பூவிருந்தவல்லி தனித் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் தண்ணீர் குளம் ஏழுமலை தகுதியான வேட்பாளரா? எப்படிப் பட்டவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் ?
நல்ல மனிதராகவும், சேவை மனம் உள்ளவராகவும் , பார்த்து வாக்களித்தால், உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், நல்லது. மேலும்,தண்ணீர் குளம் ஏழுமலை தலித் சமூகத்தில் பிறந்த மக்கள் பணிக்கு ஒரு தகுதியான நபர் . தவிர ,மக்கள் அதிகாரத்தில் ஒருவரைப் பற்றி மக்களிடம் பேசும் போது, அதற்கு அவர் தகுதியானவராக இருந்தால் மட்டுமே மக்களிடம் தைரியமாக சொல்வோம். நீங்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும், பேக்கேஜ் நியூஸ் போட்டு, பணம் வாங்கும் பத்திரிகை ,மக்கள் அதிகாரம் இல்லை. மேலும்,தண்ணீர் குளம் […]
Continue Reading