பொது மக்கள் தங்கள் வேலைகளை முடித்து, வீட்டுக்கு செல்லும்போது, விரைவாக செல்லும்போது, போக்குவரத்து இடையூறுகள் இன்றி செல்ல முடியுமா?
தேர்தல் நெருங்க ,நெருங்க அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துகிறது. காலையில், சென்று மாலை வரை உழைத்து விட்டு, வீட்டுக்கு திரும்பும் வேளையில், அரசியல் கட்சியினரின் கூட்டங்களால், ஒவ்வொரு பகுதியிலும், பொதுமக்களுக்கு வீட்டுக்கு செல்லும்போது, டிராபிக் ஜாம் ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால், பொதுமக்கள் சரியான நேரத்திற்கு, அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. சில பேர் ஓடிப் போய் ரயில்களில் ஏற வேண்டிய சூழ்நிலை இருக்கும். சில பேர் பஸ் மூலம் […]
Continue Reading