தேர்தல் ஆணையம்! வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் உறுதிமொழி பத்திரத்தை வேட்பாளர்கள் கொடுக்க சட்டம் கொண்டு வருமா ?

தேர்தல் ஆணையம் இனி வருங்காலத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் உறுதிமொழி பத்திரத்தை ஒவ்வொரு வேட்பாளர்களும், கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். அதில், ஒரு வேட்பாளர் மீது ஊழல் வழக்கோ, மோசடி வழக்கோ அல்லது கிரிமினல் வழக்கோ, எந்த வழக்காக இருந்தாலும் அந்த வழக்கில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை அவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது. மேலும், அரசியல் கட்சிகளின் நேர்மை, வேட்பாளர்களின் நேர்மை, தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட […]

Continue Reading

பா.சிதம்பரம் நிதி அமைச்சர் ஆக இருக்கும் போது பாகிஸ்தானுக்கு ரூபாய் நோட் அச்சு அடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராபாக விற்ற பிறகு ,இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என உளவுத்துறை ரிப்போர்ட் .

காங்கிரஸ் ஆட்சி கால வெளிநாட்டிலிருந்து ஹவாலா பணம்,கள்ள நோட்டுக்கள், தாராளமாக இந்தியாவுக்குள் புழங்கிக் கொண்டிருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஆனால், பா சிதம்பரம் பெரிய பொருளாதார மேதை மாதிரிஅப்போது பேசி வந்தார். பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு பல வெளிநாட்டு முதலீடுகள் சொத்துக்கள் வாங்கி குவித்தது சிபிஐயே தலையைப் பீய்த்துக் கொண்டது. இறுதியில் வெளிவர முடியாத நிலையில் தான் ஜெயிலுக்கு போனார். யார்? காலில் விழுந்தாரோ தெரியவில்லை, வெளியில் வந்து விட்டார். இப்படிப்பட்ட […]

Continue Reading

What is the role of judges in society, not only in establishing justice in the judiciary? (Justice Sivaraj Patel & Karpaga Vinayagam)

December 15, 2025 • Makkal Adhikaram Born into a family living below the poverty line in Kuk village, how did Justice Shivraj Patil, who travelled 35 km every day in a bullock cart to complete his schooling, make it all the way to the Supreme Court? This is the essence of Shivraj Patil in his autobiography. […]

Continue Reading

நீதித்துறையில் நீதியை நிலை நாட்டியது மட்டுமல்ல, சமூகத்தில் நீதிபதிகளின் பங்களிப்பு என்ன?அது தான் கடந்த நேரமும் !நடந்த தூரமும்!(Justice sivaraj Patel & karpaga vinayagam) ஜஸ்டிஸ் சிவராஜ் பட்டேல் & கற்பக விநாயகம் .

குக் கிராமத்தில், வறுமை கோட்டுக்குள் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த நீதிபதி சிவராஜ் பாட்டில் தினமும் 35 கி.மீ.மாட்டு வண்டியில் பயணித்து பள்ளி படிப்பு தொடர்ந்தவர் எப்படி அதை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று முடித்தார் ? என்பதுதான் சிவராஜ் பாட்டில் தன்னுடைய சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ள சாராம்சம்! கடந்த நேரமும், நடந்த தூரமும் . மதுரையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவராஜ் பாட்டில் மற்றும் கற்பக விநாயகம் இருவரும் 80 வயதுகளை கடந்தும், அவர்களின் சமூக […]

Continue Reading

Man can become a god! Is it possible? It was proved by Bhagyanathan alias Pichai Swamigal.

December 14, 2025 • Makkal Adhikaram Pakkiyanathan hails from Tiruvannamalai district and was born in Ordinary Kuk village. A simple poor family. He retired from the Army. While serving in the Army, he had a lot of spiritual quests. At that time, he was in touch with many temples and saints. At one point, he became […]

Continue Reading

Justice G.R. Is Swaminathan’s verdict against the people of the country and democracy?

December 12, 2025 • Makkal Adhikaram A verdict against anti-Hindu elements in Tamil Nadu was passed by 107 MPs in Parliament today. The letter of disqualification against Swaminathan is against democracy. Moreover, the people of this country made them MPs, did they act against the Hindus? Or to destroy the Hindus? Besides, it is a clear […]

Continue Reading

Thank you very much for the support of the readers of MAKKAL ADHIKARAM Website (makkaladhikarammedia.com 🙏) – Editor

December 10, 2025 • Makkal Adhikaram The website of MAKKAL ADHIKARAM has crossed three lakh readers today. It is a victory for our social welfare journal. Besides, even corporate companies would have brought in readers through marketing on the website. But, makkal adhikaram magazine has not done any marketing on the website so far. Moreover, makkal […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதள(makkaladhikarammedia.com) வாசகர்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி 🙏- ஆசிரியர்

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதளம் இன்று மூன்று லட்சம் வாசகர்களை தாண்டி உள்ளது. அது சமூக நலன் சார்ந்த எமது பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி. தவிர, கார்ப்பரேட் கம்பெனிகள் கூட இணையதளத்தில், மார்க்கெட்டிங் செய்து தான் வாசகர்களை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இதுவரை நாம் எந்த மார்க்கெட்டிங்கும், இணையதளத்தில் செய்யவில்லை. மேலும், வியாபார நோக்கத்துடனோ, அல்லது அரசியல் கட்சி சார்ந்த நோக்கத்துடனோ, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நடத்தவில்லை. இது முழுக்க, முழுக்க சமூக […]

Continue Reading

High Court judge G.R. Does MK Stalin have the right to disqualify Swaminathan? – Is the DMK’s policy shaking?

December 10, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, the DMK’s policy of atheism, anti-atheism, propaganda against God, propaganda against temples, propaganda against gods, and today this spiritual politics has become a competitive politics for that ideological politics. G.R. Swaminathan’s verdict on Thiruparankundram hills. As a result, the foundation of the DMK has been shaken. Whichever […]

Continue Reading

அமைச்சர் நேருவின் நகராட்சி ஊழல்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கையில் பொறியாளர்கள், கமிஷனர்கள் சிக்குவார்களா?

நேருவின் நகராட்சி ஊழல்கள் அனைத்து ஊழல்களை விட மிஞ்சிவிட்டது. ஏனென்றால் ,நகராட்சியில் தொட்டதெல்லாம் பணம், சுகாதார துறையா? கொள்ளையடித்துவிட்டு கணக்கெழுது, பொறியியல் துறையா? வேலை எப்படி நடந்தாலும், ஓ.கே. பில்லு போட்டு எடுத்துக்க வேண்டியது தான். பெரிய காண்ட்ராக்ட் ,கார்ப்பரேட் கம்பெனி எடுப்பார்கள். அந்த கமிஷன் எல்லாம் நேருவுக்கு போன பிறகுதான், அங்கே அவரிடம் கான்ட்ராக்ட் கொடுக்கப்படும். அது சாலையாக இருக்கட்டும், கட்டிடங்களாக இருக்கட்டும் ,கழிப்பறைகளாக இருக்கட்டும், எந்த வேலையாக இருந்தாலும், கோடியில் ஒரு வேலை என்றால், […]

Continue Reading