நாட்டில் வலுவான அரசியல் கட்சியாக பிஜேபி இருந்தும் தற்போது ஆளும் 2 மாநில இடைத்தேர்தலில் தோல்வி எதனால்?-பிஜேபி இதை சரி செய்து கொள்ளுமா ?
பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பீகாரில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கன்ஷியாம் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும்,பிஜேபி மக்கள் செல்வாக்கை இழந்து உள்ளதா?பிஜேபி நாட்டில் வலுவான அரசியல் கட்சியாக இருந்தும், இடைத்தேர்தலில் தோல்வி என்பது அக்கட்சியின் பின்னடைவை எடுத்துக்காட்டுகிறது. இது எதனால்? மக்களின் உணர்வுகளை மதிக்கக்கூடிய தலைவர்கள் அதில் இருப்பதால் தான், இன்று பிஜேபிக்கு ஒரு செல்வாக்கு இருந்து வருகிறது. […]
Continue Reading