விஜயின் ஆட்சி எப்படி இருக்க போகிறது? இதுதான் மக்களின் கேள்வி? அதே கேள்விதான் சமூக நலன்! பத்திரிகைகளின் கேள்வி?

அரசியலில் விஜயை கொண்டு வந்தவர்கள் பிஜேபி தான் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல் . விஜய் தமிழ்நாட்டில் ஒரு சப்ஸ்டியூட்டுக்காக பிஜேபி இவரை சப்போர்ட் பண்ணி இருக்கிறது. அதாவது விஜய்க்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதை பயன்படுத்தி விஜய்யை அரசியலுக்கு பிஜேபி மறைமுக சப்போர்ட் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மேலும், விஜயின் இந்த வெற்றியை பிஜேபியும் எதிர்பார்க்கவில்லை. விஜயும் எதிர்பார்க்கவில்லை. விஜய் எதிர்பார்த்தது 25 சீட்டிலிருந்து 30 சீட்டு வரும். […]

Continue Reading

தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டுள்ளதால் ! விஜய் ஆட்சி அமைப்பதில், பெரும்பான்மையை நிருபிக்க முடியுமா ?

தமிழ்நாட்டில் ஏற்கனவே மக்கள் அதிகாரம் பத்திரிக்கை முதன் முதலில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று கடந்த பத்திரிக்கை இதழில் வெளியிட்டோம். அதன்படி தமிழ்நாட்டில்! தொங்கு சட்டமன்றமே அமைந்துவிட்டது. மேலும்,இப்போது விஜய்யிடம் 108 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். தவிர,காங்கிரஸ் கட்சி 4 சீட், மொத்தம் சேர்த்து 112 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதற்கிடையே அதிமுக விடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சி.வி. சண்முகம் 37 எம்எல்ஏக்களுடன் பாண்டிச்சேரியில் தங்கி இருப்பதாக தகவல். மேலும்,இப்போது விஜய்யிடம் நடத்தப்படும் பேரம் […]

Continue Reading

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன ? – மக்கள் அதிகாரம்.

மக்களிடம் கார்ப்பரேட் ஊடகங்களை வைத்து, பொய்யைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பது போல, மக்களை நம்ப வைத்து முட்டாளாக்கும் வேலை முதல் தோல்வி . மேலும், கார்ப்பரேட் மீடியாவா அல்லது சோசியல் மீடியாவா என்ற நிலைமைக்கு இன்று தொலைக்காட்சிகளை கொண்டு வந்து விட்டார்கள். அதாவது ஒருவர் காங்கிரஸிலிருந்து பிஜேபிக்கு செல்கிறார் .அல்லது தவெக விற்கு செல்கிறார் என்றால் ,இது ஒரு பத்திரிகை செய்தியா? அதற்கு ஒரு மியூசிக் போட்டு, அவரை வரவேற்பது ,அங்கே போய் நுழைவது, […]

Continue Reading

திமுகவின் ஆர் எஸ் பாரதி சொல்வதைப் பார்த்தால், திமுக ஏதோ சதி திட்டத்தில் ஈடுபட திட்டம் தீட்டி உள்ளதா? – அரசியல் பார்வையாளர்கள் .

தமிழ்நாட்டில் ! வாக்கு எண்ணும் மையத்தில், திமுக சதி திட்டம் தீட்டியுள்ளதா? ஏனென்றால்! திட்டத்தை வைத்துக் கொண்டு, பேசுபவர் போல தான் ஆர் எஸ் பாரதி பேசி இருக்கிறார். ஏனென்றால் திமுகவைப் பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும்.Because! RS Bharathi has spoken like a speaker with a plan. Because journalists like us know DMK well. இவர்கள் விஞ்ஞான ஊழலில் மட்டுமல்ல, கிரிமினல் நடவடிக்கைகளிலும், கை தேர்ந்தவர்கள்.These people […]

Continue Reading

திமுக அமைச்சர்களும், எம்எல்ஏ க்களும், கோயில் கோயிலாக வழிபட ஆரம்பித்து விட்டார்களா? – கடவுள் மறுப்பாளர்கள். இதற்கு என்ன காரணம் ?

கடவுளே இல்லை என்று சொல்லி பதவியில் இருந்தவர்கள், பதவியை அடைந்தவர்கள், இப்போது இந்த பதவி, அதிகாரம், நம்மளை விட்டுப் போய்விடுமா? என்ற பயம் இவர்களுக்கு வந்து விட்டதா?.Those who were in office and attained office by saying that there is no God, have they now become afraid that this position and power will leave us? காரணம், விஜய்! இவர்களுடைய ஓட்டு வங்கியில், கை வைத்து விட்டார். […]

Continue Reading

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் ஊழல் பணத்திற்கும், கருப்பு பணத்திற்கும், தேர்தல் வியாபாரம் நடத்துகிறதா? இதுதான் ஜனநாயக தேர்தலா?-சமூக நலன் பத்திரிகைகள்.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் ! வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட செலவு கணக்கு என்ன ? இதில் அதிமுக வேட்பாளர்கள் ,திமுக வேட்பாளர்கள் ,செய்த செலவு கணக்கு என்ன? – இதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?Election Commission in Tamil Nadu! What is the expense report given to the candidates? What is the expense report of AIADMK candidates and DMK candidates? – What action […]

Continue Reading

2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 85 சதவீதம் மேல் இருந்தும் அதிமுக, திமுக தனிப் பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியுமா? ஆட்சி அமைக்கும் மாற்று சக்தியாக தவெக விஜய் இருப்பாரா?

நேற்றுடன் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத வாக்கு சதவீதம் 85 சதவீதத்திற்கு மேல் அதிகமாக வாக்குப் பதிவாகியுள்ளது. மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்திருக்கிறார்கள். இதில், இளைஞர்களின் வாக்கு !முக்கிய அரசியல் மாற்றத்திற்கான ,மாற்று சக்தியாக இருக்கலாம் என்பது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கருத்து. மேலும் ,அதிமுக ,திமுக போன்ற இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்குமா? என்பது குறித்து ஆரம்பத்தில் இருந்தே, இந்த தேர்தல் பற்றிய செய்தியில் மக்கள் அதிகாரம் வெளியிட்டு […]

Continue Reading