தமிழக முதல்வராக பதவி ஏற்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில்! மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.🙏🍀.

பல பெரிய போராட்டங்களுக்கு மத்தியில் தர்மத்தின் வெற்றியாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 10 மணி அளவில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கும், அவருடன் பதவி ஏற்கும் அமைச்சர்களுக்கும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். அவருடைய மக்கள் பணி சிறப்பாக அமைய இறைவனின் ஆசிகள் பரிபூரணமாக அமையட்டும். 🍀

Continue Reading

விஜயின் ஆட்சி எப்படி இருக்க போகிறது? இதுதான் மக்களின் கேள்வி? அதே கேள்விதான் சமூக நலன்! பத்திரிகைகளின் கேள்வி?

அரசியலில் விஜயை கொண்டு வந்தவர்கள் பிஜேபி தான் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல் . விஜய் தமிழ்நாட்டில் ஒரு சப்ஸ்டியூட்டுக்காக பிஜேபி இவரை சப்போர்ட் பண்ணி இருக்கிறது. அதாவது விஜய்க்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதை பயன்படுத்தி விஜய்யை அரசியலுக்கு பிஜேபி மறைமுக சப்போர்ட் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மேலும், விஜயின் இந்த வெற்றியை பிஜேபியும் எதிர்பார்க்கவில்லை. விஜயும் எதிர்பார்க்கவில்லை. விஜய் எதிர்பார்த்தது 25 சீட்டிலிருந்து 30 சீட்டு வரும். […]

Continue Reading

கவர்னரை சந்தித்து மனு அளிக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ! நாளை முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்ற தகவல் .

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாளை இவர் மட்டும் பதவி ஏற்றுக்கொள்வாரா? அல்லது மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொள்வார்களா? என்பது இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இவர் வியாழக்கிழமை நிச்சயம் பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.மேலும், பெரும்பான்மைக்கு இன்னும் பத்து எம்எல்ஏக்கள் தேவைப்படுவதால், இதற்கு அதிமுகவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அவர்கள் என்ன கண்டிஷன் போடுகிறார்கள்? […]

Continue Reading

அதிமுக !எதிர்பார்த்ததை விட தோல்வியை தழுவிய காரணம் என்ன ?

2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததை விட ,அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. இதற்குக் காரணம்? எடப்பாடியின் அரசியல் வியூகம் மற்றும் ராஜதந்திரம் தோல்வியா? மேலும், அதிமுகவின் வலிமை படிப் படியாக குறைந்து விட்டது. மேலும்,எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த போது, இருந்த அதிமுகவின் வலிமை தற்போது இல்லை.இதை உணர்ந்து தான் மோடியும், அமித்ஷாவும் அதிமுகவை கட்டுக் கோப்பாக வையுங்கள் என்று பலமுறை எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இவர் எந்த அறிவுரையும் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும்,செங்கோட்டையன் , […]

Continue Reading

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன ? – மக்கள் அதிகாரம்.

மக்களிடம் கார்ப்பரேட் ஊடகங்களை வைத்து, பொய்யைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பது போல, மக்களை நம்ப வைத்து முட்டாளாக்கும் வேலை முதல் தோல்வி . மேலும், கார்ப்பரேட் மீடியாவா அல்லது சோசியல் மீடியாவா என்ற நிலைமைக்கு இன்று தொலைக்காட்சிகளை கொண்டு வந்து விட்டார்கள். அதாவது ஒருவர் காங்கிரஸிலிருந்து பிஜேபிக்கு செல்கிறார் .அல்லது தவெக விற்கு செல்கிறார் என்றால் ,இது ஒரு பத்திரிகை செய்தியா? அதற்கு ஒரு மியூசிக் போட்டு, அவரை வரவேற்பது ,அங்கே போய் நுழைவது, […]

Continue Reading

நாட்டில் முதன் முறையாக எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு. இது எப்படிப்பட்ட தீர்ப்பு? – மக்கள் அதிகாரம்! ஆசிரியர் .

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் 2026 இல் 4 முனை போட்டி நடைபெற்றது. இந்த நான்கு முனை போட்டியிலும் ,திமுக கிட்டத்தட்ட ஒரு 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிக் கூட்டணிகள் ,அதிமுக ஒரு இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி கூட்டணிகள் ,தவிர சீமான் ,இத்தனை கட்சிகளும் களத்தில் போட்டி போட்டு உள்ளது. இந்த போட்டியில் யார் வெற்றியாளர் ?என்று மனசாட்சிப்படி தேர்வு செய்தால், விஜய் மட்டும் தான் வெற்றியாளர் என்று சொல்ல வேண்டும். அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, […]

Continue Reading

மக்கள் திமுகவின் ஊழல்! ஆட்சிக்கு ! அராஜக ஆட்சிக்கு ! பணத்தால் வெற்றி பெற நினைத்தவர்களுக்கு ! முற்றுப்புள்ளி வைத்த 2026 சட்டமன்றத் தேர்தல்! – தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் .

தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை என்பதில் மக்களின் எண்ணமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணமே திமுக ஆட்சியின் அராஜகங்கள், ஊழல்கள் மக்களிடையே எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்கள் சில கொண்டு சென்றது. பெரும்பாலான ஊடகங்கள், அந்த ஊழலையும் அராஜகங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தது. அவள் அனைத்தும் திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டது. அதையும் மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இப்படிப்பட்ட சமூக நலன் ஊடகங்கள் இந்த மாநில முழுதும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறது. மேலும்,மக்கள் […]

Continue Reading

வாக்கு எண்ணும் மையத்தில் ! ஒவ்வொரு வேட்பாளரும் அவர்களுடைய ஏஜென்ட்கள் நம்பிக்கை கூறியவர்களாக, இருந்தால்! மோசடிகள் தவிர்க்க முடியும் – மக்கள் அதிகாரம் .At the counting center! If every candidate is the person their agents have trusted, fraud can be avoided – MAKKAL ADHIKARAM .

நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் ! வாக்கு எண்ணும்போது, எண்ணக் கூடிய அதிகாரிகள், மனசாட்சியுடனும், நேர்மையுடனும் ,எந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், விலை போகாமல் கடமையாற்ற வேண்டும் . At the vote counting center tomorrow! When counting votes, counting officials must perform their duties conscientiously and honestly, without prejudice to candidates of any political parties. ஏனென்றால், இது ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்புகள், ஒவ்வொருவருடைய கனவுகள், ஆசைகள், […]

Continue Reading

நாட்டில் சமூக விரோத கும்பல்கள் அரசியல் கட்சிகளில்! அதிகரித்திருப்பதால், செய்தியாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு மத்திய அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை.

தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தின் செய்தியாளர்கள் , சித்தூரில், ஆந்திரா ஜோதி பத்திரிகையின் செய்தியாளர் ஜெகன்மோகன் ரெட்டியை படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மௌன அஞ்சலி செலுத்தி உள்ளனர்.Journalists from Vellore district of Tamil Nadu have condemned the murder of Andhra Jyothi newspaper journalist Jaganmohan Reddy in Chittoor and are wearing black patches and paying silent tribute. நாட்டில் செய்தியாளர்களும், பத்திரிகையாளர்களும்,தாக்கப்படுவது, […]

Continue Reading