பீகார் சட்டமன்றத் தேர்தல் என்.டி.ஏ (N D A )கூட்டணி மிகப்பெரிய வெற்றி! கலக்கத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி .

பீகாரில் என் டி ஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள பிஜேபியினருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி தான். இருப்பினும் இந்த வெற்றியை பீகாரிலே கொண்டாடக்கூடாது என்று பாஜக தலைமை அறிவுறுத்தி உள்ளதாக தகவல். காரணம் டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய நிலையில் இருப்பதால் இந்த வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று பிஜேபியின் தலைமை தெரிவித்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் மக்கள் அளித்த ஆதரவு தான் […]

Continue Reading

Has the terrorism that was nurtured during the Congress regime reached Turkey today?

November 14, 2025 • Makkal Adhikaram The terrorism that was fostered during the Congress regime is now against Hindus and against the Indian nation, many movements have been created by Muslims in India, and even the educated doctors who have been involved in such conspiracies have come down so badly! What is the condition of the […]

Continue Reading

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்த்து விட்ட தீவிரவாதம் இன்று அது துருக்கி வரை சென்று உள்ளதா?

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்த்துவிட்ட தீவிரவாதம் இன்று அது இந்துக்களுக்கு எதிராகவும், இந்திய நாட்டுக்கு எதிராகவும், இந்தியாவில் பல்வேறு இயக்கங்களை முஸ்லிம்கள் உருவாக்கி வைத்து, இப்படிப்பட்ட சதி வேலைகளில் படித்த டாக்டர்கள் கூட இவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக வந்திருக்கிறார்கள் என்றால்! படிக்காதவனுடைய நிலைமை என்ன? இப்படிப்பட்ட நிகழ்வுகளை நாடும் நாட்டு மக்களும் ஏதோ டெல்லியில் குண்டு வெடித்தது நமக்கு என்ன? என்று சாதாரணமாக கடந்து விட முடியாது.மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் எதற்காக நடத்தப்பட்டு இருக்கிறது? இதனால், […]

Continue Reading

Many political parties, including the DMK, have been making false allegations against the Election Commission of vote rigging.

They don’t have to say it in their mouths. In which areas? In what place and in what place? Has the vote been stolen? It has to be proved. If that is not proved, then they are the ones who are running this political drama company to steal votes. This shows that the Election Commission […]

Continue Reading

நாட்டில் உண்மை பேசுகின்ற அரசியல் வாதிகளுக்கு பஞ்சம். அதனால், ஆளாளுக்கு ஒரு கருத்தை தேர்தல் ஆணையத்தின் மீது பொய்யைச் சொல்லி அரசியல் செய்வது திறமையா?

திமுக முதல் பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது வாக்குத்திருட்டு என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்திக் கொண்டு பேசி வருகிறார்கள். இதற்கு இவர்கள் வாயிலே சொல்லக்கூடாது .எந்தெந்த நகரில்? எந்தெந்த பகுதியில்? எந்தெந்த ஊரில் ?எந்த இடத்தில்? வாக்குத்திருட்டு நடந்துள்ளது? என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்காமல் போனால், இவர்கள்தான் வாக்குத்திருட்டு நடத்த இந்த அரசியல் நாடக கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலே, தேர்தல் ஆணையம் இன்னும் ,அதனுடைய வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று […]

Continue Reading

Election Commission: Opposition parties protest against voter correction? What is the purpose of this? Will the Election Commission really remove the voters?

November 12, 2025 • Makkal Adhikaram Voter reform is a very important thing. However, several parties like DMK, Congress, Viduthalai Chiruthaigal and Communist Party of India (Marxist) continued to protest against the move. On the one hand, they are protesting, but on the other hand, they are confusing the Election Commission, the public and the voters. […]

Continue Reading

தேர்தல் ஆணையம் !வாக்காளர்கள் திருத்தத்திற்கும், எதிர்கட்சிகள் போராட்டமா? இதற்கான நோக்கம் என்ன? உண்மையிலே வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிடுமா?

வாக்காளர் திருத்தம் என்பது மிக மிக அவசியமான ஒன்று. இருப்பினும் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற பல கட்சிகள் தொடர்ந்து இதைப்பற்றி எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டமும் நடத்தியுள்ளனர். இவர்கள் போராட்டம் நடத்தியது ஒரு பக்கம் என்றாலும், மற்றொரு பக்கம் தேர்தல் ஆணையத்தையும், பொதுமக்களையும், வாக்காளர்களையும் குழப்பி ,திமுக எப்பவும் பேசுவது போல், மேதைகள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது வாக்காளர்களை அவர்களுடைய வாக்களிக்கும் உரிமையை பறிக்கிறார்கள். வாக்காளர்களின் உரிமையை பறிக்கவில்லை தேர்தல் ஆணையம் […]

Continue Reading

New Delhi: Prime Minister Narendra Modi on Saturday said that he was deeply saddened by the car blast incident in the national capital. …!

November 12, 2025 • Makkal Adhikaram The car blast in Delhi is not just about India! This incident has made the whole world look back……! It has been held. As a result, the police have been given the threat of terrorism across the country. Security has been beefed up in major cities like Chennai, Mumbai, Andhra […]

Continue Reading

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் எனக்கு மிகுந்த மன வலியை ஏற்படுத்தியிருக்கிறது – சதிகாரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை. …!

டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் இந்தியாவை மட்டுமல்ல! உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இந்த சம்பவம்……! நடைபெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், ஆகிய மாநிலங்களில் மற்றும் ஒவ்வொரு மாநில தலைநகரங்களில், இந்த தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் என உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில் உச்சகட்ட பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பாதுகாப்பு துறை […]

Continue Reading

டெல்லியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசாரம், ராணுவமும் தீவிர விசாரணை.

நள்ளிரவில் டெல்லியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து டெல்லியில் தீவிர விசாரணையில் போலீசாரம், ராணுவமும் இறங்கியுள்ளது. மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக தீவிரவாதிகள் செயல்பாடு அதிகமாக உள்ள புல்வாமா பகுதியை ராணுவம் சோதனை செய்து வருகிறது. மேலும், இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் அரியானாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. பிறகு அவர் வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். அந்தக் கார் புல்வாமா பகுதியை சேர்ந்த தாரிக் என்பவருக்கு சொந்தமானது […]

Continue Reading