If the cooperative sector is corrupt! Primary Agricultural Cooperative Societies, Mega Scam! Will it keep a check on these scams? – Computer center of the cooperative sector?

October 25, 2025 • Makkal Adhikaram What is the reason for the rampant corruption in the cooperative sector? There are no educated graduates who are in charge here. S. S. L. Even if he or she has passed C or not, he will also be promoted to bank manager through promotion. When there is no job […]

Continue Reading

கூட்டுறவுத் துறையே ஊழல் என்றால்! தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், மெகா ஊழல்! இந்த ஊழல்களுக்கு செக் வைக்குமா? – கூட்டுறவுத் துறையின் கணினி மையம்?

கூட்டுறவுத் துறையில் ஊழல் அதிகப்படியாக இருப்பதற்கு என்ன காரணம்? இங்கு பொறுப்புக்கு ஏற்ப படித்த பட்டதாரிகள் இல்லை. எஸ். எஸ். எல். சி தேர்ச்சி பெற்றவரோ ,அல்லது தேர்ச்சி பெறாதவராக , இருந்தால் கூட ,பிரமோஷன் மூலம் அவரும் பதவி உயர்வு பெற்று ,(Bank manager) மேலாளர் ஆகி விடுவார்.மேலும், நாட்டில் வங்கி வேலைக்கு படித்த பட்டதாரிகளுக்கே வேலைவாய்ப்பு இல்லாத போது, ,இவர்களை அந்த இடத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும், என்னதான் அனுபவ அறிவு […]

Continue Reading

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில்! பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் .

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.மேலும், இந்த கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் !நாங்கள் பூர்விகமாக பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு, விட்டு நீங்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கி ,எங்கே போய் ?நாங்கள் பிழைப்போம்? அது எங்களுக்கு சந்தோஷம் கொடுக்குமா? நீங்கள் கொடுக்கின்ற லட்சமும், கோடியும், அதை வைத்துக்கொண்டு நாங்களும் ,எங்கள் சந்ததியும் சந்தோஷமாக வாழ முடியுமா? இதுதான், இந்த மக்களின் தொடர்ந்து போராட்டத்தின் குரலாக […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் சுயநலம் ! ஊரை மாற்றுபவன் முன்னேற்றத்திற்கு ……!அதனால்!உழைக்கும் மக்களின் முன்னேற்றம் கேள்விக்குறி ஆனதா?

இந்த தலைப்பு படிக்கும்போதே, இது ஒரு வித்தியாசமான தலைப்பு. உண்மை அது தான் . தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் நாட்டில் பொதுநலத்தையும் பொதுப்பிரச்சனையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை எந்த பத்திரிக்கையையும், தொலைக்காட்சியும் ,வெளியிடாது. ஏனென்றால், அவர்களை வைத்து தான், இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி இல்லை என்று அரசியல் கட்சியினர் சொன்னால், எத்தனை பேர் பொதுநலத்திற்காக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்? என்பதை பட்டியல் கொடுக்கட்டும். அவர்கள் செய்த சமூக […]

Continue Reading

இயற்கை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! மனிதன் இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதன் விளைவு ஆபத்தானதா?

மனித வாழ்க்கை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டிய அவசியம் எப்போதுமே, எல்லா உயிர்களுக்கும் அவசியமானது. ஆனால், அந்த இயற்கையான மரங்கள், காடுகள், மலைகள் ,நீர் நிலைகள், காற்று மண்டலங்கள், என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களுக்கு மனிதன் தற்போது எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், வாழ்கின்ற மனிதனுக்கு அதனுடைய அர்த்தமும், முக்கியத்துவமும், தெரியவில்லை. இதை படித்த சமுதாயம், புரிந்து கொள்ளவில்லை. படிக்காத சமுதாயமும் புரிந்து கொள்ளவில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும், இது புரியவில்லை .அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் அவ்வப்பது […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி! தந்தை, மகன் தகராறில் கட்சி யாருக்கு? உயர் நீதிமன்றத்தில் வழக்கு .

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம் பயன்படுத்தக்கூடாது என்று ராமதாஸுக்கும் ,அன்புமணிக்கும் ,உயர்நீதிமன்றத்தில் வழக்கு. இதில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார் ராமதாஸ். எங்களைக் கேட்காமல், எந்த முடிவும் இருக்கக் கூடாது. இப்படி பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸின் குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ,இந்த வழக்கை விசாரணை செய்யும் போது, இருவரில் யாருக்குமே இல்லாமல், இந்த கட்சியை பேண்ட் செய்து விட்டால், அதாவது முடக்கி விட்டால், வன்னிய சமுதாயத்தை இந்த குடும்பத்திடமிருந்து காப்பாற்றிய பெருமை […]

Continue Reading

வேற்று ஜாதி பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, வன்னிய சமுதாயத்தை ராமதாஸ் வாழவைப்பவரா? – இனிமேலாவது ராமதாசுக்கு கொடி பிடிக்கும் கூட்டம் திருந்துமா?

ராமதாஸ் டாக்டர் பட்டம் வாங்கியது வேறு ஒரு ஜாதி பெயரை பயன்படுத்தி இருக்கிறார். அதாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெயரை பயன்படுத்தி, அந்த கோட்டாவில் டாக்டர் சீட்டு வாங்கி இருக்கிறார். சீட்டு வாங்கி பட்டம் பெற்று, அரசு டாக்டராக பணியாற்றும் போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர், இவர் மீது வழக்கு தொடர இவர் நீதிமன்றத்தில் கையில், காலில் விழுந்தது, மன்னிப்பு கேட்டு வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தவர். அப்போதாவது இந்த சமுதாயத்தில் இருந்தவர்கள், சுதாரித்து இருக்க […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சியை குடும்ப சொத்து போல்! அப்பன் ,மகன் பாகம் பிரித்துக் கொண்டார்களா ? இதற்கும் சில கூட்டம் எதற்கு துணை போகிறது? – வன்னியர் சமுதாயத்தில் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

வன்னியர் சமுதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி சங்கத்தில் இருந்து உருவானதை இன்று அப்பன், மகன் சொத்து பாகம் பிரித்துக் கொள்வது போல் அன்புமணி ஒரு பக்கம் பொதுக்குழு, ராமதாஸ் ஒரு பக்கம் பொதுக்குழு இப்படி கூட்டத்தை பிரித்துக் கொண்டார்கள். ஒரு கட்சிக்கு அர்த்தம் என்ன ?என்று கூட தெரியாத இந்த கூட்டம், இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய? ஒரு பக்கம் அன்புமணி, இன்னொரு பக்கம் ராமதாஸ், இதில் இருப்பவர்கள் யாருக்கு என்ன செய்வார்கள்? இதை சமுதாயம் […]

Continue Reading

திமுக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் போராட்டமா ? – தமிழக மக்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து இன்று வரை மக்கள் பல்வேறு அரசு துறைகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், இப்படி பல்வேறு துறைகள் அரசின் உதவியை எதிர்பார்த்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. நாட்டில் ஒரு முக்கியமான துறை பத்திரிக்கை துறை! இந்த துறையிலே இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய முடியாத திமுக அரசு ,நாட்டு மக்களின் பிரச்சினைகளையும், தொழிலாளர்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் பிரச்சனைகளையும், எப்படி தீர்க்கும்? தங்களுக்கு ஆதாயம் என்றால், நீதித்துறைக்கு ஓடுகிறார்கள். […]

Continue Reading