooperative sector? There are no educated graduates who are in charge here. S. S. L. Even if he or she has passed C or not, he will also be promoted to bank manager through promotion. When there is no job […]

Continue Reading

கூட்டுறவுத் துறையே ஊழல் என்றால்! தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், மெகா ஊழல்! இந்த ஊழல்களுக்கு செக் வைக்குமா? – கூட்டுறவுத் துறையின் கணினி மையம்?

கூட்டுறவுத் துறையில் ஊழல் அதிகப்படியாக இருப்பதற்கு என்ன காரணம்? இங்கு பொறுப்புக்கு ஏற்ப படித்த பட்டதாரிகள் இல்லை. எஸ். எஸ். எல். சி தேர்ச்சி பெற்றவரோ ,அல்லது தேர்ச்சி பெறாதவராக , இருந்தால் கூட ,பிரமோஷன் மூலம் அவரும் பதவி உயர்வு பெற்று ,(Bank manager) மேலாளர் ஆகி விடுவார்.மேலும், நாட்டில் வங்கி வேலைக்கு படித்த பட்டதாரிகளுக்கே வேலைவாய்ப்பு இல்லாத போது, ,இவர்களை அந்த இடத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும், என்னதான் அனுபவ அறிவு […]

Continue Reading

சாதி ஒழிப்பு என்று பேசிக்கொண்டு! சாதிக்குள் பகையை வளர்கின்ற திருமாவளவன்! ஒரு சாதி மன நோயாளியா ?

மனித பிறப்பு எதற்கு? என்று தெரியாமல், இந்த சாதி நோயாளி பேசிக் கொண்டிருக்கிறார் திருமாவளவன் . பிறக்கும் போது தாய் வயிற்றில் அவன் எந்த ஜாதி என்று யாருக்காவது தெரியுமா? நீ செய்யற தப்புக்கு எல்லாமே சாதியை முன்னிறுத்தி, தப்பிக்கலாம் என்றால்! அது மனித பிறப்புக்கு !நீ அர்த்தமற்றவன். அரசியலில் சாதியைக் கொண்டு வருவதே தவறு . அரசியல் அனைத்து ஜாதிக்கும் பொதுவானது . அங்கே ஜாதி கட்சி எதற்கு ? ஜாதிக்கு மட்டுமே கட்சியா? இட […]

Continue Reading

விஜயின் பலம் தெரியாமல், விஜயின் தலைமையில் கூட்டணி என்றால்! அதை அதிமுகவும், பாஜகவும் எப்படி ஏற்றுக் கொள்ளும்?

விஜயின் தமிழக வெற்றி கழகம் ,இதுவரை ஒரு தேர்தல் களத்தில் கூட நின்று, அதனுடைய வாக்கு வங்கி எத்தனை சதவீதம் ?என்பது நிரூபிக்காத ஒன்று. மேலும், 50 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் அரசியல் ஆட்சி ,அதிகாரம் ,தமிழ்நாட்டில் இருந்துள்ளது. இப்போது கரூர் கூட்டத்தைப் பார்த்து விஜய் தன்னுடைய தலைமையில், அதாவது தான் சி .எம். என்ற தோரணையில் கூட்டணி அமைக்க முற்பட்டால் ! அதை அதிமுகவும்,பாஜகவும் எப்படி ஏற்றுக்கொள்ளும்? மேலும், விஜயின் வாக்கு வங்கி எவ்வளவு என்று […]

Continue Reading

சட்டத்தின் மாண்பும் , வழக்கறிஞர்களுக்கே !தகுதியில்லாதபோலிகளுக்கு!சாதிக்குள் நீதிமன்றமா? நீதிமன்றத்திற்குள் சாதியா?இவர்கள்! வழக்கறிஞர்களா? – இல்லை!அரசியல் கட்சியினரா?

காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் -மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிக்கை . தமிழ் நாட்டில்!வழக்கறிஞர்களுக்கே தகுதியில்லாத வர்கள் அர்த்தமில்லாமல் ,எப்படியும் பேசலாம் .அதேபோல், அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் பேசலாம். அதேபோல் பத்திரிக்கைக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் எழுதலாம். அதனால் எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை தகுதி என்பது மிக முக்கியமானது. மேலும்,அந்த அடிப்படை தகுதி இல்லாத போலிகள் தான் தற்போது நாட்டில் எல்லாவற்றிலும் போட்டி போடுகிறது. இதற்கு என்ன காரணம்? நாட்டில் […]

Continue Reading

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் பேட்டி ! அப்படி விலகினால் திமுகவுக்குத் தான் தீபாவளி கொண்டாட்டம், திருமாவளவனுக்கு அல்ல .

திமுக கூட்டணியில் அதிக இடங்களை திருமாவளவன் கேட்பதால், அதற்கு திமுக தரப்பிலிருந்து சரியான பதில் வந்திருக்காது. மேலும், திருமாவளவனுடைய அரசியல் செல்வாக்கு முழுமையாக சரிந்துள்ளது. இவர் எந்த கூட்டணிக்கு போனாலும் ,அந்த கூட்டணியில் இவரை சேர்ப்பது கடினம். சேர்த்தாலும், அந்த கூட்டணியும் அடிபடும். மேலும், திருமாவளவன் எந்த கூட்டணியில் சேர்ந்து ,எத்தனை சீட்டு வாங்கினாலும் ,அது எதிர்க்கட்சி கூட்டணிக்கு தான் லாபம் . நிச்சயம் இவர்கள் நிற்கின்ற தொகுதியில் ,எளிதாக வெற்றி பெறுவார்கள். அதனால், திமுகவே திருமாவளவனை […]

Continue Reading