WANTED REPORTERS MAKKAL ADHIKARAM .
செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram
Continue Readingmakkal adhikaram media
செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram
Continue Readingசெப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (07.09.2024) சென்னை திரும்பினார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை […]
Continue ReadingSeptember 09, 2024 • Makkal Adhikaram Two government schools in Chennai have been accused of conducting spiritual discourses in the name of spiritual discourse. Investigations are being intensified in this regard. Mahavishnu who was involved in this matter returned to Chennai from Australia today (07.09.2024). Following this, the Saidapet police arrested Mahavishnu from the airport on […]
Continue Readingசெப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த வட்ராம்பாளையம் பகுதியில் சிலை தயாரிப்பு கூடத்தில் இருந்து 13 அடி உயர விநாயகர் சிலையை டாட்டா ஏசி வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்றனர். […]
Continue Readingசெப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஸ்ரீ யோக சித்தர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே சமூக நன்மைக்காக 18 சித்தர்களுக்கு ஒரே இடத்தில் கோயில் அமைத்துள்ளார். இந்த கோயிலின் சிறப்பு, சித்தர்களின் வாழ்வியலை பற்றியும், சித்தர்கள் எப்படி உலக நன்மைக்காக பிறவி எடுத்து, என்னென்ன நன்மைகள்? மக்களுக்கு செய்தார்கள்? சகல விதமான நோய்களுக்கும், பச்சிலை மூலிகைகளை அவர்கள் படைப்பால் மக்களுக்கு கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.அதை எல்லாம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். […]
Continue Readingசெப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஆன்மீகம் மூடநம்பிக்கை என்றால்! கடவுள், மதம், கோயில்கள் இவை எல்லாம் மூடநம்பிக்கையா? மூடநம்பிக்கை என்று பேசியவர்கள் பிரேமலதா, எடப்பாடி பழனிசாமி, திமுகவில் அமைச்சர் அன்பின் மகேஷ் .ஆன்மீகம் இந்த நாட்டில் அழியாத பொக்கிஷமாக சித்தர்கள், மகான்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு விட்டுப் போனவர்கள். அதை தான் இன்று வசிஷ்டர் நாடி, அகத்தியர் நாடி என்று ஓலைச்சுவடிகளில் ஜோதிடம் பார்க்கிறோம். மேலும், இந்த மக்களுக்கு ஏன்? குழந்தைகளுக்கு கூட தெரியாத ஒன்று, […]
Continue ReadingSeptember 08, 2024 • Makkal Adhikaram If spirituality is superstition! Are God, religion and temples superstition? Those who spoke about superstition were Premalatha, Edappadi Palaniswami and Minister Anbin Mahesh in DMK. That is why today we see astrology in palm leaf manuscripts as Vasishta Nadi and Agasthya Nādi. Also, why these people? Something that even children […]
Continue Readingசெப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram இன்று நாட்டில் திருந்த வேண்டியது அரசியல் கட்சி தலைவர்களும், அவர்களுடைய கட்சியினரும், இதை ஏன் சொல்கிறேன் ?என்றால் முதலில் இவர்கள் ஒழுக்கமானவர்களா? இவர்கள் நேர்மையானவர்களா? இவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களா? இவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா? இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, பிறகு பகுத்தறிவு பண்பாளர்கள் இதை பேச வேண்டும். இவர்கள் இதுவரை எந்தெந்த சாமியார்களை பார்த்து இருக்கிறார்கள்? அவர்கள் என்ன பரிகாரம் சொன்னார்கள்?அதை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், கட்சித் […]
Continue ReadingSeptember 06, 2024 • Makkal Adhikaram Today, the country needs to reform the leaders of political parties and their party members, why am I saying this? Are they honest? Are they socially conscious? Do they believe in God? After answering all these questions, rational gentlemen should talk about it. Which saints have they seen so far? […]
Continue Readingசெப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram
Continue Reading