மழைக் காலங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை, மிக, மிக அவசியமானது.
மழையில் வெளியில் செல்வது அவசியம் தவிர்க்க வேண்டிய ஒன்று. அதேபோல், இடி, மின்னல், புயல் காற்று போன்ற நேரங்களில் மக்களின் பாதுகாப்பு மிக, மிக அவசியமானது. அந்த நேரத்தில் அலட்சியமாக வெளியில் செல்வது, கூட்டம் கூடி பேசிக் கொண்டிருப்பது, இது எல்லாம் தவிர்க்க வேண்டிய ஒன்று. இயற்கை அதனுடைய வேலையை அது செய்து கொண்டிருக்கிறது. அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். மேலும்,மாணவர்கள், குழந்தைகள் இப்படிப்பட்ட நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.தவிர, இடி, மின்னல் தாக்கும்போது, […]
Continue Reading