நாட்டில் இந்தியாவின் எல்லையை இரவு பகலாக பாதுகாக்கும், இந்திய வீரர்களுக்கும், போரில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் உங்கள் தேசப்பற்றுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஏப்ரல் 28, 2025 • Makkal Adhikaram இந்தியா பாகிஸ்தான் போரில் ஈடுபட்டுள்ள அத்தனை இந்திய வீரர்களுக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தேசத்திற்காக உங்கள் குடும்பத்தை, உங்கள் சந்தோஷத்தை இழந்து, இந்த தேசம் தான் எல்லாவற்றையும் விட பெரிது என்ற உங்களுடைய மன வலிமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.  நீங்கள் எல்லாம் அவ்வளவு வலியும், வேதனையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணிக்கின்ற உங்களுடைய தியாகத்தை பார்க்கும்போது, நாங்கள் எல்லாம் அதற்கு தகுதியானவர்கள் அல்ல. […]

Continue Reading

On behalf of Makkal adhikaram magazine, we extend our heartiest congratulations to the Indian soldiers who guard India’s borders day and night and to the soldiers engaged in the war.

April 28, 2025 • Makkal Adhikaram On behalf of Makkal adhikaram magazine, we extend our heartiest congratulations to all the Indian soldiers involved in the Indo-Pak war. Our heartiest congratulations to you for the sake of this country, for your family, for your happiness and for your strength of mind that this nation is bigger than […]

Continue Reading

அரசியல் சாசனப்படி தான் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்துள்ளீர்களா? ஊழல் அரசியல்வாதியான ப.சிதம்பரம் அரசியல் சாசனம் பற்றி பேச தகுதியா?

ஏப்ரல் 28, 2025 • Makkal Adhikaram பா. சிதம்பரம் இந்திய அரசியல் சாசனத்தை பற்றி பேச உனக்கு தகுதியா? நீ நிதி அமைச்சராக இருக்கும் போது! எவ்வளவு ஊழல் செய்தாய்? அதையெல்லாம் அரசியல் சாசனப்படி செய்தாயா? வெளிநாடுகளில் எவ்வளவு சொத்து வாங்கி போட்டு இருக்கிறாய்? என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் சிபிஐ யே திணறிவிட்டார்கள். அப்படிப்பட்ட பா. சிதம்பரம் இந்திய அரசியல் சாசனத்தை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. மேலும், பிஜேபி அரசியல் சாசனத்தை அழிக்கவில்லை. காங்கிரஸ்தான் […]

Continue Reading

Have you bought property abroad as per the Constitution? Is P Chidambaram, a corrupt politician, fit to talk about the Constitution?

April 28, 2025 • Makkal Adhikaram Poem. Chidambaram: Are you qualified to talk about the Indian Constitution? When you are the Minister of Finance! How corrupt have you been? Did you do all that constitutionally? How much property have you bought abroad? Even the CBI has been unable to find out properly. Such a ba. Chidambaram […]

Continue Reading

நாட்டில் பத்திரிகைகளுக்கு சமூக நலன், தேச நலன் முக்கியமா? சர்குலேஷன் முக்கியமா? இதைப் பற்றி  மத்திய மாநில அரசின் செய்தி துறைக்கு இந்த உண்மையாவது தெரியுமா? – மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து இந்த பத்திரிகை சட்டங்களை 1947க்கு பிறகு எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல், அப்படியே இருந்து வருகிறது. பத்திரிக்கை துறை காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப அவசியம் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.  இன்று பத்திரிகைகள் வாங்கி படிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்பதை இவர்களுக்கு எத்தனையோ முறை செய்திகள் மூலம், இணையதளத்தின் மூலம் பத்திரிகையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசியல் தலையீடு பத்திரிக்கைக்குள் இருப்பதால், எதைப்பற்றியும் மத்திய மாநில அரசின் செய்தி […]

Continue Reading

Is social welfare and national interest important to the press in the country? Does circulation matter? Does the Information Department of the Central and State Governments know this fact? – MAKKAL ADHIKARAM .

Makkal Adhikaram Magazine continues to regulate the press laws after 1947 without any change. Journalism must bring changes according to the times and according to the mindset of the people. Today, people are not in a mood to buy and read newspapers, they have been told many times through news, internet and newspapers. However, since […]

Continue Reading

டெல்லியில் தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கிய கழகம் சார்பில் கருத்து அரங்கம்.

தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் எதிரே ஐ எஸ் ஐ எல் வளாகத்தில் 15 வது கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமை தாங்கினார். கழகத்தின் செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், உச்சநீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் எல்லா உயிருக்கும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு, அது புறநானூறு, திருக்குறள்,திருமந்திரம்,கம்பராமாயணம், பைபிள், திருக்குர்ஆன் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அரசியல் தெரியாத மக்களிடம் அவர்களுக்கு ஏற்றார் போல் அரசியல் பேசி ஏமாற்றுவது அரசியல் கலையா?

ஏப்ரல் 25, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அரசியல் கட்சிக்கு தகுதி இல்லாத திருமாவளவன், ராமதாஸ், சீமான், வைகோ இது போன்ற பல கட்சிகள்,மற்றும் லெட்டர் பேடு கட்சிகள், நாட்டில் படித்த முட்டாள்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும், அவரவர்களுக்கு ஏற்றார் போல் பேசி ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் பேசும்போது சமுதாயத்தை தூக்கி பிடிப்பவர்கள் போலவும், அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றி பெரிய அளவில் கொண்டு வந்து விடுபவர்கள் போலவும் பேசுகிறார்கள். இதைதான் இந்த […]

Continue Reading