பரந்தூர் விமான நிலையம் அமைக்க மண் ஆய்வு செய்யாமல், நில எடுப்புக்கு தமிழக அரசின் உத்தரவு சரியானதா? – ஆய்வாளர்கள்.
தமிழக அரசு கடந்த 2023 ஆண்டிலிருந்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க 5750 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன், நிலத்தை ஆய்வு செய்து இருக்க வேண்டும். மேலும்,மண் ஆய்வு செய்யாமலே, அரசாணை வெளியிட்டது, தமிழக அரசின் தவறு. இது ஒரு பக்கம், இருப்பினும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் நிலை எடுப்புக்கு எதிராக போராட்டம் தெரிவித்து, வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தவிர, நில எடுப்புக்கு உத்தரவிட்ட […]
Continue Reading