அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூபாய் பத்தாயிரம் தேர்தல் அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி .
எடப்பாடி பழனிசாமி இன்று ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும், தல பத்தாயிரம் கருணைத் தொகையாக அதிமுக ஆட்சிக்கு வந்தால் கொடுக்கப்படும், அது எதற்கு என்றால், திமுக ஆட்சியில் வரி உயர்வு அதிகப்படியாக உயர்த்தியதன் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள்.அதனால் ,என்று தேர்தல் அறிவிப்பாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், வெளியிட்டுள்ளார். மேலும்,இப்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும், இலவசங்களை கொடுப்பதற்கு எங்கிருந்து இந்த பணம் வருகிறது? […]
Continue Reading