மனசாட்சி இல்லாத திமுக மந்திரிகள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திலே எப்படியும் பேசுவது அரசியல் என்று இவர்களுக்கு கைவந்த கலை – முதல்வர் விஜய்.

திமுக இன்று நேற்று அல்ல ,எப்போது அண்ணாதுரை மரணம் எழுதினாரோ அதோட உண்மையான திமுகவின் நோக்கம் போய்விட்டது .இது யாருக்கு தெரியும் என்றால்? ஆரம்ப காலத்தில் திமுகவின் கட்சியினருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. மேலும், இது கருணாநிதி திமுக !இதுவும் எம்ஜிஆர் ,என்ற ஒரு உன்னதமான தலைவர் பின்னணியில் ஆட்சியைப் பிடித்த திமுக ! இந்த உண்மையின் வரலாறு ,உண்மையான திமுக அரசியல் ,கட்சியினருக்கு இந்த உண்மை தெரியும். மேலும்,எப்போது அண்ணாதுரை இறந்து விட்டாரோ, இந்த கட்சியை […]

Continue Reading

60 வருட பாரம்பரியத்தை உடைத்து அதிமுக, திமுகவுக்கு பதிலாக தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்த வாய்ப்பு இறைவன் அளித்த வாய்ப்பு – இரு அரசியல் கட்சியினருக்கு இது புரியுமா? இயற்கையை அழித்த பாவிகளுக்கு இயற்கை தரும் தண்டனை எப்போது? – மக்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இறைவன். அந்த மாற்றம் இறைவனால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு .அந்த தீர்ப்பு பற்றி இரண்டு அரசியல் கட்சிகளும், புலம்பி கொண்டிருக்கிறார்கள். மேலும்,ராணிப்பேட்டை முன்னாள் எம்எல்ஏ காந்தி, ஒரு கோடி, 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டினால் ,இந்த ஆட்சி என்று பத்திரிகையில் பேட்டி கொடுக்கிறார். இது தவிர,வேறு சிலர் முதல்வர் விஜய் சொன்னது போல், ஓட்டு போட்ட மக்களுக்கு நல்ல சாவே வராது என்று மக்களை […]

Continue Reading

MAKKAL ADHIKARAM Magazine and Online Magazine! Creating new changes! Soon as a special magazine service…! – Will the magazine industry change with the times? – Editor.

The journalism industry is undergoing many changes today due to the compulsions of time. Since that change is necessary and essential for the people, change has come in all fields. In particular, the journalism industry has now become digital-centric. Even though the industry itself has changed, the biggest sorrow in the journalism industry is that […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை! புதிய மாற்றங்களை உருவாக்கி ! ஒரு சிறப்பான பத்திரிக்கை சேவையாக விரைவில்….! – பத்திரிக்கை துறை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் காணுமா?-ஆசிரியர் .

. பத்திரிக்கை துறை இன்று பல மாற்றங்களை காலத்தின் கட்டாயத்தால் மாறி வருகிறது . அந்த மாற்றம், மக்களுக்கு தேவையானதாகவும் ,அவசியமானதாகவும் ,இருப்பதால்! மாற்றம் எல்லாத்துறைகளிலும் ,வந்துவிட்டது . அதிலும் பத்திரிக்கை துறை !இன்று டிஜிட்டல் மையமாக மாறிவிட்டது. இந்தத் துறையே மாறினாலும், பத்திரிக்கை துறையில் இருக்கின்ற சட்டங்கள் விதிமுறைகள் மாறாமல் இருப்பது தான் பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய வேதனை. மேலும் ,இது புரியாமல் செய்தித் துறை அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருப்பது தான் ,தகுதியான பத்திரிகைகள், […]

Continue Reading

ராணிப்பேட்டை முன்னாள் திமுக எம்எல்ஏ காந்திக்கு !ஒரு கோடி 73 லட்சம் பேர் முட்டாள்கள் ஓட்டா? – தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி !

நாட்டில் மக்களுக்கு அரசியல் தெரிந்து விட்டது என்று தான் இந்த ஊழல்வாதிகள் கதறுகிறார்கள். அது மட்டுமல்ல, ஒரு கோடி 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டாம் , அட முட்டாள் காந்தி !திருப்பிப் பாரு ராசா? அந்த ஒரு கோடி 73 லட்சம் பேருதான் அறிவாளி போட்ட ஓட்டு ! திமுகவுக்கு எப்படியும் பேசத் தெரியும், என்று பேசிக்கொண்டு இருக்காதே, அதைவிட இப் மக்கள் அதிகமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆடு ,மாடு மேய்ப்பவனை வைத்து அரசியல் […]

Continue Reading

டாஸ்மாக் அரசு ஊழியர்களின் போராட்டம் நியாயமானதா? அரசு தரப்பு என்ன சொல்கிறது?

டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் சட்டப்படி பார்த்தால் நியாயமும் இருக்கிறது .அங்கே தவறும் இருக்கிறது. டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களுடைய போராட்டம் சம்பளம் அதிகப்படுத்தி கேட்கிறார்கள் ,ஓவர் டம் செய்தால் அதற்கு சம்பள படி கேட்கிறார்கள், பணி பாதுகாப்பு கேட்கிறார்கள் ,இது எல்லாம் நியாயமான கோரிக்கை. ஆனால், எம்.ஆர்.பி விலையை விட அதிகப்படியாக டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பது சட்டப்படி குற்றம். இப்படி விற்பனை செய்யக்கூடிய ஊழியர்கள் மீது எஃப் ஐ ஆர் போடுங்கள் என்று அரசே உத்தரவிட்டுள்ளது . […]

Continue Reading

நாட்டில் ஊழல்வாதிகளின் கூட்டணிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் விஜய் ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

தமிழ்நாட்டில் ஊழலில் திளைத்த அரசியல்வாதிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய அரசியல் நோக்கமாக இருக்கிறதே ஒழிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவரும் பேசவில்லை. மேலும்,இன்னும் ஒரு 50 ஆண்டுகாலம் இந்த ஊழல்வாதிகளின் ஆட்சியே தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதாவது திமுக விட்டால் ,அதிமுக !அதிமுக விட்டால் திமுக !இப்படி மாற்றி ,மாற்றி தமிழ்நாட்டில் ஆட்சி இருக்க […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் மக்களின் வரி பணம் வீணடிக்கலாமா?-புதிய தலைமைச் செயலக கட்டிடம் தற்போது தேவைதானா? தமிழகத்தின் நிதிநிலை என்ன?

Continue Reading

தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றாக்குறையாக இருக்கின்ற காரணத்தினால் தற்போது புதிய தலைமைச் செயலகம் தேவைதானா? – பொதுமக்கள் .

புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்றத்திலே புதிய தலைமைச் செயலக கட்டிடம் அமைக்க ரூபாய் 1200 கோடியில், 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான தலைமைச் செயலக புதிய கட்டிடம் அமைக்க அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு !மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது, மேலும்,தமிழக அரசு! ஏற்கனவே, குறிப்பிடத்தக்க கடன் சுமையை எதிர்கொண்டு வருகிறது. அந்தக் கடன்களுக்கு ஆண்டுதோறும் வட்டி செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது. மறுபுறம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர், […]

Continue Reading

தமிழக சட்டமன்றத்தின் மாண்பை எதிர்க்கட்சிகள் மதிக்கிறார்களா? குறை சொல்வதே எதிர்க்கட்சியின் வேலையா? அவர்கள் கதறலில் நோக்கம் என்ன?

நாட்டில் எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்தால் தான் ,ஆளும் கட்சி நேர்மையான, நல்லாட்சி மக்களுக்கு கொடுக்க முடியும். எதிர்க்கட்சியினர் சட்டமன்ற பேரவையின் மாண்பை மதித்து ஆளும் கட்சியின் தவறுகளை ,குறைகளை,சுட்டிக்காட்டி கேள்வி கேட்க வேண்டும் .அதில் தவறு இல்லை. ஆனால், உள்நோக்கத்துடன் உள்ள கேள்வியாகவும், விமர்சனமும்மாக இருக்கக் கூடாது . மேலும்,திமுக வின் உதயநிதி ஸ்டாலின் ,ஆரம்பத்திலிருந்து இந்த சட்டமன்றம் முடியும் தருவாயில் வரை, மக்களுக்காக எந்த கேள்வியும் கேட்கவில்லை . பத்திரிகையில் வரக்கூடிய செய்திகளை வைத்துக்கொண்டு , […]

Continue Reading