டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் வெளியிட்ட தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவமானதா?
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இவர் பொறுப்பேற்ற மறுநாளே ,காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்காணிக்கத் தொடங்கிவிட்டார் . அதன்படி காவல் துறையில் யாரெல்லாம் திமுகவுக்கு ஆதரவானவர்கள் அந்த லிஸ்ட்டை எடுத்துவிட்டார். தவிர,அதற்கான மாற்றமும் காவல்துறையில் செய்வார் என்ற தகவல். மேலும், காவல்துறையில் இவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தினமும் 10 மணிக்கு தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் ,ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரிகள் முதல் அவர் கீழ் உள்ள அதிகாரிகள் வரை, என்னென்ன நடவடிக்கைகள் […]
Continue Reading