தேர்தல் ஆணையம்! வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறதா? அது அரசியல் கட்சியினருக்கும் ,அந்த விழிப்புணர்வு ஏன் ?கொடுக்கக் கூடாது ?
நாட்டில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தேவை ! என்று தேர்தல் ஆணையத்திற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே மக்கள் அதிகாரத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் மக்களுக்கு இலவசமும், ஓட்டுக்கு பணமும், கொடுக்கின்ற அரசியல் கட்சியினரிடம், இருந்து மக்கள் வெளியில் வரவேண்டும். அதற்கு அவர்களிடம் அவசியம் விழிப்புணர்வு தேவை. இதற்கு என்ன காரணம் ?என்றால் கடந்த திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால அரசியல் ,ஓட்டுக்கு பணமும், இலவசமும் கொடுத்து ,வாக்காளர்களை, இதுதான் தேர்தல் என்று அவர்களின் மன நிலையை […]
Continue Reading