தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அரசியல் தெரியாத மக்களிடம் அவர்களுக்கு ஏற்றார் போல் அரசியல் பேசி ஏமாற்றுவது அரசியல் கலையா?

ஏப்ரல் 25, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அரசியல் கட்சிக்கு தகுதி இல்லாத திருமாவளவன், ராமதாஸ், சீமான், வைகோ இது போன்ற பல கட்சிகள்,மற்றும் லெட்டர் பேடு கட்சிகள், நாட்டில் படித்த முட்டாள்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும், அவரவர்களுக்கு ஏற்றார் போல் பேசி ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் பேசும்போது சமுதாயத்தை தூக்கி பிடிப்பவர்கள் போலவும், அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றி பெரிய அளவில் கொண்டு வந்து விடுபவர்கள் போலவும் பேசுகிறார்கள். இதைதான் இந்த […]

Continue Reading

தமிழகம் முழுதும் குவாரி உரிமையாளர்கள்! குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக்.

தமிழ்நாட்டில் குவாரி உரிமையாளர்கள் தமிழக முழுதும் குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக் செய்துள்ளனர். இது எதற்காக என்றால்? தமிழ்நாடு அரசு குவாரி மண் விலை ஏறத்தாழ இரு மடங்காக உயர்த்தி உள்ளது.. அதுமட்டுமல்ல, வரி உயர்வும் அதிகப்படுத்தி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது குவாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் தான் பாதிக்கப்படுவார்கள். இந்த விலையேற்றத்தை குவாரி உரிமையாளர்கள் பொதுமக்கள் தலையில்தான் சுமத்துவார்கள். இதனால்,கட்டுமான பணி வேலை, ரோடு வேலை, வீட்டு வேலை, அனைத்துக்கும் இந்த விலை உயர்வு […]

Continue Reading

ஆங்கிலேயர் காலத்தில் (1914 ல் )இருந்து மதுரை to தனுஷ்கோடி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு,செயல்பட்டு வந்த பாம்பன் பாலம்! இன்று புதிதாக புனரமைக்கப்பட்ட பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஏப்ரல் 06, 2025 • Makkal Adhikaram பாம்பன் பாலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பாலம்! அதாவது கடலில் அந்த வழியாக கப்பல் வரும்போது பாலம் தூக்கிக் கொள்ளும், தூக்கிக் கொண்டு அது கப்பல் போக்குவரத்தாக அந்தப் பாதை அமையும் . அதே பாதை ரயில் வரும்போது, நீளவாக்கில் கீழே இறங்கி, ரயில் போக்குவரத்து போக செயல்பட்டு வரும். இப்படி ஒரு பாலம் 1914 லே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலே கட்டப்பட்ட பாலம். 2014 ல் நூற்றாண்டுகளை கடந்த பாலம்.  […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல்! கூட்டணி கட்சிகளால் நிர்ணயிக்கப்படுவதால்! அதிமுக, பிஜேபி கூட்டணியால் திமுக வீழ்த்தப்படுமா ? அதற்காக பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவாரா?

சமீபத்தில் மத்தியில் உள்துறை அமைச்சர் அமிஷாவை,, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் கூட்டணிக்கான பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும் எடப்பாடி தரப்பில் அண்ணாமலையை மாநில தலைவர் பொருப்பிலிருந்து நீக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி பிஜேபிக்கு வைத்த முதல் டிமாண்ட்.இப்படி சில நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி பேசியதாக அரசியல் வட்டார பேச்சு. மேலும், தமிழ்நாட்டின் அரசியலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கவுண்டர் கொடுக்கும் அளவுக்கு அண்ணாமலை அரசியலில் வளர்ந்து விட்டார். என்பது மட்டுமல்ல இன்று […]

Continue Reading

Are film actors and political party actors cheating people in Tamil Nadu for the sake of political power and to loot crores of rupees legally? – Media that helps to deceive.

March 10, 2025 • Makkal Adhikaram Have they merged cinema and politics in Tamil Nadu for the sake of political power and loot of crores? Can shadow and reality merge? Cinema is the underworld and politics is the real world, these two worlds are different. The shadow is not real, the truth is not the shadow. […]

Continue Reading

பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலைகளில் கொடிக்கம்பங்களை நட்டு ஒரு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மற்றொரு பக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஊக்குவிக்கும் மோதலாகவும் பிரச்சனை இருந்து வருகிறது. அதனால், மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக முழுதும் கொடிக்கம்பங்களை 12 வாரத்திற்குள் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் இதை தலைமைச் செயலாளர் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை .போராட்டத்தை கையில் எடுக்குமா தமிழக வெற்றி கழகம்? – விவசாயிகள்

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.  அவருடைய போராட்டம் நியாயமானது . ஒருவேளை திமுக ஆட்சியில் ஞாயம் கிடைக்கவில்லை என்று அவர் தற்கொலையை செய்து கொண்டார் என்று அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.  ஆனால், காவல்துறை சார்பில் அவை மறுக்கப்படுகிறது. காவல்துறை சட்டத்தை மதிக்காமல், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சியாளர்களின் ஏவலாக காவல் துறையாகி விட்டதா?. அதனால், […]

Continue Reading

நாமக்கல்லில் ஷோ ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் .

புதிய பேருந்து நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்கா சாலையில் ஷோ் ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமத்தி சாலை, சேலம் சாலை, மோகனூா் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பயணிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து செல்வா். இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் […]

Continue Reading

பயன்பாட்டுக்கு வந்தது நாமக்கல் புதிய பேருந்து நிலையம் .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram  நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து பயணிகளுக்கு அமைச்சா், எம்.பி.க்கள் இனிப்புகளை வழங்கினா். நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டியில் ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம், தமிழக முதல்வரால் கடந்த மாதம் 22-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் அனைத்து பேருந்துகளும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு […]

Continue Reading

நாட்டில் போலி அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ,போலி சாமியார்கள், போலியான ஆன்மீக தகவல்கள், சினிமா, சீரியல், மக்கள் ஏமாற்றமும், வாழ்க்கையின் போராட்டமும் ……!

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி சாமியார்களால், மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. அதேபோல் தான் போலி அரசியல்வாதிகளால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது . விஞ்ஞானத்தின் வளர்ச்சி அழிவு . வாழ்க்கையில் உண்மையை தேடினால்! சந்தோஷம், நிம்மதி . நாட்டின் ஆன்மீகவாதி என்று போலி சாமியார்கள் கடவுளையும், அதன் நம்பிக்கையையும் வியாபாரம் ஆக்குகிறார்கள் . ஆடம்பரத்திற்கு ஆண்டவன் இல்லை . கடவுள் மனிதனை படைத்தார். படைத்த மனிதன் இடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்தார். […]

Continue Reading