நாட்டில் சட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றுவது சட்டமல்ல, அதேபோல் பத்திரிக்கை துறையில், சட்டத்தின் மூலம் பத்திரிக்கை துறையை ஏமாற்றுவது பத்திரிக்கை சட்டம் அல்ல !
நாட்டு மக்களுக்கு காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. 19 65 க்கு முன் வாழ்ந்த மக்களின் மனநிலை வேறு, 1965 க்கு பிறகு வாழ்கின்ற மக்களின் மனநிலை வேறு. இது பற்றி மக்கள் அதிகாரத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன். இன்று பல சட்டங்கள் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் தான் 1947 ல் போடப்பட்ட சட்டங்கள் இன்னும், அதை ஒட்டியே பல சட்டங்கள் பத்திரிக்கை துறையில் போடப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு […]
Continue Reading