இன்று மாலை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் .

தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு ,கேரளா ,மேற்குவங்கம், அசாம் ,புதுச்சேரி, ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அமலாக்க விதிமுறைகள் சிலவற்றை தெரிவித்துள்ளது. அதாவது தேர்தல் முடியும் வரை, எந்த ஒரு புதிய திட்டத்தையும் அரசு […]

Continue Reading

என் டி ஏ கூட்டணியில் விஜய் சேர்வதால்! திமுக கூட்டணி தோல்வி பயத்தில் அதிர்ச்சி – மத்திய உளவுத்துறை (IB) ரிப்போர்ட் .

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெறும் ,என்ற சர்வே ரிப்போர்ட் (IB)உடைத்து இருக்கிறது.மேலும், என்.டி.ஏ (NDA)கூட்டணியில், விஜய் சேர்வதால், தோல்வி பயத்தின் அதிர்ச்சியில் திமுக, Congress, கூட்டணிகள் சென்றிருக்கிறது. அதனால் தான் விஜயின் குடும்ப விஷயத்தில் ஆரம்பித்து ,அவருடைய தனிப்பட்ட விஷயம் வரை ,சோசியல் மீடியாவில் மீடியாவிலும், அதை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அவர்கள் கேவலப்படுத்தி பார்த்தார்கள். இது திமுகவுக்கு கைவந்த கலை. இது இன்று, நேற்று அல்ல, அப்பன் காலத்திலிருந்து இதுதான் […]

Continue Reading

தமிழ்நாட்டில் பிஜேபி, ஆர் .எஸ் .எஸ் மோடி , இந்தியாவில் பல லட்சம் கோடி ஊழல் செய்த விட்டது போல பேசுகின்ற ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தெரியாத மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பதவி வீணா?

பல லட்சம் கோடி ஊழல் செய்த திமுக ஆட்சில் ஸ்டாலின் நல்லது செய்து விட்டார் போல மோடியின் ஆட்சியில் இந்தியா 50 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று விட்டது பலர் பத்திரிகையாளர் போர்வையில் பல போலிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொல்கின்ற பொய்க்கு ஆதாரம் இருக்கிறதா? பிஜேபி ஆர்எஸ்எஸ் இந்த நாட்டில் செய்த துரோக வரலாறு என்ன? காங்கிரஸ் 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்டது அதன் துரோக வரலாறு என்ன அது எல்லாம் இவர்களுக்கு தெரியுமா? ஆனால், அதையும் […]

Continue Reading

தேர்தல் ஆணையம், நாட்டில் ஊழலை ஒழிக்க ! அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணமும், இலவசமும் நிறுத்தாத வரை ஊழலை ஒழிக்க முடியாது – மக்கள் அதிகாரம் .Election Commission, eradicate corruption in the country! Corruption cannot be eradicated unless political parties stop giving money and freebies for votes – MAKKAL ADHIKARAM.

நாட்டில் ஊழல் ஆட்சியை உருவாக்க ,இலவசமும், இலவச அறிவிப்புக்களும், ஓட்டுக்கு பணமும், தேர்தல் ஆணையம் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் நடத்துவது வீண். தேர்தல் ஆணையம் மக்களிடம் பணத்தைக் கொடுத்து ,இலவச பொருட்களை கொடுத்து ,மக்களின் விலை மதிப்பில்லா வாக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தலை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள்.The Election Commission has turned elections into a business by giving money and free goods to the people, and political parties have […]

Continue Reading

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால்! இந்து கோயில்கள் மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்! ஆனால், மசூதியும், சர்ச்சும் ஏன்? அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லை ? – மதச்சார்பற்ற நாடு என்பது தவறானதா?

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, இந்த கேள்வியை மக்களிடமே கேட்டுள்ளார். இது சரியான கேள்விதான். இதனால் வரை காங்கிரஸ், திமுக போன்ற அரசியல் கட்சிகள், நாட்டு மக்களை இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றுதான் பேசிக்கொண்டும்,புத்தகங்களில் மாணவர்களுக்கு பாடமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இந்திய வரலாற்றில் பல இடங்களில், உண்மையை மறைத்து பொய்களை சொல்லி இருக்கும் கூட்டம் ,இந்த பொய்யை சொல்வதற்கு இது ஒரு பெரிய விஷயமா? தவிர,மதச்சார்பற்ற நாடு என்றால், எல்லா மதத்தின் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்! மக்கள் நலனை மறந்து, அரசியல் வியாபார நலனை கையில் எடுத்தால்! மக்களுக்கான அரசியலை இவர்களால் கொடுக்க முடியுமா?

திமுக முழுக்க, முழுக்க பணத்தை நம்பியும் ,அரசியல் தெரியாத மக்களிடமும், குடிகாரர்களிடமும், கூலி வேலைக்கு போகின்ற மக்களிடமும் அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ,இந்த அரசியல் வியாபாரத்தை செய்ய ஆரம்பித்துவிட்டது. அது அரசியல் தெரியாத மக்களுக்கு, இலவச பொருட்களை கொடுத்தும், இலவசங்களை கொடுத்தும், இந்த 2026 தேர்தலில் அதன் முழு வியாபார அரசியலை காட்டப் போகிறார்கள். இது தவிர, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதியை கொடுப்பார்கள். இனி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் […]

Continue Reading

திமுக ஆட்சியில் தொடர்ந்து மாணவிகள் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்காததே முக்கிய காரணமா?

திமுக ஆட்சியில் ,மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், தொடர்கதையாகவே இருந்து விட்டது. இந்த ஆட்சி முடியும் தருவாயில் கூட ,தினமும் தொடர் பாலியில் குற்றங்கள் நடைபெறுவது, வெட்கக்கேடானது, வேதனையானது. ஸ்டாலின் இது பற்றி அலட்சியமும் மெத்தனமும் இருப்பதாகவே இது எடுத்துக்காட்டுகிறது. மேலும் ,இது பற்றி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றி சரியான பதிலும், நடவடிக்கையும் எடுப்பதில்லை. இப்படி தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக பாலியல் குற்றவாளி வேலை பாதுகாக்கிறதா? என்ற கேள்வியை […]

Continue Reading

இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போரால்,உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கேஸ் விலை உயர்வு, தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதா ?

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடர்வதால், பல எண்ணெய் கிணறுகள் மீது , ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கியுள்ளது.இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது. மேலும் இதன் காரணமாக, பெட்ரோல், டீசல், விலை உயர்வும், கேஸ் விலை உயர்வும், ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிர,இந்தியாவில் 60% வெளிநாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது, இந்தப் போரால், அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து கொண்டு […]

Continue Reading

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் ,பத்து நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்தப் போர் ஏன் ஏற்பட்டது? – அரசியலும் ஆன்மீகமும் .

ஈரான் நாட்டால் இன்று மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம் நாடுகள் யுத்தத்தை சந்தித்துள்ளன.இது ஏன் ? இன்று ஒரே நாளில் அல்லது ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஏற்பட்ட இந்த சண்டை பிரச்சனையா? இல்லை, பல ஆண்டுகள் ஈரானின் அதிபராக காமேனி பொறுப்பேற்ற நாட்களில், இருந்து தீவிரவாத செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஈரான் நாட்டுக்கு மட்டுமல்ல, உலக அளவில் ஏற்படுத்தி இருக்கிறார் காமேனி. மேலும்,ஒரு தீய சக்தியால், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள், அந்த […]

Continue Reading

தமிழக தேர்தல் அறிக்கையில்! சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்களும், நாட்டின் பொது சொத்துக்களை பாதுகாக்கும், திட்டத்தையும் கொண்டு வர NDA கூட்டணிக்கு தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகைகளின் ,கூட்டமைப்பு கோரிக்கை .

தேர்தல் நெருங்கும் வேலையில்! அரசியல் கட்சிகள் ,இலவசங்களை மட்டுமே ,தேர்தல் அறிக்கையில் முன்னுரிமையாக கொடுத்திருக்கிறார்கள்.As the election approaches, political parties have prioritized only freebies in their election manifestos. ஆனால், கிராம மக்களின் வாழ்வாதாரம் என்ன? என்பது பற்றி இதுவரை எந்த கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்கவில்லை.But, so far, no corporate press or television company has informed the major political […]

Continue Reading