காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? – நீதித்துறையும், சட்டமும் எதற்கு?

ஜூன் 30, 2025 • Makkal Adhikaram திமுக ஆட்சியில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? என்பதுதான் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள்.  மேலும், தற்காலிக ஊழியரான அஜித் குமார், பத்ரகாளி அம்மன் கோயிலில் பணியாற்றி வந்துள்ளார். அவரை விசாரணை என்ற பெயரில் 7 காவலர்கள் அழைத்துச் சென்று துன்புறுத்தி இருக்கிறார்கள், அடித்திருக்கிறார்கள். தவிர, அஜித்குமார் தவறோ, குற்றமோ, செய்து இருந்தாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி இருக்க […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் வரலாறு தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துவது வீண்.

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதம் என்பது பொழுதுபோக்கு விவாதம் இந்த விவாத மேடையில் நேரத்தை வீணடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசத்திற்காக எவ்வளவு பெரிய தியாகத்தை செய்தவர் என்பது கூட தெரியாமல் அவரை தீவிரவாதியாக பேசிக் கொண்டிருக்கிறார் பொன்ராஜ் என்பவர். ஆனால் முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் எவ்வளவோ விலகி சொல்லிப் பார்க்கிறார் அவர்களுக்கு ஏறவில்லை. இப்படி விஷயம் தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகள் விவாதத்தை நடத்துவது அது ஒரு பொழுதுபோக்கு வேலை.மேலும், […]

Continue Reading

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி! பேசிய உரை!.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில், பேசும்போது மக்களின் நலத்திட்டங்கள் 25 கோடியாக இருந்தது 2015 க்கு பின் அது 95 கோடியாக மக்களை சென்றடைகிறது என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். மேலும், அவர் நாட்டு மக்கள் சமையல் எண்ணெய் உபயோகப்படுத்தும் போது பத்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், எண்ணெய் உபயோகம் அதிகமானால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது. உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் யோகா அவசியமானது. மேலும், பத்தாண்டுகள் முன்பாக இந்த […]

Continue Reading

தேடப்படும் குற்றவாளியா? – புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி.

களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய ஸ்ரீ இருவரும், இன்ஸ்டா கிராமில் காதல், செய்து அந்த காதலில் விஜயஸ்ரீ மயங்கிவீட்டை விட்டு வெளியேறி, இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். இதில் தலையிட்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி,ஏ டி ஜி பி ஜெயராமன் மற்றும் மகேஸ்வரி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். தவிர,இந்த வழக்கு சி பி சி ஐ டி க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தான் […]

Continue Reading

சங்கி என்றால் என்ன? சங்கி என்று சொல்பவர்களுக்கு அர்த்தம் தெரியுமா?

சங்கி என்றால் என்ன? பாஜகவினர் மற்றும்ஆர்எஸ்எஸ் கொள்கையை கடைப்பிடிப்பவர்களை தமிழ்நாட்டில் இன்றைய எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், சங்கி என்று விமர்சிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக திமுக ஐ டி விங்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்இவர்களை விமர்சிக்கும் போது சங்கி என்கிறார்கள். இது என்னடா புது பேராக இருக்கிறதே என்று நானும் ஆச்சரியத்துடன் தான் அதை பார்த்தேன். இதற்கு என்ன அர்த்தம் இவர்கள் அர்த்தத்துடன் சொல்கிறார்களா? இல்லை,அவர்களுக்கு பெயரை வைத்து சொல்கிறார்களா? எதுவும் புரியவில்லை. சங்கி என்றால் ஒருவேளை விஷயம் தெரிந்தவர்களாக இருப்பார்களோ, […]

Continue Reading

ஜனநாயகத்தில் உயர்ந்தது அரசியலமைப்பு சட்டம் – உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்.

உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் நாட்டில் அரசியலமைப்பு சட்டம் தான் உயர்ந்தது, அதனுடைய கண்ட்ரோல் உச்சநீதிமன்றத்தில் இருப்பதாக அவருடைய கருத்து. மேலும் இக் கருத்தை அவர், மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஜனநாயகத்தில் நிர்வாகம், சட்டம் இயற்றும் மன்றங்கள் அல்லது நீதித்துறை இவற்றில் எந்தப் பிரிவு மிகப்பெரியது? என்ற விவாதம் இருந்து கொண்டு உள்ளது. பார்லிமென்ட் தான் உயர்ந்தது என சிலர் சொல்கின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை அரசியலமைப்பு தான் உயர்ந்தது. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை […]

Continue Reading

சினிமாத்துறை மற்றும் பல அரசியல் கட்சியினருக்கு கொக்கையின் போதைப் பொருள் பழக்கத்தால்! விசாரணையில் காவல்துறை – சிக்கிய நடிகர்கள்.

சினிமா நடிகர், நடிகைகளில் கொக்கைன் என்ற போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணையில் இருந்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கம் பல நடிகர்களுக்கும்,நடிகைகளுக்கும் இருந்துள்ளது. இவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் காரர்கள் உடன் தொடர்பு இருக்குமா?அந்த கோணத்திலும் காவல்துறை இவர்களை விசாரித்து வருகிறது. மேலும்,கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து […]

Continue Reading

1975 ஜூன் 25 ல் இந்திரா காந்தி ஆட்சி கால எமர்ஜென்சி! அரசியலமைப்பு சட்டத்தின் ஜனநாயக படுகொலை – பிரதமர் நரேந்திர மோடி.

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், 1975 ஜூன் 25-ல் எமர்ஜென்சி கொண்டு வந்து ஜனநாயக படுகொலை செய்ததை நாட்டு மக்களுக்கு சமூக வலைதளங்களில் சோசியல் மீடியாக்களின் நினைவுபடுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த காலகட்டத்தில் மிசா சட்டத்தில் கைதானவர்கள்,இந்த ஜனநாயகத்தை காப்பாற்ற ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்திருக்கிறார்கள்.சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் யாகத்தை நினைவு கூறும் விதமாக நாட்டு மக்களுக்கு இந்த ஜனநாயக அரசியலமைப்பு படுகொலை தினத்தில் மிசா கால தியாகிகளுக்கு பொன்னாடை போற்றி அந்தந்த மாநிலங்களில் பாஜக மாநில தலைவர்கள் […]

Continue Reading

மக்கள் பத்திரிக்கையை மூடநம்பிக்கையாக பார்ப்பதையும், படிப்பதையும் தூக்கி எறிவார்களா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் எவ்வளவோ அறிவு,விஞ்ஞானம், ஆன்மீகம், சமூக கருத்துக்கள், வளர்ச்சி அடைந்தபோதும்,இன்னும் பழமையிலே இருக்கக்கூடிய மக்கள், பத்திரிகை என்பதை ஒரு லேபலாக தான் பார்த்துக் கொண்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தினத்தந்தி தான் படிப்பேன், தினமணி தான் பாடிப்பேன், இந்து தான் படிப்பேன்,தினமலர் தான் படிப்பேன்,இப்படி இன்னமும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்த பத்திரிகை செய்திகள் தான் உண்மையானது என்று நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.அது அவர்களுடைய அறியாமை. ஏனென்றால், இன்று பத்திரிக்கை என்பதன் நடுநிலை மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. நம்பகத் […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஆட்சி!இனி முருக பக்தனின் ஆட்சி! முருகன் ஆட்சி!அவர் எந்த கட்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம்,அவர் யார்?என்பது அந்த முருகனுக்கு மட்டும் தான் தெரிந்த உண்மை.

பெரியார்,அண்ணா இவங்க எல்லாம் சாமி கும்பிட கூடாதுன்னு சொல்லிட்டாங்களா? அதிமுக கொள்கை வாதிகளான எடப்பாடி பழனிசாமி,உதயகுமார் புலம்புகிறார்கள் ஏன்?என்று தெரியவில்லை. அண்ணாவையும் பெரியாரையும் இழிவுபடுத்தி விட்டார்களா? அந்த வீடியோ இவர்களை அதிர்ச்சி அடைய வைத்து விட்டதா? இல்லை,ஒருவேளை முருக பக்தர்கள் மாநாடு இவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்குமோ, என்னவோ,தெரியவில்லை. அதனால், இந்த புலம்பல் அண்ணா,பெரியார், எம்ஜிஆர்,கருணாநிதி அம்பேத்கர்,என்று பெயர்களை சொல்லிக் கொண்டிருந்தால், மக்கள் ஏமாற தயாராக இல்லை. 50 ஆண்டுகளாக ஏமாந்த மக்கள் இனி ஞானத்தின் மார்க்கமாக […]

Continue Reading