காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில்! பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் .

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.மேலும், இந்த கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் !நாங்கள் பூர்விகமாக பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு, விட்டு நீங்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கி ,எங்கே போய் ?நாங்கள் பிழைப்போம்? அது எங்களுக்கு சந்தோஷம் கொடுக்குமா? நீங்கள் கொடுக்கின்ற லட்சமும், கோடியும், அதை வைத்துக்கொண்டு நாங்களும் ,எங்கள் சந்ததியும் சந்தோஷமாக வாழ முடியுமா? இதுதான், இந்த மக்களின் தொடர்ந்து போராட்டத்தின் குரலாக […]

Continue Reading

திமுக அரசு தமிழ் நாட்டில் ஜாதியை அழிப்பதாக நினைத்து ஜாதி பெயர்களை தெருக்களில் அழிக்கும் நோக்கமா? அதேபோல் பி.சி.ஆர் சட்டங்களை எடுக்க கூடாதா? – சமூக ஆர்வலர்கள்.

திமுக அரசு ஜாதியை ஒழிப்பதாக நினைக்கிறதா? அல்லது விளம்பரத்திற்காக ஜாதியினுடைய பெயர் பலகைகளை அழிக்கிறார்களா? அப்படி என்றால்! ஜாதிக்காக கொடுக்கின்ற சலுகைகளை எடுத்து விடுங்கள். அடுத்தது ,ஜாதி பெயரை சொன்னால் ,வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்யக்கூடிய பி சி ஆர் சட்டத்தை எடுத்து விடுங்கள். இதையெல்லாம் எடுக்காமல் ,தெருக்கலில், ஊர்களில், நகரங்களில், மக்களுக்காக உழைத்த நபர்கள், அந்த காலத்தில் அவர்களுடைய பெயர் மறக்காமல் இருப்பதற்காக சூட்டப்பட்ட பெயரை அழிக்கும் நோக்கம் என்ன? சரி அதேபோல் கருணாநிதி பெயரில் […]

Continue Reading

Due to the selfishness of political party leaders! How do the country and its people feel in crisis? Facts that the youth and the general public need to know.

October 12, 2025 • Makkal Adhikaram A country’s economy, security, people’s freedom, people’s livelihood, education, progress, employment, industry, etc., are all political. People can enjoy these only if the politics of a country is strong. What makes this possible? If so, the constitution is determined by the strength of the majority of political parties. People’s support […]

Continue Reading

राजनीतिक दलों के नेताओं के स्वार्थ के कारण! देश और यहां के लोग संकट में कैसा महसूस कर रहे हैं? ऐसे तथ्य जो युवाओं और आम जनता को जानना जरूरी है।

12 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी किसी देश की अर्थव्यवस्था, सुरक्षा, लोगों की स्वतंत्रता, लोगों की आजीविका, शिक्षा, प्रगति, रोजगार, उद्योग आदि सभी राजनीतिक हैं। लोग इनका आनंद तभी उठा सकते हैं जब किसी देश की राजनीति मजबूत हो। यह क्या संभव बनाता है? यदि ऐसा है, तो संविधान राजनीतिक दलों के बहुमत की ताकत से […]

Continue Reading

அரசியல் கட்சி தலைவர்களின் சுயநலத்தால்! நாடும், நாட்டு மக்களும், எவ்வாறு நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்? இளைஞர்களும் ,பொதுமக்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.

ஒரு நாடு பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களின் சுதந்திரம், மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில், போன்ற அனைத்தும், அரசியல் சார்ந்தது. ஒரு நாட்டின் அரசியல் வலிமையானதாக இருந்தால் தான், இவற்றை மக்கள் அனுபவிக்க முடியும். இது எதன் மூலம் சாத்தியமாகிறது ? என்றால் ,அரசியல் கட்சிகளின் பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது. மக்களின் ஆதரவு என்பது அவர்களுடைய சொந்த சுயநலத்திற்கு அரசியல் தேர்வு என்பது நாட்டுக்கு எதிரானது. நாட்டு மக்களுக்கு எதிரானது. எனக்கு என்னுடைய […]

Continue Reading

देश में राजनीतिक दलों के अत्याचार दिन-ब-दिन बढ़ते जा रहे हैं। क्या इसे रोकने के लिए संसद में कुछ कानून बनाए जाएंगे?

देश के लोगों को वर्तमान समय में कई कानूनों में संशोधन करने की जरूरत है। सबसे महत्वपूर्ण बात यह है कि जो लोग कट्टापंचायत, उपद्रव, हत्या, डकैती, नशीले पदार्थों की तस्करी आदि जैसी कई असामाजिक गतिविधियों में शामिल हैं, वे खुद को राजनीतिक दलों के रूप में पहचानकर और पुलिस को अपने हाथों में लेकर […]

Continue Reading

The anarchy and separatism of political parties in the country are increasing day by day. Will some laws be introduced in Parliament to stop it?

October 11, 2025 • Makkal Adhikaram The people of the country need to amend many laws in the present time. Most importantly, those who are involved in many anti-social activities such as kattapanchayat, rowdyism, murder, robbery, drug smuggling, etc., are doing these things by identifying themselves as political parties and taking the police into their hands. […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளின் அராஜகங்கள், பிரிவினைவாதம்,நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதை தடுக்க நாடாளுமன்றத்தில் சில சட்டங்கள் கொண்டு வரப் படுமா?

நாட்டு மக்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் பல சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமாக அரசியல் கட்சிகளின் அராஜகங்கள் ,அதாவது கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் ,கொலை ,கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், போன்ற பல சமூக விரோத செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் அரசியல் கட்சி என்று மக்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டு, காவல்துறையை கையில் போட்டுக் கொண்டு, இந்த வேலைகளை செய்து வருகிறார்கள். அப்படி இல்லை என்றால், ஆளும் கூட்டணி கட்சி கூட்டணி என்று தற்போதைய விடுதலை சிறுத்தைகள் […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள் பரிந்துரையில் ,தகுதியற்ற நீதிபதிகள் நியமனம்! இன்று நீதித்துறையில் ,நீதியை நிலை நாட்ட முடியாமல், வழக்கறிஞர்கள் போராடும் அவல நிலையா?

நாட்டில் நீதிபதி நியமனங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அந்தத் தேர்வு அரசியல் கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். கட்சி சார்ந்த வழக்குகளை அவர் வெற்றி கொண்டதற்காக அவரை நீதிபதியாக நியமனம் செய்யக்கூடாது. மக்கள் நலனுக்காக போராடிய வழக்குகள் எத்தனை? பொதுநல வழக்குகள் எத்தனை? சட்ட சிக்கல் வழக்குகள் எத்தனை? சமூகநீதி போராட்டத்திற்கான வழக்குகள் எத்தனை? இப்படி ஒரு வழக்கறிஞர் தன்னுடைய வாழ்நாளில், எந்தெந்த ஒரு பிரச்சனைக்காக அவர் வாதாடி இருக்கிறார்? அவருடைய ஒவ்வொரு வழக்குகளும், சமூகம், தனி […]

Continue Reading

சனாதனத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய திருமாவளவனுக்கு சனாதன சக்தி என்ன? என்பது உணர்த்தியுள்ளதா?

சனாதன சக்தி வேறு, இறை சக்தி வேறு, ஒன்றில்லை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சனாதன சக்தி தான் இறை சக்தி, கல்லாக வணங்கலாம் ,சிலையாக வணங்கலாம் ,மரமாக வணங்கலாம் ,மண்ணாக வணங்கலாம் ,ஆகக்கூடிய பஞ்சபூத சக்திகள் வடிவம் தான் சனாதன சக்தி. இது தெரியாமல் நீ அரசியல் கட்சிக்கு தலைவனாக இருந்து பிரயோஜனம் இல்லை. அதேபோல் தான் இது தெரியாமல், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியிருப்பது இறை சக்திக்கு எதிரானது. இதற்கு வக்காலத்து வாங்கும் திருமாவளவன் […]

Continue Reading