Category: ட்ரெண்டிங்
மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.
பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, […]
Continue ReadingHas money changed hands from abroad for the anti-Modi and anti-incumbency protesters, and for the newspapers and journalists who reported in support of it? -National Intelligence Intelligence.
February 19, 2025 • Makkal Adhikaram New Delhi: National Intelligence Agency (NIA) chief Ajit Doval has received a round-the-India tip-off that money has been transferred to several corporate newspaper companies for publishing anti-Modi news from abroad as well as those who are protesting against Modi. People are shocked that the media is the fourth pillar of […]
Continue Readingதினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் சொத்தை அபகரிக்க சட்ட மோசடி செய்த விவகாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்.
பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஸ்ரீ அண்ணாமலை நாதர் கோயில் சொத்து 3.93 சென்ட் கோயில் நிர்வாகி என்ற பெயரில் மோசடி செய்து உள்ள விவகாரம் வெளிவந்துள்ளதால் இன்று தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் தன்னுடைய பத்திரிகை செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்திலும், மத்தியிலும் உள்ள உயர் அதிகாரிகள் உதவியுடன் சட்ட மோசடி செய்து கொண்டு வருகிறார் என்கிறார்கள் ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர். அதாவது 23 /2018 இல் சென்னை உயர்நீதிமன்றம் […]
Continue Readingமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.
பிப்ரவரி 15, 2025 • Makkal Adhikaram மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவு தமிழக அரசுக்கும், காவல்துறை டிஜிபிக்கும், பிறப்பித்துள்ளது. இது உண்மையிலே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவு தான். அரசு ஊழியர்கள் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு ,சமூக நலனுக்கும், பொது மக்களின் நலனுக்கும், சேவை செய்ய […]
Continue ReadingThe police are paid by the taxpayers! It should not be used to provide security to private parties, not to serve the public – Madras High Court.
February 15, 2025 • Makkal Adhikaram The police are paid by the taxpayers! It should not be used to provide security to private parties, not to serve the public: Madras High Court The Madras High Court has issued an important order to the Tamil Nadu government and the DGP. This is indeed an order of importance. […]
Continue Readingஅதிமுக உடைந்தால்! அது திமுகவுக்கு லாபம். தற்போது அதிமுகவில்எடப்பாடி பழனிசாமியா? அல்லது செங்கோடையனா?
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையால் செங்கோட்டையனா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்ற அளவில் கட்சியின் நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. இது திமுகவிற்கு சாதகமா? மேலும், கூட்டணி வலுவில்லாததால் அரசியல் நோக்கர்கள் இதை திமுகவிற்கு சாதகமாகவே கருதுகிறார்கள். தவிர, ஏற்கனவே, அதிமுக கட்சி! மக்கள் செல்வாக்கு இழந்த நிலையில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது அது மேலும் அதிமுகவை பலவீனப்படுத்தும். தவிர எடப்பாடி பழனிசாமி கட்சியின் சீனியர்களை ஓரங்கட்டி டெம்யாக இருப்பவர்களை கூடவே வைத்துக் கொள்கிறார் என்ற உட்க் […]
Continue Readingதமிழக முழுதும் முதல்வர் மருந்தகம் தமிழக அரசு திறப்பு.
தமிழக அரசு “முதல்வர் மருந்தகம் “தமிழக முழுதும் ஆயிரம் இடங்களில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இது மற்ற மருந்தகங்களை காட்டிலும் மிகக் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் விற்கப்படபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஐந்து ஆண்டுகளில் உருப்படியாக ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளார் என்றால் அது அரசு மருந்தகம் குறைந்த விலையில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ள திட்டம் தான் அதில் ஒன்றும் […]
Continue Readingஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள்.
பிப்ரவரி 10, 2025 • Makkal Adhikaram ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள். நாட்டில் வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் போட்டி போடுவதற்கு தான் அரசியலில் அரசியல் கட்சிகளுக்கு எலக்சன் கமிஷன் அதாவது தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துகிறார்கள் .இதில் அரசியல் கட்சிகள் தங்களுடைய சமூக சேவையை தெரிவிக்கின்ற ஒரு இடம் தான் தேர்தல். அதாவது மக்களின் பரீட்சை […]
Continue ReadingPolitical parties like AIADMK, BJP, PMK and DMDK boycotted the Erode by-election. – Eligible voters.
February 10, 2025 • Makkal Adhikaram Political parties like AIADMK, BJP, PMK and DMDK boycotted the Erode by-election. – Eligible voters. The Election Commission of India (ECI) conducts elections for political parties to contest elections in the country whether they win or lose. That is to say, a test of the people. Elections are a test […]
Continue Reading