Why did the DMK government ban the lighting of lamps on the hill of Lord Murugan in Thiruparankundram in the country?

December 04, 2025 • Makkal Adhikaram A petition was filed in the Madurai High Court on behalf of the Hindu People’s Front (HPF) for lighting a lamp on the Tiruparankundram hill. Judge Swaminathan issued the order lighting the lamp. As per the court order, the Tamil Nadu government did not respect the lamp and lit the […]

Continue Reading

நாட்டில் திருப்பரங்குன்றம் முருகனின் மலையில் தீபம் ஏற்ற தடை விதித்தது ஏன் ?- திமுக அரசு தடை உத்தரவு 144.

திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற இந்து மக்கள் முன்னணி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு அது ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு மதிக்காமல் ,வேறு ஒரு இடத்தில் தீபத்தை ஏற்றியது. நான் ஏற்கனவே பல முறையில் சொல்லி இருக்கிறேன். இவர்கள் வேண்டுமென்றால் சட்டத்தை மதிப்பார்கள் .வேண்டாம் என்றால் பாக்கெட்டில் போட்டுக் கொள்வார்கள். இல்லை என்றால் மிதிப்பார்கள். அந்த வேலையை தான் இன்று ஸ்டாலின் செய்திருக்கிறார். சட்டத்தை […]

Continue Reading

DMK appeals against High Court verdict on lighting of lamp on Murugan hill in Thiruparankundram

December 03, 2025 • Makkal Adhikaram Who are these people who stand in the way of worshipping Lord Muruga in Hinduism? Should Hindus even worship God by asking you? The Hindus did not vote for you to worship Lord Muruga and no one has the right to interfere with their religious rights. The DMK regime has […]

Continue Reading

உயர் நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் முருகன் மலை மீது தீபம் ஏற்றுவதற்கு கொடுத்த தீர்ப்பு – திமுக மேல் முறையீடு.

இந்து மதத்தில் முருகனை வழிபட இவர்கள் யார் குறுக்கே! உங்களைக் கேட்டு தான் கடவுளை கூட இந்துக்கள் வழிபட வேண்டுமா? இந்துக்கள் வாக்களித்தது உங்களைக் கேட்டு முருகனை வழிபட அல்ல.மேலும்,அவர்களுடைய மத உரிமையில் தலையிட யாருக்குமே தகுதி இல்லை. திமுக ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறது. எதற்காக இந்த மேல்முறையீடு? இதற்கு திமுக மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், வெங்கடேசன் […]

Continue Reading

அசாமில் பலதார திருமணத்திற்கு தடை !சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதா – முதல்வர் ஹேமந்த் சர்மா.

அசாம் மாநிலத்தில் பல தார திருமணத்திற்கு தடை விதித்து அம் மாநில அரசு ,சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது இந்தியா முழுவதும் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது. பெண்களுக்கு இது முக்கிய பாதுகாப்பு சட்டமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு ஆண் ,திருமணம் செய்தால், தன்னுடைய முதல் மனைவி இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.மேலும், அப்படிப்பட்ட திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கு […]

Continue Reading

An FIR has been registered against Congress president Sonia Gandhi and Rahul Gandhi in connection with the Rs 5000 crore asset fraud case of the National Emerald Company. What is the background and detail of it?

December 01, 2025 • Makkal Adhikaram The National Herald was founded in 1938 by Jawaharlal Nehru and other freedom fighters. The newspaper stopped publishing in 2008 due to financial crunch, when the company had a debt of Rs 90 crore. It was loaned by the Congress party. Since the money was not returned, the funds were […]

Continue Reading

நேஷனல் எரால்டு கம்பெனியின் 5000 கோடி சொத்து மோசடி செய்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னணி மற்றும் இதன் விவரம் என்ன?

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஜவஹர்லால் நேருவும், சுதந்திர போராட்ட தியாகிகளும் ,சேர்ந்து 1938ம் ஆண்டு தொடங்கினர்.மேலும், மேற்படி அந்த பத்திரிகை கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நிதி நெருக்கடியால் வெளி வருவது நின்றுவிட்டது.அந் நேரம் அக் கம்பெனிக்கு 90 கோடி ரூபாய் கடன் இருந்தது. அதனை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. அப்பணம் திரும்பக் கொடுக்கப்படாத காரணத்தால் ,அந்த நிதி பங்குகளாக மாற்றப்பட்டுவிட்டது. இதன் சொத்து மதிப்பு சுமார் 5000 கோடி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மேற்படி […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மக்களுக்காகவும், கொள்கைக்காகவும், கூட்டணி வைக்காமல், தங்களின் சொந்த லாபத்திற்காக கூட்டணியா? சினிமா காமெடி நடிகர்களின் நடிப்பு போல் இவர்களின் போலி அரசியலா ? – மக்களின் பார்வைக்கு…..!

மக்களுக்காக ,எந்த அரசியல் கட்சியும் ,கூட்டணி வைப்பதில்லை. கொள்கைக்காக, யாரும் கூட்டணி வைப்பதில்லை. கொள்கையும், கூட்டணியும் ,அரசியல் கட்சிகளின் சுய லாபத்திற்காக கூட்டணி ஆகி விட்டது.மேலும், தற்போது அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறி உள்ளார். அது அதிமுகவிற்கு பலவீனம் என்றாலும்,அவர் இன்னும் ,சில மந்திரிகளை அதிமுகவிலிருந்து கொண்டு வருவேன் என்று தெரிவிக்கிறார். அப்படி என்றால் ! இவர்களின் அரசியல் என்பதுபொது நல நோக்கத்தை காட்டிலும் ,இவர்களுடைய சொந்த சுயநல நோக்கத்தை தான் அரசியல் கட்சிகளில் […]

Continue Reading

சமூக நலனுக்கும், சமூக மாற்றத்திற்கும், ஊழலுக்கு எதிராக பத்திரிகைகளா? அல்லது ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கு பத்திரிகைகளா? மத்திய – மாநில அரசின் செய்தித் துறை சர்குலேஷனை வைத்து (பத்திரிக்கை) வியாபார சட்டம் அதை முடிவு செய்கிறதா?

சமூக நலன் பத்திரிகைகளின் நிலைப்பாட்டில் ! மத்திய அரசு சமூகத்திற்காக, இவர்களின் நலன் ?மற்றும் பயன்? குறித்து, இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா? – மத்திய பிஜேபி அரசு. பத்திரிகைகளின் வியாபார நோக்கத்தை முக்கியத்துவம் ஆக்கக் கொண்டு, (சர்குலேஷன் சட்டம்) பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது, சமூக நலனுக்கும், சமூக மாற்றத்திற்கும் எதிரான ஒன்று. இதை மத்திய மாநில அரசின் செய்தித்துறை செய்கின்ற மிகப்பெரிய தவறு. அதுமட்டுமல்ல! செய்தித் துறையில், இது 50 ஆண்டுகால பத்திரிக்கை […]

Continue Reading