நாட்டில் (Red simbel) சிவப்பு குறியீடு பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை மக்களிடம் அடையாளப்படுத்த மத்திய அரசு உளவுத்துறை மூலம் ஆய்வு செய்யுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் இன்றைய பத்திரிகை, தொலைக்காட்சிகள் ,சோசியல் மீடியாக்கள், சமூக பணியாற்றுவாதாக நினைத்துக் கொண்டு, சமூகத்திற்கும், இந்த தேசத்திற்கும் எதிரான செயல்களை மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி உளவுத்துறை மத்திய அரசுக்கு ஆய்வு செய்து அந்த பட்டியலை கொண்டு சேர்க்க வேண்டும். மேலும், இந்த ஆபத்தான வேலைகள் செய்ய பின்னணியில் அரசியல் கட்சிகளும், இந்த தேசத்திற்கு எதிரான அமைப்புகளும் இவர்களுடன் ரகசியமாக கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி உளவுத்துறை ஆய்வு செய்தால் ,இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் குரல் […]

Continue Reading

காவல்துறையும், மாவட்ட நீதிமன்றங்களையும், கண்காணிக்கும் ஒரு துறை !அமைக்கப்பட்டால், ஏழை ,நடுத்தர மக்களின் புகார்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா?

டி எஸ் பி சங்கர் கணேஷ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலுக்கு எதிராக திரும்பும் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை. வாலாஜாபாத்தில் உள்ள ஒரு பேக்கரியில், வாய் தகராறும், கைகலப்பு பிரச்சனையை வன்கொடுமை சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் சம்பந்தமாக இரு தரப்பும் காவல் நிலையத்தில் பேசி சமாதானமாக ஆகியிருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால், மாவட்ட நீதிபதி செம்மல் இந்த வழக்கை தாமாக முன்வந்து எஸ் சி ,எஸ் டி, வன்கொடுமை […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி! தந்தை, மகன் தகராறில் கட்சி யாருக்கு? உயர் நீதிமன்றத்தில் வழக்கு .

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம் பயன்படுத்தக்கூடாது என்று ராமதாஸுக்கும் ,அன்புமணிக்கும் ,உயர்நீதிமன்றத்தில் வழக்கு. இதில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார் ராமதாஸ். எங்களைக் கேட்காமல், எந்த முடிவும் இருக்கக் கூடாது. இப்படி பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸின் குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ,இந்த வழக்கை விசாரணை செய்யும் போது, இருவரில் யாருக்குமே இல்லாமல், இந்த கட்சியை பேண்ட் செய்து விட்டால், அதாவது முடக்கி விட்டால், வன்னிய சமுதாயத்தை இந்த குடும்பத்திடமிருந்து காப்பாற்றிய பெருமை […]

Continue Reading

வன்கொடுமை சட்டம் ! நாட்டில் திருத்தப்பட வேண்டிய சட்டம், காஞ்சி டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது நியாயமானதா ?-மாவட்ட நீதிபதிகள் அதை விசாரிப்பதில்லையா ?

வன்கொடுமை சட்டத்தை நீதிமன்றம் அந்த சட்டத்தை எப்படி பாதுகாக்கிறது? சட்டம் மக்களை பாதுகாக்க தானே தவிர, நிரபராதிகள் மீது அந்த சட்டத்தை பயன்படுத்துவதை நீதிமன்றம் ஆதரிக்கிறதா? எப்படி ஒரு டி .எஸ். பி யை வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் புகார் கொடுத்தால் , அந்த புகாரின் மீது அவரை உடனே கைது செய்து விட வேண்டுமா? இங்கு பிரச்சனை என்னவென்றால்! காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவா் சிவா. இவரது கடைக்கு அதே […]

Continue Reading

பிரேமலதா அரசியல் !திமுகவில் ரகசிய காய் நகர்த்தி பார்த்த பல்ஸ் எடுபடவில்லையா ? – மீண்டும் அதிமுக வா?

பிரேமலதா முதலில் திமுக ஸ்டாலினை பார்த்து நலம் விசாரித்து கோரிக்கை மனுவை வைத்தவர். இவர் கேட்கும் சீட்டு ,பணம், இது எல்லாம் திமுகவில் எடுபடுமா? காரணம் அவர்கள் தேமுதிகவிற்கு எவ்வளவு பர்சன்டேஜ் ஓட்டு ? பிரேமலதாவின் மக்கள் செல்வாக்கு என்ன? தேமுதிக கட்சியின் மக்கள் செல்வாக்கு என்ன? இது எல்லாவற்றையும் கணக்கெடுத்து பார்த்து அதுக்கப்புறம் கூட்டணி பேரம் பேசுகின்ற ஒரு கட்சி திமுக. அங்கே போய் இந்தம்மா, தன்னுடைய அரசியல் பலத்தை காண்பித்தால் ,அவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள் […]

Continue Reading

ஏர்போர்ட் மூர்த்திக்கும், திருமாவளவனுக்கும் உள்ள அரசியல் போட்டியில் திமுக அரசு,ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தது அரசியல் உள்நோக்குமா ?

ஏர்போர்ட் மூர்த்தி உண்மையான பறையர் சமூகத்தின் அடையாளம். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. அதுமட்டுமல்ல, இவர் புரட்சித் தமிழகம் என்ற ஒரு நடத்தி வருகிறார்.முனைவர் பட்டம் பெற்றவர். நியாயமான கருத்துக்களை பேசக்கூடியவர். உண்மைகளை வெளிப்படையாக பேசுபவர். அதனால்தான் திருமாவளவனுக்கும், ஏர்போர்ட் மூர்த்திக்கும், அரசியல் போட்டி ஏற்பட்டுள்ளது. திருமாவளவன் யார்? என்பதை பட்டியல் சமூகத்திற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஏர்போர்ட் மூர்த்தி. அவர் உண்மையான பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் ஜாதகத்தை வெளியில் கொண்டு வந்து […]

Continue Reading

அதிமுகவில் செங்கோட்டையன் யார்? அதிமுகவில் எடப்பாடியின் நிலைமை என்ன? – எடப்பாடியை விட சீனியர்.

அதிமுகவில் செங்கோட்டையன்! எடப்பாடி பழனிசாமியை விட, மூத்த சீனியர். எடப்பாடிக்கு அதிர்ஷ்டம் அடிப்பதற்கு முன் சசிகலா முதலில் கேட்டது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நபர்களில் அவர் தான் முதலிடத்தில் இருந்தவர். கூவத்தூரில் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்க என்னால் அவ்வளவு பணம் இல்லை என்று சசிகலாவிடம் சொல்லிவிட்டார். அதன் பிறகு தான், எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்ட அடிக்கிறது.கூவத்தூரில் பணத்தை எம்எல்ஏக்களுக்கு நான் கொடுக்கிறேன் என்று இரண்டே நாளில் அவ்வளவு பணத்தையும் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்களுக்கு கொடுத்து முதலமைச்சர் ஆகிவிட்டார். […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியின் சுயநல அரசியலால்! செங்கோட்டையன் நீக்கம், அதிமுக இரண்டாக உடையப் போகிறதா ?

அதிமுக ஜெயலலிதாவுக்கு பிறகு, ஆட்சியை பிடிக்க முடியவில்லை. காரணம், அந்தக் கட்சியின் சீனியர்களுக்குள் ஈகோ ஒரு பக்கம், மற்றொரு பக்கம் ஒற்றுமை இல்லை. அது மட்டுமல்ல, அப்போதெல்லாம் அதிமுக நிர்வாகிகள் மக்கள் பிரச்சனை என்றால் ,ஓடி வருவார்கள், செய்வார்கள். அது எல்லாம் மாறி ,இப்போது அவர்களும் சுயநல அரசியலில் இறங்கி விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் எடப்பாடியின் தலைமை, கட்சியின் நிர்வாக சீனியர் களுக்கு மதிப்பளிக்காமல், அவர் கைக்குள் அதிகாரம் வந்து விட்டது என்று ஆட்டம் போட்டு, […]

Continue Reading

ஒரு சமூக நலன் பத்திரிக்கையாளனின் கேள்விக்கு ஒரு பதில் கூட தமிழக செய்தித் துறையால் கொடுக்க தகுதி இல்லையா? இல்லை உண்மை சொல்ல பயமா?

பத்திரிக்கை என்பது எதற்கு ? யாருக்காக பத்திரிக்கை ? – செய்தித்துறைக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாதா? செய்தித் துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்டால், ஒரு கேள்விக்கு கூட இதுவரை சரியான பதிலை எனக்கு கொடுக்கவில்லை. சுமார் 60 கேள்விகளுக்கு மேல் கேட்கப்பட்டது. அதில் ஒரு கேள்விக்கு கூட செய்தித் துறையால் பதில் அளிக்க முடியவில்லை. என்ன பதில் கொடுக்கிறார்கள்? என்றால் மனுதாரர் பொது தகவல் அலுவலர் உடைய கருத்துக்களையோ, கேட்ட கேள்விக்கான […]

Continue Reading

தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் !மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? அல்லது அவர்களுடைய சொந்த நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? – சமூக ஆர்வலர்கள் .

அரசியல் கட்சிகள் கூட்டணி யாருக்காக வைக்க வேண்டும்? எதற்காக வைக்க வேண்டும்? இந்த அர்த்தம் கூட தெரியாமல், இன்றைய அரசியல் கட்சிகள் கூட்டணி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சி ஒன்று கொள்கை அடிப்படையில் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதில் எதுவுமே இல்லாமல் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் . இதில் அதிமுக, பிஜேபி கூட்டணி ஓரளவுக்கு மக்கள் நல கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும். […]

Continue Reading